புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!
Page 1 of 1 •
சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.
அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.
யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.
வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.
முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.
ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.
இரத்தினக் கேடயம்
மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்
பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்
-அகம் 369, நக்கீரர்
யானக்கு தங்கச் சங்கிலி
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானைபிணித்த பொன்புனை கயிற்றின்
-ஐங்குறு - 356
காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).
வயிரக் குறடு
வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்
பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி
-புறம் 365 - மார்க்கண்டேயனார்
முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.
இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை
நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுத்தா உதிர
-நற்றிண 249 - உலோச்சனார்
இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.
பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர
-ப.பத் 16
முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி
- கலி 40
சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.
பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்
விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்
புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற
-நற்றிண 110 - போதனார்
தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.
ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.
- சுவாமிநாதன்
அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.
யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.
வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.
முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.
ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.
இரத்தினக் கேடயம்
மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்
பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்
-அகம் 369, நக்கீரர்
யானக்கு தங்கச் சங்கிலி
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானைபிணித்த பொன்புனை கயிற்றின்
-ஐங்குறு - 356
காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).
வயிரக் குறடு
வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்
பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி
-புறம் 365 - மார்க்கண்டேயனார்
முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.
இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை
நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுத்தா உதிர
-நற்றிண 249 - உலோச்சனார்
இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.
பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர
-ப.பத் 16
முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி
- கலி 40
சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.
பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்
விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்
புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற
-நற்றிண 110 - போதனார்
தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.
ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.
- சுவாமிநாதன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அறிந்த நிறத்தை அறியா தமிழ் தத்துவத்தை,சொன்ன வழிமுறையை ,நூல்களை சொன்னமைக்கு நன்றி தல.
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கலை wrote:நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]
எது நம்முடையதோ அது நம்மிடமே வந்து சேரும். [You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|