புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_m10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_m10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10 
3 Posts - 7%
heezulia
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_m10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_m10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_m10உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 3:59 pm

உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Jaswan
84 கிலோகிராம் நிறை

மலேசியாவில் வாழும் சீக்கியரான ஜஸ்வந்த் சிங் கோஸா, உலகிலேயே மிகவும் பெரியதும் பார மானதுமான 1,430 பக்க சீக்கிய புனித நூலான “குரு கிரான்த் சாஹிப்' இனது நான்காவது கையெழுத்துப் பிரதியை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட இந்தப் புனித நூலின் நான்காவது கையெழுத்துப் பிரதியானது 91.44 சென்மீற்றர் நீளமும் 66.04 சென்மீற்றர் அகலம் 84 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும்.

இதன் மூலம் அவர் இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் மேற்படி புனித நூலின் 76.2 சென்மீற்றர் நீளம் 48.26 சென்மீற்றர் அகலம் 45 கிலோகிராம் நிறையுடைய இரண்டாவது கையெழுத்துப் பிரதியை எழுதி தன்னால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

நான்காவது கையெழுத்துப் பிரதியான இந்த புனித நூலானது திறந்து வைக்கப்படும்போது 182.9 சென்மீற்றர் நீளமானதாகும்.

14 மாதங்கள் தினசரி 14 மணித்தியாலங்கள் வீதம் செலவிட்டு மேற்படி புனித நூலை எழுதியதாக தெவிக்கும் ஜஸ்வந்த் சிங் கோஸா, தனது இப்புதிய நூல் பிரதியை அமெரிக்காவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக கூறினார்.

இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள சீக்கிய ஆலயமொன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த 200 ஆண்டுகள் பழைமையான புனித நூலுக்குப் பதிலாக தற்போது ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டாவது கையெழுத்துப் பிரதி பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது பிரதியின் அளவான புனித நூலின் மூன்றாவது கையெழுத்துப் பிரதி 2007 ஆம் ஆண்டில் கனடாவிலுள்ள சீக்கிய ஆலயமொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஜஸ்வந்த் சிங் கோஸாவால் எழுதப்பட்ட அளவிற் சிறிய முதலாவது கையெழுத்துப் பிரதி, 1998 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள சீக்கிய ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தன்னால் எழுதப்பட்ட மூன்றாவது கையெழுத்துப் பிரதிக்கு 200,000 அமெக்க டொலர் பெறுமதியான பணம் சன்மானமாக வழங்கப்பட்ட போதும், அதை ஏற்க தான் மறுத்து விட்டதாக தெவிக்கும் ஜஸ் வந்த் சிங் கோஸா, தனக்கு பணம் முக்கிய மல்ல. இறை தொண்டே பெரியது என்று கூறினார்.

அவர் மேற்படி புனித நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுத இரண்டரை மணித்தியாலங்கள் செலவிட்டுள்ளார். அவர் முழுமையாக ஒரு பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு இடையில் இயற்கை கடன்களைக் கூட கழிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தொடர்ச்சியாக தினச 14 மணித்தியாலங்கள் கையெழுத்துப் பிரதியை எழுதுவதில் ஈடுபட்டதால் அவருக்கு கடுமை யான முதுகு வலி ஏற்பட்டதுடன் அவருடைய கால்களும் பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்துள்ளதுடன் தனது அடுத்த கையெழுத்துப் பிரதியை எழுதும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.



உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 13, 2010 4:16 pm

அரிய தகவல் அப்பு நன்றி
அவர் நலம் பெற வேண்டுவோம் உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை 678642 உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை 154550



நேசமுடன் ஹாசிம்
உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 4:19 pm

ஹாசிம் wrote:அரிய தகவல் அப்பு நன்றி
அவர் நலம் பெற வேண்டுவோம் உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை 678642 உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை 154550
சியர்ஸ் சியர்ஸ்



உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 4:31 pm

என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 4:34 pm

ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி

ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.



உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 4:37 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி

ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.

ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் அப்பு ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 13, 2010 4:41 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி

ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பு ஜி
நன்றி நன்றி சியர்ஸ்



உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 4:45 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:என்ன எப்படி இப்படியல்லாம் நான் இத விட பெரிய சாதனை செய்து இருக்கேன் என் பெயர் எதிலும் இடம் பெறவில்லையே ஏன் அப்பு ஜி

ஓ அதுவா நீங்கள்தான் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே அது நடக்குற நேரத்தில் நடக்கும் நண்பா டோண்ட் வொறி பி கெப்பி.

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பு ஜி
நன்றி நன்றி சியர்ஸ்

சொல்லுங்க அப்பு ஜி என்ன சாப்பாடு எல்லாம் முடிச்சதா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக