புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10 
3 Posts - 7%
heezulia
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_m10அனைவருக்கும் வணக்கம்_/\_ - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்_/\_


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் _/\_ ..வணக்கம்
நான் சரண்யா...

இம்மன்றத்தை நான் ஒரு இரண்டு முறை பார்வையிட்டு இருந்தேன்.மேலும் கலை சாரின் மூலம் மீண்டும் பார்வையிட்டேன்..
சித்திரை திருநாளில் இம்மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி.


ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu Apr 15, 2010 10:15 pm

சரண்யா wrote:

ஆமாம் அந்த frameகுள்ள உங்க படம் இருப்பது வேண்டாமுங்க...சொல்லணும் தோணுச்சு அதான் சொன்னேனுங்க சகோதரரே...
கூடாது கூடாது கூடாது கோபம் கோபம் கோபம்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Apr 16, 2010 8:51 pm

ilakkiyan wrote:
சரண்யா wrote:

ஆமாம் அந்த frameகுள்ள உங்க படம் இருப்பது வேண்டாமுங்க...சொல்லணும் தோணுச்சு அதான் சொன்னேனுங்க சகோதரரே...
கூடாது கூடாது கூடாது கோபம் கோபம் கோபம்
ஆமாம் சொல்லுறீங்களா...இலக்கியன்..நீங்க இத சொல்லக்கூடாது சொல்லுறீங்களா...
புரியல....

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Apr 17, 2010 4:15 pm

சரண்யா wrote:
ilakkiyan wrote:
சரண்யா wrote:

ஆமாம் அந்த frameகுள்ள உங்க படம் இருப்பது வேண்டாமுங்க...சொல்லணும் தோணுச்சு அதான் சொன்னேனுங்க சகோதரரே...
கூடாது கூடாது கூடாது கோபம் கோபம் கோபம்
ஆமாம் சொல்லுறீங்களா...இலக்கியன்..நீங்க இத சொல்லக்கூடாது சொல்லுறீங்களா...
புரியல....
அந்த frameகுள்ள இருப்பதை ஒரு படமாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை சகோதரி. ஒரு தமிழ்மொழிக் காவலனை,தமிழ் கலாச்சாரக் காப்பாளனை,இத்தனைக்கும் மேலாக யாருக்கும் விலை போகாத தன் மான தெய்வமாக அல்லவா பார்க்கிறோம்
சரண்யா..........

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 5:18 pm

[quote="ilakkiyan"]
சரண்யா wrote:
ilakkiyan wrote:
சரண்யா wrote:

ஆமாம் அந்த frameகுள்ள உங்க படம் இருப்பது வேண்டாமுங்க...சொல்லணும் தோணுச்சு அதான் சொன்னேனுங்க சகோதரரே...
கூடாது கூடாது கூடாது கோபம் கோபம் கோபம்
ஆமாம் சொல்லுறீங்களா...இலக்கியன்..நீங்க இத சொல்லக்கூடாது சொல்லுறீங்களா...
புரியல....
அந்த frameகுள்ள இருப்பதை ஒரு படமாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை சகோதரி. ஒரு தமிழ்மொழிக் காவலனை,தமிழ் கலாச்சாரக் காப்பாளனை,இத்தனைக்கும் மேலாக யாருக்கும் விலை போகாத தன் மான தெய்வமாக அல்லவா பார்க்கிறோம்
சரண்யா..........[
/quote]

இலக்கியன் அருமை மிக அருமை, மகிழ்ச்சி மகிழ்ச்சி : இதில் நான் உங்க பக்கம் தான்,
நீங்கள் கூறியது முற்றிலும் சரியானது. தலைவனின் காலடி சுவடு பதிந்த தரையை கூட கிளறி எறிகின்றனர் இங்கே, இவை இவ்வாறிருக்க தலைவனின் அந்த புன்சிரிப்பான பூமுகத்தை நாங்கள் வீடுகளில் வைத்துக் கூட அழகு பார்க்க முடியவில்லை, ஆனால் ஈகரையில் தலைவனுக்கு ஒப்பான வழிநடத்தல் தலைவர் சிவா அண்ணாவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, சரி நீங்க சொல்லுங்க பார்ப்போம், இன்று தமிழர்களுக்காக இருக்கும் சிறந்த தலைவர் "அதாவது தலைமைத்துவ பண்பு நிறைந்த " ஒருவரை நீங்கள் அடையாளம் காட்டுங்க பார்ப்போம் ?

குறிப்பு :FRAME (சட்டம் ) என்பது அதன் தமிழ் வடிவம் ஆகும்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Apr 17, 2010 6:34 pm

நான் சொன்னது நீங்க தவறாக புரிந்து கொண்டீரோ..படத்தை சட்டத்துக்குள் வைத்ததை தான் நான் குறிபிட்டு இருந்தேன்..
படம் வேணாம் என்று நான் சொல்லவில்லை...
அதன் அமைப்பு..அதாவது ஒரு ஓவலில் சிவா அவர்களின் படம் இருப்பதை குறிப்பிட்டு இருந்தேன்..சரியா..
தமிழ்மொழிக் காவலனை,தமிழ் கலாச்சாரக் காப்பாளனை,இத்தனைக்கும் மேலாக
யாருக்கும் விலை போகாத தன் மான தெய்வமாக அல்லவா பார்க்கிறோம்
ஒரு சட்டத்தினுள் சகோதரரை பார்க்க எண்ணாததால் இந்த பதிவு...
நன்றி..

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 8:10 pm

சரண்யா wrote:நான் சொன்னது நீங்க தவறாக புரிந்து கொண்டீரோ..படத்தை சட்டத்துக்குள் வைத்ததை தான் நான் குறிபிட்டு இருந்தேன்..
படம் வேணாம் என்று நான் சொல்லவில்லை...
அதன் அமைப்பு..அதாவது ஒரு ஓவலில் சிவா அவர்களின் படம் இருப்பதை குறிப்பிட்டு இருந்தேன்..சரியா..
தமிழ்மொழிக் காவலனை,தமிழ் கலாச்சாரக் காப்பாளனை,இத்தனைக்கும் மேலாக
யாருக்கும் விலை போகாத தன் மான தெய்வமாக அல்லவா பார்க்கிறோம்
ஒரு சட்டத்தினுள் சகோதரரை பார்க்க எண்ணாததால் இந்த பதிவு...
நன்றி..

நன்றி தோழி, அது சிவா அண்ணாவின் புகைப்படம் அல்ல,தமிழர் தயகத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணாவின் புகைப்படம், " நீ என்னவாக ஆகவிரும்பிகின்றாயோ நீ அதுவாகவே மாறிவிடு " என என் ஆசான் கூற கேள்விப்பட்டு இருக்கின்றேன், சிவா அண்ணாவை பொறுத்தவரையில் அவரது மனதில் ஆழமாக பதிந்த அந்த சமர்கள நாயகன், தமிழர் தலைவனின் புகைப்படத்தை இட்டது தவறில்லையே சரண்யா ? அதைவிட அவர் உருவாக்கியிருக்கும் தலைமை நடத்துனர் ,வழிநடத்துனர், சிறப்புத் தளபதி ,சிறப்பு பதிவாளர் ,இளையநிலா , பண்பாளர் போன்றவை ஒரு சிறந்த கட்டமைப்புக்கு சான்றாக இருக்கின்றது , புகைப்படம் சட்டத்தில் இருந்தால் என்ன ? அது இருக்கவேண்டிய இடத்தில் இருப்பது தான் சிறப்பு, எம் இதயங்களில் தலைவர் இருக்கின்றார், இதயம் என்பது ஐ லவ் யூ இவ்வாறாகத்தான் குறியீட்டில் பயன் படுத்துகின்றார்கள்,அதுக்காக இதயம் என்னும் சட்டத்தை மாற்றமுடியுமா ?

நன்றி
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 8:17 pm

அருமை பிரியா...அழகான பதில்....

சரண்யா மனத்தளவில் குழந்தை போல பிரியா... நினைத்ததை கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசிவிடுவார்,,,

மனதில் ஒன்றும் இல்லாத அறிவுக்குழந்தை...

உங்க பொறுமையான பதிலால் அந்த இனிய குழந்தையின் ஐயம் தீர்த்தது பெருமையா இருக்கு...

அப்புறம்....

நாம எல்லாரும் நண்பர்கள்... மன்னிப்பு எல்லாம் வேண்டாமே...

சரியா தங்கங்களா....?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Apr 17, 2010 8:18 pm

நன்றி..
இதற்கு மேல் பேசவில்ல..விட்டுவிடலாம்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 8:22 pm

கலை wrote:அருமை பிரியா...அழகான பதில்....

சரண்யா மனத்தளவில் குழந்தை போல பிரியா... நினைத்ததை கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசிவிடுவார்,,,

மனதில் ஒன்றும் இல்லாத அறிவுக்குழந்தை...

உங்க பொறுமையான பதிலால் அந்த இனிய குழந்தையின் ஐயம் தீர்த்தது பெருமையா இருக்கு...

அப்புறம்....

நாம எல்லாரும் நண்பர்கள்... மன்னிப்பு எல்லாம் வேண்டாமே...

சரியா தங்கங்களா....?

நன்றி கலை அண்ணா, சரண்யா நாங்கள் ஈகரையின் செல்ல பிள்ளைகள் கோபிக்கக்கூடாது, மீண்டும் இணைவோம் தோழி, நன்றி நன்றி நன்றி நன்றி

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Apr 17, 2010 8:26 pm

கோபம் இல்ல..
கலை சார் சொல்லுவது தான்..

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக