புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பண்புகள் !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 12, 2010 12:44 am

மூன்று பண்புகள் !! Tblanmegamnews_69087946415



குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

* உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல்

* ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல்

* அநீதி இழைப்பவர்களை மன்னித்தல்.

இதில் மூன்றாவதான "மன்னித்தல்' மிக மிக சிறந்த பண்பு.

""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால்- மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்,'' என்கிறது குர்ஆன். இவ்வசனத்திலுள்ள "அவர்களுடைய' என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒரு மனிதனை அவனது மனைவி எதிர்க்கலாம். குழந்தைகள் புறக்கணிக்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் செய்த தவறுகள் இறைவனின் சன்னிதானத்தில் மன்னிக்கப்படும். அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும். மனைவியோ, குழந்தைகளோ, எதிரிகளோ நமக்கு எதிராக நடந்தால் அவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால், ""(தண்டிக்கும்)சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்'' என்கிறது குர்ஆன். யாராயிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

ஆறு கடமைகள்

""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. அதாவது, ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

""அல்லாஹ்வின் தூதரே! அவையாவை?'' என கேட்கப்பட்டது. அதற்கு அண்ணலார் அவர்கள் பதிலளிக்கும் போது, ""நீர் உம் முஸ்லிம் சகோதரரை சந்திக்கும் போது, அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட (அறிவுரை கூறுதல்) வேண்டுமென்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும், அவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால், அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்று விட்டால் அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்வதும் தான் அவருக்கு உம் மீதுள்ள உரிமைகளாகும். அதாவது, அவருக்கு நீர் ஆற்ற வேண்டிய கடமைகளாகும்,'' என்றார்கள். ஸலாம் உரைப்பது என்பது வெறுமனே "அஸ்ஸலாமு அலைக்கும்' என்னும் சொற்களை மட்டும் சொல்வதல்ல. "என் தரப்பிலிருந்து உம் உயிர், உடமை, மானம் ஆகிய அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன. நான் எந்த வழியிலும் உமக்கு எந்த துன்பமும் இழைக்க மாட்டேன். உம் மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழிந்திட நான் பிரார்த்தனையும் செய்கின்றேன்' என்று வாக்குமூலம் அளிப்பது போலாகும். ஒருவர் தும்மலிடும்போது, அதைக் கேட்கும் ஒருவர் பதிலுக்கு "யர்ஹமுகல்லாஹ்' என்று கூற வேண்டும். இதற்கு, ""அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்; மேலும், தனக்கு அடிபணியும் பாதையில் உம் பாதங்களை அல்லாஹ் உறுதியாக நிலைபெறச் செய்வானாக. மற்றவர் எள்ளி நகையாடிட வாய்ப்பளிக்கும் எந்த தவறும் உம்மிடம் நிகழாதிருக்குமாக!'' என்று அர்த்தமாகும். ஆக, அவரது நலத்தின் மீது அக்கறை கொள்ளும் வகையிலும், இந்த வார்த்தை சொல்லப்படுகிறது.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 1:14 am

அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:14 pm

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 12, 2010 1:45 pm

kalaimoon70 wrote:அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.

மூன்று பண்புகள் !! 359383 மூன்று பண்புகள் !! 359383
மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196



நேசமுடன் ஹாசிம்
மூன்று பண்புகள் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக