புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குங்குமப்பூவின் மகத்துவம்!!!
Page 1 of 1 •
குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.
இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.
குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.
மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.
இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.
குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.
குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.
சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.
குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.
புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.
ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.
ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.
நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.
ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.
பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.
இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.
குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.
மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.
இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.
குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.
குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.
சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.
குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.
புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.
ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.
ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.
நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.
ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.
பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.
ஒரிஜினல் குங்குமப்பூ கிடைப்பது அரிதாகி விட்டது! பயனுள்ள பதிவு சம்ஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|