புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
5 Posts - 14%
heezulia
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
4 Posts - 1%
mruthun
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியா கேள்விகள் !!!


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Tue Apr 13, 2010 6:24 pm

மனிதன் சிந்திக்க தெரிந்த
,பகுத்தறியும் அறிவுகொண்ட
உயரிய படைப்பு. நாம் அறிந்த
வரையில் மனிதனை காட்டிலும்
உயரிய ஒரு உயிர் படைப்பு
இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில்
வேறெங்கிலும் நாம்
அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக
தனது அறிவால் சிந்தித்து
வடிவமைத்து மனித மூளை.


பல நூற்றாண்டுகளாக இந்த
உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து
வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள
நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை
வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.


இருப்பினும் மனித
அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத
கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு
அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த
விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!


மனித மூளையின் முதல்
தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை
கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.


மனிதனால் ஏன் மரணத்தை
தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை
நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது
சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.


மரணத்தின் விளிம்பில்
இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது
மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை
நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன்
மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த
கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது.
எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!


பிரம்மனை uஇரகளை படைக்கும்
கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி
குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.


ஆனால் மரணம் என்று வரும்
போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு
மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?

நாகரிகத்தில் முன்னோடி
என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித
அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல
ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன்


ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல்
வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன்
தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??

பூமியின் ஒரு பகுதி
வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?


வாழ்க்கையில் விதி என்றும்
..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?

மரணத்தின் முன்னாள்
மண்டியிட்டு நிற்க செய்வது எது ?

கனவு போல் கழிந்து செல்லும்
செல்லும் வாழ்கை உண்மைதான?


இன்னும் பல கேள்விகள் மகா
அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில்
மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி
செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல
நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை


உங்களில் யாருக்கேனும்
இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!


மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 13, 2010 7:21 pm

தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனாலோ வேதாந்தம்
என்ற பாட்டின் வரிகள் தான் பாட தோன்றுகிறது

அனைத்தும் இயற்கையின் மர்மங்களே!
இயற்கையின் விதிப்படிதான் அனைத்தும் இயங்கும்
விதிவிலக்கு என்று ஒன்றும் அதற்கு இல்லை



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Apr 13, 2010 7:44 pm

manoj_23 wrote:தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனாலோ வேதாந்தம்
என்ற பாட்டின் வரிகள் தான் பாட தோன்றுகிறது

அனைத்தும் இயற்கையின் மர்மங்களே!
இயற்கையின் விதிப்படிதான் அனைத்தும் இயங்கும்
விதிவிலக்கு என்று ஒன்றும் அதற்கு இல்லை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக