புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
52 Posts - 61%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
244 Posts - 43%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
13 Posts - 2%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - திசைச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 5:07 pm

தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 5:12 pm

சிவா wrote:தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

அறியாத தகவல்... அறிந்துகொள்ளவேண்டிய தகவல்... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 5:49 pm

அரிய தகவல்... அறிய மகிழ்ச்சி...! நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 6:07 pm

தகவலுக்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக