புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:31 am

இஸ்லாம் ஒரு சமயம் மட்டுமன்று, அது ஒரு சமுதாய அமைப்பும்கூட. ஒரு பண்பாட்டின் வடிவமும்கூட. கடந்த பல நூற்றாண்டுகளாக இஸ்லாமில் ஓர் ஆழ்ந்த மெய்ஞ்ஞான மரபும் வளர்ந்து வந்திருக்கிறது.

இறைவனால் அருளைப்பெற்று நபிகள் நாயகத்தால் விளக்கிக் கூறப்பட்ட திருக்குர்ஆனும், நபிகள் அருள் வாக்குகள் என அவருடைய தோழர்களால் வழங்கப்பட்ட அருள்மொழிகளும் (ஹதீத்) இஸ்லாமிய மெய்ஞானச் சிந்தனைக் கருவூலங்கள் ஆகும். உருக்கமாக அமைந்துள்ள திருக்குர்ஆன் வாக்கியங்கள் முக்கியமானவை. ''மக்கள் பலனடைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ் உருவகக் கதைகளை வழங்குகிறார்" என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிகள் நாயகத்தின் அருள் மொழிகள் சில இறைவன் நேரடியாகப் பேசுவது போல அமைந்துள்ளன. இதனால் அவை புனிதமானவை எனப்படுகின்றன. அடிக்கடி எல்லோராலும் எழுத்தாளப்படும் அருள்மொழி: ''நான் மறைபொருளாக இருந்தேன்; என்னை மற்றவர் அறிய வேண்டுமென விரும்பினேன்; ஆகவே, நான் உலகத்தினை படைத்தேன்" என்றுள்ளதாகும். இந்த தெய்வீக சொற்களை இஸ்லாமிய ஞானிகள் ஊன்றி ஆய்ந்து படிப்பார்கள்.

புலனறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையை அறிவதற்கு இதயத்தின் கண் எனப்படும் மெய்யுணர்வு வளர வேண்டும். இந்த மெய்யுணர்வு ஏற்படுவதற்கு ஆண்டவன் அருள் வேண்டும். மனிதன் எண்ணினால் மட்டும் போதாது. ''ஆண்டவனின் கண்கொண்டு என் ஆண்டவனைக் கண்டேன்" என்கிறார் நபிகள் நாயகம்.அத்தார் எனப்பாரும் ''ஆண்டவனை ஆண்டவன் மூலமாகத் தான் காணமுடியும். மனித அறிவல்ல அவனைக் காட்டுவது. அவனே தன்னை அடையும் வழியைக் காட்ட வல்லவன்" என்று கூறுகிறார்.

நபிகள் கூறியுள்ளார்: ''ஒவ்வோர் அழுக்கையும் போக்க, ஒரு மருந்து உண்டு. மனங் கரைந்து அழுக்கு நீக்கப் பெறுவதே ஆண்டவனுக்குரிய வழிபாடாகும்." திருக்குர்ஆனும் ''ஆண்டவனை அடக்கத்தோடு வழிபாடு செய்" என்று கூறுகிறது. இதுதான் முறையான சிறந்த வழிபாடு. மேலும் நபிகள் கூறுகிறார். ''இந்த உலகில் ஓர் அந்நியனாக நடந்து கொள் அல்லது ஒரு பயணியாக நடந்து கொள்".

ஒரு கடவுள் கோட்பாட்டுச் சமயங்கள் அனைத்துமே இந்த அநீதி¨யுயம் ஏற்றத்தாழ்வையும் சாடியுள்ளன. எனினும், சமத்துவத்தை இஸ்லாத்தைப் போல் வேறெந்த மதமும் அத்துணை தீவிரமாக வலியுறுத்தியதில்லை.

நாடுகளிடையே பகைமையைத் தூண்டி வறியவரை சுரண்டுவதையும் மனித குலத்தைப் பிளவுபடுத்துவதையும் இஸ்லாம் எதிர்க்கிறது. ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டுவதையும் சமத்துவத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களுக்கு நபிகள் நாயகம் போதிக்கத் தொடங்கிய செய்தியில் இறை ஒருமைப்பாடு, மரணத்துக்குப்பின் மறுமை வாழ்வு ஆகிய இரு கோட்பாடுகள் அடங்கியிருந்தன. இவற்றை இந்த ரமலான் நோன்பின் தத்துவமும், அதன் ஒழுங்குமுறையும் நடைமுறையும் எனலாம்.



ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 9:41 am

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:12 pm

நல்லதொரு விளக்கம் தல நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 2:59 pm

நன்றி தல .அருமையான தகவல் .. நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக