புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
7 Posts - 58%
heezulia
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 12:02 pm

சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்:


Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)  

அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து
"Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர்.

அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.


1.ஜூலியா பொபோவா,மாஸ்கோ, ரஷ்யா:

Feb-2010, போபோவாவை வழிப்பறி கொள்ளையர்கள் பின்பக்கமாக அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு 315672.full_



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Apr 10, 2010 12:09 pm

நம்புகிறோம் அண்ணா நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு 440806 நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு 440806



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 12:10 pm

பிச்ச wrote: அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 11:34 am

நாகப்பட்டினம் மாவட்டம்  பொறையாரில் நடந்ததை சொல்லும் அதிசய மனிதர் " சந்தியப்பர் சாமிகள்"


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது பொறையார் என்ற ஊர், அங்கு அய்யனார் கோவில் செல்லும் வழியில் சந்தியப்பர் ஆசிரமம் உள்ளது அங்கு “கருத்த நிறத்தில் கனத்த உடம்புடன், பெருத்த மீசை” வைத்து கம்பீரமாக உட்காந்திருக்கிறார் சந்தியப்பர் சாமிகள். இவர் கிறிஸ்தவர் எனினும் ஏசுவை, மற்ற தெய்வங்களை வழிபடுவோரை சந்திக்க மறுக்கிறார்,  அனுமதிப்பதில்லை. (கரணம் புரியவில்லை).

 
கூட்டம் அலைமோதுகிறது, தினமும் பிரார்த்தனைதான். தொலைந்த "பொருட்கள், மனிதர்கள், ஆடு மாட்டு" போன்ற பிரச்சனைக்காகவும், திருமண தடை நீங்கவும், குழைந்தை இன்மை பிரச்சனைக்காகவும் இவரை நாடுவோர் அதிகம். இப்போதெல்லாம் கூட்டம் அதிகம் என்பதால் 2 முதல் 3 நாட்கள் வரை சிலர் காக்க வேண்டி இருக்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம்.
 
நானே கேள்விப்பட்டது: எனது வீட்டின் அருகில் குடியிருக்கும் ஒருவர் கூறியது: அவருடைய பசு மாடு தொலைந்து போய்விட்டது, அதை கண்டுபிடிக்க அவரிடம் சென்றுள்ளார், அவர் சில அடையாளங்களை கூறி தென் திசை நோக்கி செல்ல சொல்லியிருக்கிறார். அதாவது தென் திசையில் இரண்டு மதகு ஒரு குட்டை உள்ளது அதன் அருகில் உனது மாட்டு கட்டிப் போடப்பட்டுள்ளது என்று சொன்னாராம். அதன்படியே அவரும் சென்று தேடியுள்ளார்...என்ன ஆச்சர்யம் மாடு அங்கே இருந்தது, பிறகு என்ன பசுவை ஓட்டி வந்தாராம்.
 
இதுபோல மேலும் சில சம்பவங்களை கேள்விப்பட்டேன். ஒருவர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய உதவி புரிந்தார் என்று சொன்னார்.
 
அவரிடம் ஒரு பழக்கம் உள்ளது, அது என்ன என்றால் உண்மையை எல்லார் முன்னிலையிலும் போட்டு உடைத்து விடுவார். ஒருமுறை பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாகவே  தன் கணவன் சிங்கப்பூரில் இருந்து பணம் அனுப்ப வில்லை நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றாராம், உடனே அவர் அனைவர் முன்னிலையிலும் " உன் புருஷன் பணம் அனுப்புறான், நீ வேற ஒருத்தவனோட சுத்துற, அது அவனுக்கு தெரிஞ்சு போச்சு பின்ன எப்படி பணம் அனுப்புவான்?" என்று சொல்லி அந்த பெண்ணின் மானத்தை வாங்கி விட்டாராம். அதனால் சிலர் அவரிடம் செல்ல தயங்குவர்.
 
மேலும் எனது நண்பர்கள் சிலர் சென்றபோது: தம்பதியர் குழ்ந்தை பிறக்க வில்லை என்று அவரிடம் வந்துள்ளனர், அவர் கண்ணை மூடியபடியே .......கல்லீரலில் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஈரல், குடல் பிரச்சனை இல்லை என்று உள் உறுப்புகளை பட்டியல் இட்டாராம். மேலும் குழாயில் தான் அடைப்பு உள்ளது அதானால் அணுக்கள் நகர்வதில்லை அது தான் உன் பிரச்சனை என்றாராம். (மருத்துவர்கள் தான் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் அது என்ன குழாய் ஏது என்று).
 
உங்களுக்கு ஏதாவது இதுபோன்ற பிரச்னை இருந்தால் முயற்சித்து பாருங்களேன்...ஆனால் அவரை சந்திக்கும் போது விபூதி, குங்குமம், உத்திராட்சம், காப்பு கயிறு ஏதாவது இருந்தால் உடனே அந்த அடையாளங்களை அழிக்க சொல்வாரம்......காரணம் புரியவில்லை.
 
இவரை போடறே அமானுஷ்ய சக்தி பெற்ற ஒரு மனிதரைத்தான் ஜி தமிழில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் கீழே இணைத்துள்ளேன். பாருங்கள். 






ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 16, 2015 1:54 pm

ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 17, 2015 8:55 pm

நம்புகிறேன் சரவணன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 12:01 am

இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!



நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 9:23 am

சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1137111
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 9:53 am

T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை  தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .

ரமணியன்
 
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:13 pm

சரவணன் wrote:
சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1137111
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...


அமானுஷ்யம் என்பதெல்லாம் கட்டுக்கதை சரா!
தூரத்தில் இருந்து பார்த்தால் அமானுஷ்யமாகத் தெரியும், அருகில் சென்றால் தான் அது டுபாக்கூர் என்பது புலப்படும்!



நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக