புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
284 Posts - 42%
heezulia
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் கதை...வாங்க எழுதுங்க..


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jun 20, 2009 2:56 pm

First topic message reminder :

எல்லோரும் கதை எழுத இது ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்....
இது தான் விதிமுறை...
கதையை நீங்கள் 5 எழுத்து சொற்களில் மட்டுமே எழுத வேண்டும்..அடுத்த நபர் அந்த கதையை தொடருவார்..அவரும் 5 எழுத்திலேயே முடித்து விட வேண்டும்..இந்த கதை காமெடியாகயோ, காதலாகவோ, சமயமாகவோ, சமுதயததைப் பற்றோ எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அல்லது இவை எல்லாம் சேர்ந்தே இருக்கலாம்..
படைக்கும் நம் கையில் தான் உள்ளது.கதையின் ஒரு வித்தியசமான திசையை நாம் பார்க்கலாம்...
மிக முக்கியமானது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் உங்களின் 5 சொற்கள் இருத்தல் அவசியம்....ஆகவே போவோமா....


அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......

படித்து விட்டு அங்கிருந்து யாரேனும் தொடருங்கள்....


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 09, 2009 9:20 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது
42. அவன் மணலில் உருண்டு புரண்டும் அவனால்...
43.அந்த இரண்டு பிராணிகளையும் சமாளிக்கமுடியாமல்
44.அவனும் அந்த பிராணி போல் ஆகிவிட்டான்
45. அந்த பெண்ணோ அலறிக்கொண்டு ஓட இவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:25 pm

அம்மா பெரியோர்களே தாய்மார்களே

இதென்ன டிவி சீரியல் மாதிரி போய்ட்டே இருக்கு

இதுக்கு முடிவே கெடையாதா

நானும் ஹீரோவ ஹீரோயினோட சேக்கலாம்னு கொண்டு போனா நீங்க பிரிச்சி பிரிச்சி விடுறீங்க. நல்லா சவ்வா இழுத்துக்கிட்டே போறீங்களே

சீக்கிரம் ஹீரோவுக்கு கல்யாணத்தை முடிச்சி கதைய முடிப்பீங்களா

அத விட்டுட்டு அவன் ஓட இவ தொரத்த இவ ஓட அவன் தொரத்தன்னு தலைய பிச்சிக்க வைன்க்கீன்களே

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:44 pm

கதைக்கு ஒரு முடிவு கொடுங்கோ தாய்மார்களே

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:53 pm

என்ன அம்லூ அம்மையாரே

கதைக்கு ஒரு நல்லா முடிவு சொல்லுங்கோ

ஹீரோ வை சேத்து வைக்கிறமாதிரி ஐடியா ஏதும் இருக்கா எப்டி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 10:03 pm

என்ன அம்லூ அம்மையாரே

அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 10:13 pm

மு௫கனடிமை wrote:அம்மா பெரியோர்களே தாய்மார்களே

இதென்ன டிவி சீரியல் மாதிரி போய்ட்டே இருக்கு

இதுக்கு முடிவே கெடையாதா

நானும் ஹீரோவ ஹீரோயினோட சேக்கலாம்னு கொண்டு போனா நீங்க பிரிச்சி பிரிச்சி விடுறீங்க. நல்லா சவ்வா இழுத்துக்கிட்டே போறீங்களே

சீக்கிரம் ஹீரோவுக்கு கல்யாணத்தை முடிச்சி கதைய முடிப்பீங்களா

அத விட்டுட்டு அவன் ஓட இவ தொரத்த இவ ஓட அவன் தொரத்தன்னு தலைய பிச்சிக்க வைன்க்கீன்களே

ஹலோ எஷ்குஸெ மீ ஹலோ ஒங்களத்தான்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 6:09 pm

யாராவது ஒரு ஸ்டோரி ஆரம்பீங்களேன்

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக