புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
32 Posts - 42%
heezulia
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
2 Posts - 3%
prajai
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
1 Post - 1%
jothi64
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
398 Posts - 49%
heezulia
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
26 Posts - 3%
prajai
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_m10நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 7:23 pm

மிகவும் நெருங்கியவர்கள் நேசமானவர்களின் இழப்பை ஏன் தாங்கிக் கொள்ள முடியாமல் இதயம் உடைந்து போகிறோம். வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்குட்டி செத்தால் கூட மனம் உடைந்து போவோர் எத்தனை? உண்மையில் நெருங்கியவர்கள் மரணம் நம்மை எப்படி பாதிக்கிறது ? எதை நாம் இழக்கிறோம் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை சுயநல வாதியா நாம்?

எது நம்மை வருந்த செய்கிறது?: ஓர் உயிர் போய் விட்டதே என்ற வருத்தமா? இல்லை. தினமும் எவ்வளோ உயிர்கள் போய்கொண்டும் வந்து கொண்டும் தான் இருக்கிறது. தினம் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீன், ஆடு, மாடு, கோழி அடித்து சாப்பிடுகிறோம். இயற்கையின் நியதியிலே உயிர்கள் உணவுக்காக மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது குற்றமாக எழுதப்படவில்லை. மனித உயிர் மதிப்பு மிக்கது என்பதால் சோகம் அதிகமாக இருக்கிறதா?

யாருடைய மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது?: இது நாள் வரை வீட்டில் எரிந்து கொண்டிருந்த பல்ப் ப்யூஸ் ஆகி விட்டது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை தூக்கிப் போட்டு விட்டு வேறொன்றை எடுத்து மாட்டிக் கொள்வோம். ஒரு பல்பின் சாவு நம்மை அதிகம் பாதிக்காததற்கு காரணம் 1) பல்பு உயிரற்ற பொருள் 2)அதற்கும் நம் இனத்தோடும் அதிக பந்தமில்லை அதாவது ஒரு பல்போடு நம்மை அதிகம் பிணைத்துக் கொள்வதில்லை.3)மலிவானது4)அதற்கு பதில் இன்னொரு பல்ப் அதே வேலையை செய்யும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 7:24 pm

ஆனால் சில உயிரற்ற சில பொருட்களோடு நாம் அதிகம் உறவாடுகிறோம் . பந்தப்படுத்திக் கொள்கிறோம் அவற்றின் இழப்பு நம்மைப் பாதிக்கும். உதரணமாக நம் பல வருடம் காலில் கிடந்த செருப்பு வார் அறுந்து விட்டது, எனக்கு பிடித்த சட்டை கிழிந்து விட்டது, எனக்கு பழகிய மொபைல் தொலைந்து விட்டது. பல வருடம் உபயோகப்பட்ட வாகனம் தீப்பிடித்து விட்டது. ஆசையாய் கட்டிய வீடு பூகம்பத்தில் இடிந்து விட்டது என்றால் கவலை தானே. தாத்தா காலத்து சேர்,பூர்வீக வீடு என்று ஞாபகங்களை அழியாமல் பாதுகாக்கிறோமில்லையா. இப்படிப் பட்ட பொருட்கள் நமக்கு பயன்பட்டு நம் ஞாபகங்களிலும் நிறைந்திருப்பதால் அதன் முற்றுப் புள்ளியை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகம் வருகிறது. காருக்கும் செருப்பு வாருக்கும் ஒரு உயிர் இருந்ததே அது போய் விட்டதே அது சாகும் போது அதற்க்கு வலித்திருக்குமே என்று கவைப்படுவதில்லை. இவ்வளவு நாள் நமக்கு பழக்கமாக இருந்து பட்ட பயன் முடிந்து விட்டதே என்ற நினைப்பு தான் சோகத்துக்கு காரணம்.

வீட்டில் எப்போதும் நம்மைச்சுற்றி வந்து வாலாட்டிய நாய் குட்டி செத்துப் போனால் அதிக சோகம் இருக்கும் ஆனால் மட்டன் பிரியானி சாப்பிடும் போது பிரியானியான ஆட்டைப் பற்றி சோகம் வருவதில்லை. தூரத்து நாடுகளில் மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்தால் அது செய்தி. அதுவே பக்கத்து தெரு பாண்டி செத்தால் இரண்டு நாள். அடுத்த வீட்டில் மண்டயைப் போட்டால் ஒரு வாரம். நண்பன் செத்தால் பெரும் சோகம் எதிரி செத்தால் களிப்பு. இந்திரியதுளியில் எததனையோ உயிர்கள் இருக்கிறது. அது எவ்வளவு வேஸ்ட் ஆனாலும் கவலையில்லை அதுவே கருவாகி கலைந்தால் கொஞ்சம் சோகம் பிள்ளையாக பிறந்து வளர்ந்து உள்ளத்தில் பல நினைவுக்ளை எழுதி விட்டு பிரிந்து போனால், பயங்கர சோகம். மகனை வைத்து எவ்வளவோ கற்பனைகள் வளர்த்து வைத்திருப்பார்க்கள். வயதான பெற்றோர்களை இழப்பதை விட சோகம். ரொம்ப வயதான தாத்தா பாட்டி இறந்தால் சிலர் சந்தோசக் கூத்தாடுவார்கள். ஏனென்றால் அவர்களால் இனி பயன் இல்லை எப்படா கட்டில் ஒழியுமென்று காத்து கிடப்பார்கள். சம்பாதிக்கும் நிலையிலுள்ள மகன், குடும்பத்தை கட்டிக் காக்கும் கணவன், சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொண்ட மனைவி, நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், இறந்தால் கடும் துக்கம் தான்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 7:25 pm

தனி உலகங்கள்:
நாம் காணும் இந்த உலகம் ஒரே உலகமல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம். உங்கள் உலகம் வேறு என் பார்வையில் உலகம் வேறு.எனக்கு முக்கியமாகப்படுவது உங்கள்ல் உலகத்தில் அற்பமானதாக இருக்கலாம்.என் உலகத்தை உருவாகுவது நான் அதை என்னை சுற்றியுள்ள பொருட்கள் மனிதர்கள், விஷயங்கள், உறவுகள் . அதில் என் தேவைகள் அடங்கியிருக்கின்றன. என் மதம் ,என் மொழி, என் நாடு இவையெல்லாம் சேர்ந்தது தான் நான். இவை என்னை பாதிக்கின்றன, நான் அவற்றைப் பாதிக்கிறேன். எதைக் கொண்டு என் உலகத்தை அமைத்துக்கொண்டேனோ அவற்றில் உண்டாகும் மாற்றங்கள் என் உலகத்தில் மாற்றம் உண்டாகிறது. சாதிக் அலி என்ற என் பெயரை இழந்தால் நான் யாராக அறியப்படுவேன்.எனவே நெருங்கியவர்கள் மரணம் என் உலகில் ஒர் காலி இடத்தை உருவாக்கும். அந்த வெறுமை என்பது யாரை இழந்தேனோ அவரால் அனுபவித்த பயனின் இழப்பு தான். அந்த இடம் சிறியதாக இருந்தாலோ. எளிதில் அந்த இடத்தை நிரப்பும் வேறொன்றுடன் உள்ளம் பந்தம் கொண்டலோ அந்த வெறுமை நீங்கி விடும்.

சிலர் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளாமலேயே பிடிவாதமாக இருப்பதால் தங்கள் உலகத்தில் ஏற்பட்ட வெறுமை நிரப்பப் படாமல் இருக்கும். அவர்கள் அப்படி தங்களையே ஏமாற்றக்காரணம். அவர்களது உலகத்தின் பெரும்பகுதி , இழந்து போன அந்த உறவால் ஏற்பட்ட நினவுகளால் அமைத்தது தான் காரணம். இது தான் டிப்ரெசன் போன்ற நிலமை. அவர்களது மொத்த உலகமும் சிதைந்து தன்னுணர்வே ஆட்டம் கண்டிருக்கும். எவ்வளவு சீக்கிரம் வெறுமைகளை புதிய பந்தங்களால் செப்பனிடுகிறாரோ அவ்வளவு சீக்கிரம் சோகத்திலிருந்து மீண்டு வர முடியும். நெருங்கியவர் மரணம், காதல் தோல்வி, திருமண முறிவு எல்லவற்றுக்கும் இது பொருந்தும். இந்த சோகத்திற்கு காரணம் நிச்சயம் சுயநலம் தான்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 7:25 pm

ஒரு நாணயத்தை கண்ணுக்கு மிக அருகே வைத்துப் பார்த்தால் அது உலகத்தை மறைக்கும். தூரவைத்துப் பார்த்தால் நம் அழகிய உலகில் அது ஒரு புள்ளி மட்டுமே சோகங்களும் அப்படித்தான்.

ஞானிகளை பொறுத்தவரை இந்த உலகமும் அதன் பந்தங்களும் மாயை என்று தங்களை அதோடு பிணைத்துக் கொள்ள மாட்டர்கள. இழப்பும் அவர்களுக்கு இல்லை. இயற்கையை பொறுத்தவரை உயிர் அனந்தம். உயிர் அழிவதில்லை, அழிக்கவும் முடியாது என்பார்கள்

இனி மரணத்திற்கான காரணங்கள் தான் சிலருக்கு வலி தருமே ஒழிய மரணம் என்பது உண்மையிலேயே மரணிப்பவருக்கு எந்த வித துன்பமும் தருவதில்லை. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பது என்னொரு பதிவு விஷயம்.

பின் குறிப்பு: இது என் கருத்து. வேறு கருத்து இருப்பவர்கள் சொல்லலாம்.
Labels





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Apr 15, 2010 7:39 pm

அருமை சபீர் சிந்திக்க வைக்க கூடிய தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக