புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 'யூலிப்' திட்டத்துக்கு செபி தடை!
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ புரூடன்சியல் உள்ளிட்ட 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ்( Unit link Insurence- ULIP) எனப்படும் 'யூலிப்' திட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் திரட்ட 'செபி' - SEBI - தடை விதித்துள்ளது.
தனியார் காப்பீடுத் துறையில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடன்சியல், டாடா ஏஐஜி,ஏகான் ரெலிகேர் லைப், அவைவா லைப், பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏஎக்ஸ்ஏ, பிர்லா சன்லைப், ஹெச்டிஎப்சி ஸ்டேண்டர்டு லைப், ஐஎன்ஜி வைஸ்யா லைப்,கோட்டாக் மஹிந்த்ரா ஓல்டு மியூச்சுவல் லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், மெட்லைப் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஆகிய நிறுவனங்கள் 'யூலிப்' என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி காப்பீடு எடுப்பவர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது காப்பீடு எடுப்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.இதில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.அப்போது காப்பீடுதாரர் இழப்பை ஏற்க வேண்டும்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 விழுக்காடு பிரிமியத் தொகை இந்த 'யூலிப்' பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 'யூலிப்'பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, ஏகத்திற்கும் காப்பீடுதாரர்களிடமிருந்து பணத்தை வசூலித்தன.
இதனால் இதற்கு முன்புவரை 'யூலிப்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'செபி'யின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றன.
இதனிடையே 'யூலிப்' திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் தீவிரமாக விற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை 'செபி' யிடம் பெற இல்லை.
ஏற்கனவே பரஸ்பர நிதிநிறுவனங்களின் பாதிப்பு குறித்து அதிருப்தியிலிருந்து 'செபி'க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை பெறாமல் 'யூலிப்' திட்டத்தை செயல்படுத்துவதை அறிந்து மேலும் ஆத்திரமுற்றது.
இதனையடுத்து அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு'யூலிப்' திட்டத்தை பயன்படுத்த தடைவிதித்து 'செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செபி' யின் இந்த உத்தரவால் மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.
அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து
தனியார் காப்பீடுத் துறையில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடன்சியல், டாடா ஏஐஜி,ஏகான் ரெலிகேர் லைப், அவைவா லைப், பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏஎக்ஸ்ஏ, பிர்லா சன்லைப், ஹெச்டிஎப்சி ஸ்டேண்டர்டு லைப், ஐஎன்ஜி வைஸ்யா லைப்,கோட்டாக் மஹிந்த்ரா ஓல்டு மியூச்சுவல் லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், மெட்லைப் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஆகிய நிறுவனங்கள் 'யூலிப்' என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி காப்பீடு எடுப்பவர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது காப்பீடு எடுப்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.இதில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.அப்போது காப்பீடுதாரர் இழப்பை ஏற்க வேண்டும்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 விழுக்காடு பிரிமியத் தொகை இந்த 'யூலிப்' பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 'யூலிப்'பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, ஏகத்திற்கும் காப்பீடுதாரர்களிடமிருந்து பணத்தை வசூலித்தன.
இதனால் இதற்கு முன்புவரை 'யூலிப்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'செபி'யின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றன.
இதனிடையே 'யூலிப்' திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் தீவிரமாக விற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை 'செபி' யிடம் பெற இல்லை.
ஏற்கனவே பரஸ்பர நிதிநிறுவனங்களின் பாதிப்பு குறித்து அதிருப்தியிலிருந்து 'செபி'க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை பெறாமல் 'யூலிப்' திட்டத்தை செயல்படுத்துவதை அறிந்து மேலும் ஆத்திரமுற்றது.
இதனையடுத்து அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு'யூலிப்' திட்டத்தை பயன்படுத்த தடைவிதித்து 'செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செபி' யின் இந்த உத்தரவால் மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.
அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ புரூடன்சியல் உள்ளிட்ட 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ்( Unit link Insurence- ULIP) எனப்படும் 'யூலிப்' திட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் திரட்ட 'செபி' - SEBI - தடை விதித்துள்ளது.
தனியார் காப்பீடுத் துறையில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடன்சியல், டாடா ஏஐஜி,ஏகான் ரெலிகேர் லைப், அவைவா லைப், பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏஎக்ஸ்ஏ, பிர்லா சன்லைப், ஹெச்டிஎப்சி ஸ்டேண்டர்டு லைப், ஐஎன்ஜி வைஸ்யா லைப்,கோட்டாக் மஹிந்த்ரா ஓல்டு மியூச்சுவல் லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், மெட்லைப் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஆகிய நிறுவனங்கள் 'யூலிப்' என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி காப்பீடு எடுப்பவர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது காப்பீடு எடுப்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.இதில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.அப்போது காப்பீடுதாரர் இழப்பை ஏற்க வேண்டும்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 விழுக்காடு பிரிமியத் தொகை இந்த 'யூலிப்' பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 'யூலிப்'பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, ஏகத்திற்கும் காப்பீடுதாரர்களிடமிருந்து பணத்தை வசூலித்தன.
இதனால் இதற்கு முன்புவரை 'யூலிப்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'செபி'யின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றன.
இதனிடையே 'யூலிப்' திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் தீவிரமாக விற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை 'செபி' யிடம் பெற இல்லை.
ஏற்கனவே பரஸ்பர நிதிநிறுவனங்களின் பாதிப்பு குறித்து அதிருப்தியிலிருந்து 'செபி'க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை பெறாமல் 'யூலிப்' திட்டத்தை செயல்படுத்துவதை அறிந்து மேலும் ஆத்திரமுற்றது.
இதனையடுத்து அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு'யூலிப்' திட்டத்தை பயன்படுத்த தடைவிதித்து 'செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செபி' யின் இந்த உத்தரவால் மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.
அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் 'செபி' வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனியார் காப்பீடுத் துறையில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடன்சியல், டாடா ஏஐஜி,ஏகான் ரெலிகேர் லைப், அவைவா லைப், பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏஎக்ஸ்ஏ, பிர்லா சன்லைப், ஹெச்டிஎப்சி ஸ்டேண்டர்டு லைப், ஐஎன்ஜி வைஸ்யா லைப்,கோட்டாக் மஹிந்த்ரா ஓல்டு மியூச்சுவல் லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், மெட்லைப் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஆகிய நிறுவனங்கள் 'யூலிப்' என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி காப்பீடு எடுப்பவர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது காப்பீடு எடுப்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.இதில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.அப்போது காப்பீடுதாரர் இழப்பை ஏற்க வேண்டும்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 விழுக்காடு பிரிமியத் தொகை இந்த 'யூலிப்' பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 'யூலிப்'பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, ஏகத்திற்கும் காப்பீடுதாரர்களிடமிருந்து பணத்தை வசூலித்தன.
இதனால் இதற்கு முன்புவரை 'யூலிப்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'செபி'யின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றன.
இதனிடையே 'யூலிப்' திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் தீவிரமாக விற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை 'செபி' யிடம் பெற இல்லை.
ஏற்கனவே பரஸ்பர நிதிநிறுவனங்களின் பாதிப்பு குறித்து அதிருப்தியிலிருந்து 'செபி'க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை பெறாமல் 'யூலிப்' திட்டத்தை செயல்படுத்துவதை அறிந்து மேலும் ஆத்திரமுற்றது.
இதனையடுத்து அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு'யூலிப்' திட்டத்தை பயன்படுத்த தடைவிதித்து 'செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செபி' யின் இந்த உத்தரவால் மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.
அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் 'செபி' வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar topics
» தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» யூலிப் தடை...செபியின் அறிவிப்பு...
» காப்பீட்டு திட்டங்கள்
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» யூலிப் தடை...செபியின் அறிவிப்பு...
» காப்பீட்டு திட்டங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|