புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கு. க. எதற்கு? ஸேப்டி செக்ஸ் இருக்க!!
குடும்பக்கட்டுப் பாட்டுக்குப் பல்வேறு முறைகள் அரசு அங்கீகாரத்துடன் பின்பற்றப்படுகின்றன. இவை பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு.
கருத்தடை மாத்திரைகள்: மயக்கம், வயிறு இழுப்பு, வாந்தி,
தலைவலி, இரத்தப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு, மார்பு குழைந்து பெரிதாதல், நீர்த்தேக்கத்தால் உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இதன் பக்க விளைவுகள். இதய நோய் உள்ளவர்களும், உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாத்திரைகளை உட்கொள்ளாது இருத்தல் நல்லது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 27 வயது வரை குழைந்தைப்பேறு இல்லாதவர்கள் கருத்தடை
மாத்திரைகள் உட்கொண்டால் மார்புப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.(Padmaprakash- Health-Use of Laparascopy for Sterilisations).
லூப்: பாலைவனங்களைக் கடக்கும் காலத்தில் பெண் ஒட்டகங்கள்
கருத்தரிக்காமலிருக்க அரேபிய நாடோடிகள் சிறுகற்களை ஒட்டகங்களின் கருப்பைக்குள் இட்டுத் தடுப்பார்களாம். இதற்கும் லூப் பொருத்துவதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் ஜோக்ரேடன். (Joegradon- Drugs, Home Remedies and OTC Medicines).
ஊசிகள்: டெபோ புரோவேரா, நெட்-என் முதலியவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவை இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வாசக்டமி: இது ஆண்களுக்கான அறுவை சிகிச்சை. இது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் இரப்பர் குழாயின் இறுதியில் முடிச்சுப் போடுவதைப் போன்றது என்பார் ஜோக்ரேடன். இம்முறையில் உயிரணுக்கள் வெளிப்பாய்வதுதான் தடுக்கப்படுகிது.ஆனால் அவற்றின் உற்பத்தி தடுக்கப் படுவது இல்லை. இதனால் உற்பத்தி ஆன உயிரணுக்கள் உடலிலேயே மீண்டும் உட்கவரப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பொருட்கள் உள்ளே மீண்டும் ஈர்க்கப்படும்போது எதிர் உடலிகள் (Anti bodies) தோன்றுகின்றன. இதுவும் தீங்கு விளைவிப்பனவே.
பெண் உறுப்பு வளையங்கள்: மாதா மாதம் உறுப்பில் பொருத்தி மாத விடாய் சமயத்தில் எடுக்க வேண்டிய இதனால் உறுப்பில் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இம்முறை இக்காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
ஆணுறைகள்: ஒரே செயற்கை தீர்வு ஆணுறைகள் என்று கூறினாலும் இன்று அதிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று பல மருத்துவ ஆயவுகள் நிரூபித்துள்ளன.
எனவே இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான நாட்காளான அந்த நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்த வழியாம்...(Saffer Sex days) மாதவிடாய் தோன்றி முதல் ஏழு நாட்களும் மாதவிடாய் மீண்டும் வரும் நாளுக்கு முந்தைய ஏழு நாட்களும் பாதுகாப்பான நாட்களாகும். குடும்பக்கட்டுப்பாட்டை பினபற்றுவது உடல், மன நலத்திற்கு
உகந்தது இயற்கையான முறை எதுவும் சற்று கடினமாகக் காணப்பட்டாலும் பெரிய அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே....சிந்திப்பீர்களா நண்பர்களே....
அதிரா..
கு. க. எதற்கு? ஸேப்டி செக்ஸ் இருக்க!!
குடும்பக்கட்டுப் பாட்டுக்குப் பல்வேறு முறைகள் அரசு அங்கீகாரத்துடன் பின்பற்றப்படுகின்றன. இவை பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு.
கருத்தடை மாத்திரைகள்: மயக்கம், வயிறு இழுப்பு, வாந்தி,
தலைவலி, இரத்தப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு, மார்பு குழைந்து பெரிதாதல், நீர்த்தேக்கத்தால் உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இதன் பக்க விளைவுகள். இதய நோய் உள்ளவர்களும், உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாத்திரைகளை உட்கொள்ளாது இருத்தல் நல்லது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 27 வயது வரை குழைந்தைப்பேறு இல்லாதவர்கள் கருத்தடை
மாத்திரைகள் உட்கொண்டால் மார்புப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.(Padmaprakash- Health-Use of Laparascopy for Sterilisations).
லூப்: பாலைவனங்களைக் கடக்கும் காலத்தில் பெண் ஒட்டகங்கள்
கருத்தரிக்காமலிருக்க அரேபிய நாடோடிகள் சிறுகற்களை ஒட்டகங்களின் கருப்பைக்குள் இட்டுத் தடுப்பார்களாம். இதற்கும் லூப் பொருத்துவதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் ஜோக்ரேடன். (Joegradon- Drugs, Home Remedies and OTC Medicines).
ஊசிகள்: டெபோ புரோவேரா, நெட்-என் முதலியவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவை இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வாசக்டமி: இது ஆண்களுக்கான அறுவை சிகிச்சை. இது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் இரப்பர் குழாயின் இறுதியில் முடிச்சுப் போடுவதைப் போன்றது என்பார் ஜோக்ரேடன். இம்முறையில் உயிரணுக்கள் வெளிப்பாய்வதுதான் தடுக்கப்படுகிது.ஆனால் அவற்றின் உற்பத்தி தடுக்கப் படுவது இல்லை. இதனால் உற்பத்தி ஆன உயிரணுக்கள் உடலிலேயே மீண்டும் உட்கவரப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பொருட்கள் உள்ளே மீண்டும் ஈர்க்கப்படும்போது எதிர் உடலிகள் (Anti bodies) தோன்றுகின்றன. இதுவும் தீங்கு விளைவிப்பனவே.
பெண் உறுப்பு வளையங்கள்: மாதா மாதம் உறுப்பில் பொருத்தி மாத விடாய் சமயத்தில் எடுக்க வேண்டிய இதனால் உறுப்பில் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இம்முறை இக்காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
ஆணுறைகள்: ஒரே செயற்கை தீர்வு ஆணுறைகள் என்று கூறினாலும் இன்று அதிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று பல மருத்துவ ஆயவுகள் நிரூபித்துள்ளன.
எனவே இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான நாட்காளான அந்த நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்த வழியாம்...(Saffer Sex days) மாதவிடாய் தோன்றி முதல் ஏழு நாட்களும் மாதவிடாய் மீண்டும் வரும் நாளுக்கு முந்தைய ஏழு நாட்களும் பாதுகாப்பான நாட்களாகும். குடும்பக்கட்டுப்பாட்டை பினபற்றுவது உடல், மன நலத்திற்கு
உகந்தது இயற்கையான முறை எதுவும் சற்று கடினமாகக் காணப்பட்டாலும் பெரிய அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே....சிந்திப்பீர்களா நண்பர்களே....
அதிரா..
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பயன்மிகு பதிவு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் நன்றி நன்றி
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் நன்றி நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,
”கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!
மறுப்பார் யார்?”
என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
நான் அழுதுவிடுவேன் ....அங்கா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,
”கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!
மறுப்பார் யார்?”
என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.
நன்றி தோழியே.பழகிய ,பழைய முனகல் ,முகங்கள் ,
வந்து போனதற்க்கும்,உங்கள் பழைய நினைவுகளை
பகிர்ந்தமைக்கும் ...................நன்றி தோழியே!
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா.
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!
பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm
பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!
பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm
மேலும் தகவல் அறியத்தந்தமைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவா..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|