புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:03

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 20:53

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 20:49

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
68 Posts - 40%
heezulia
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
3 Posts - 2%
manikavi
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
319 Posts - 50%
heezulia
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
22 Posts - 3%
prajai
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
3 Posts - 0%
manikavi
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu 15 Apr 2010 - 3:26

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Bfad2056-964b-4757-803d-1cbfa2c9bf22_S_secvpf கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Bfad2056-964b-4757-803d-1cbfa2c9bf22_S_secvpf
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Papaya9vo
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.

இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu 15 Apr 2010 - 3:28

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று ஒரு பழமொழி உண்டு. வழக்கம்போல் இந்த பழமொழிக்கும் பல வழிகளில் பொருள் கொள்கிறார்கள்.[/size]

இதன் உண்மையான பொருள் : இன்னொருவரின் மகளான மருமகளுக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளையான பேரப்பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள்.

அதாவது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணை நன்றாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த பழமொழி.

ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை போன்றவற்றை அந்த காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், சுகப்பிரசவத்திற்கும், தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 15 Apr 2010 - 3:36

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu 15 Apr 2010 - 3:45

மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.

இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.



இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 15 Apr 2010 - 11:24

ரொம்ப அருமையான விளக்கம் சம்ஸ் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu 15 Apr 2010 - 12:17

கூடாது அருமையான தகவல் கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? 678642



நேசமுடன் ஹாசிம்
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 15 Apr 2010 - 12:18

சபீர் wrote:ரொம்ப அருமையான விளக்கம் சம்ஸ் நன்றி

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக