புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
366 Posts - 49%
heezulia
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
25 Posts - 3%
prajai
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த வேளை....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:14 pm

அடுத்த வேளை.... Shivgirl


அடுத்த வேளை
சமையலுக்கு ஏதுமில்லை...
சமைந்தாள் மகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:19 pm

மிக அருமையான துளிப்பா ஐயா.. அடுத்த வேளை.... 678642 அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 9:24 pm

அருமை எண்ணத்துளிகள்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:26 pm

பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 14, 2010 9:59 pm

அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 10:05 pm

நன்றி நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 14, 2010 10:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 10:29 pm

Tamilzhan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek

சமைதல், சமைத்தல் இரண்டும் சமை என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. சமைத்தல் என்றால் பக்குவம் செய்தல்.. அதாவது அரிசியில் இருந்து கற்களை நீக்கி சோறாக்கி, காய்க்றிகளைச் சுத்தப்படுத்தி
உண்பதற்கேற்ற உணவாக பக்குவம் ஆக்குவது போன்று பெண் தாய்மையை ஏற்கும் பருவத்தை அடைந்து (பக்குவத்தை) அடைந்து விட்டாள் எனதையே சமைந்தாள் என்கின்றனர் தமிழன். சரியா என்று ஐயாவும் கூறுவார். அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 10:41 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. ....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஏழைகளுக்கு எதிர்காலம் என்றுமே இருட்டான அறை போலத்தான்... அருமையான குறும்பா கா ந க அவர்களே,,,




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 10:45 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

இந்த நிலையை வர்ணித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார். அதன் தலைப்பு ”ஏண்டியம்மா குத்த வச்ச?” கவிதை அருமையாக இருக்கும்.. அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக