புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10 
30 Posts - 88%
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_m10தெய்வத் திருவாக்கு - Page 7 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு


   
   

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 15, 2010 10:18 am

srinihasan wrote:
சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவ்ர்ந் தற்று.


வள்ளுவனின் வாக்கை போல் அருமையான இன்றைய வாக்கு... மிக்க நன்றி... தெய்வத் திருவாக்கு - Page 7 678642

நமக்கென வரும் பொழுது, நல்ல பழுத்த கனிகனிகளைத் தேடி உண்ண நினைக்கிறோம்.
காயின் கசப்பு ருசி அறிந்து ஒதுக்குகிறோம்.
அதேபோல் பேச்சிலும், அடுத்தவரிடமிருந்து இனிமையை எதிர்பார்க்கிறோம்.
நமக்காக நாம் இத்தனை எதிர்பார்க்கும் பொழுது, நாம் அடுத்தவரோடு உரையாடும் பொழுது மட்டும், இனிமையான சொற்கள் பல இருந்தும் கடுமையான கசப்பான வார்த்தைகளைச் சிதறவிடுகிறோமே ஏன்.?

சிந்திப்போம் செயல்படுத்துவோம்...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 2:35 pm

நன்றி சிவா அவர்களே...
நன்றி ஸ்ரீனிஹாசன் மற்றும் சபீர் அவர்களே....

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun May 16, 2010 8:23 am

மே 16
அடுத்தவரை மகிழ்விப்பது அறம்.
அதற்காக நாம் பணம் தேடி ஓட வேண்டாம்;
நல்ல சொற்களே போதுமானது.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 20, 2010 8:05 am

மே 17
பல அடுக்கு மாளிகை கட்டும் வல்லுநருக்கு ஒரு சிறு தேன்கூடு கட்ட முடியுமா?ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று எளிது.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 20, 2010 8:07 am

மே 18
ஒருவரது சினமே அவருக்குப் பகைவன்.
அவரிடமுள்ள அன்பே அவருக்கு நண்பன்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 20, 2010 8:13 am

மே 19
கட்டுப்பாட்டோடு வாழ்வதற்குக் காலமெல்லாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்;கட்டுமீறி நடக்க ஒரு கணம் போதும்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 20, 2010 8:14 am

மே 20
கருணை நிறைந்த உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri May 21, 2010 8:18 am

மே 21
பெற்றோரை விட ஆசான் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.
பிள்ளையின் வளர்ச்சியில் அவர் பங்கே பெரிது.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 22, 2010 8:45 am

மே 22
நல்லவற்றை நினைத்து,
நல்லவற்றைப் பேசி,நல்ல
செயல்களையே செய்வது,
'தவம்'.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun May 23, 2010 8:20 am

மே 23
புதியதாகக் சைக்கிள் ஓட்டுபவன் பல இடங்களில் அடிப்பட்டுக் கொள்கிறான்.சாதனைக்கு முன் சோத்னைகளைச் சந்திக்கத் தான் வேண்டும்.


Sponsored content

PostSponsored content



Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக