புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
2 Posts - 1%
Harriz
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
440 Posts - 47%
heezulia
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
30 Posts - 3%
prajai
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_m10அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 4:22 pm

"ஙொய்ய்ய்..." என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.

"குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

"குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

"உஸ்ஸ்... சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக் கூறினான், முட்டாள்.

"குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.

"அதைவிட, அதற்குக் 'கிச்சு கிச்சு' மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

"சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு.

மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ..." என்று கதறினான் மண்டு.

மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.

சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.

"குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான்.

"வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு.

"இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள்.

முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.

"சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார்.

"குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. 'மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்' என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.

"ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன்.

"குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன்.

"அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு.

"செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

"பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

''திகு, திகு'' என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.


அப்போதும் ''சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!



அன்புள்ள ஆவியே - பரமார்த்த குரு கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக