புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?
அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
maniajith007 wrote:பிச்ச wrote:maniajith007 wrote:கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்
அப்ப நீங்க ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சமூகத்திற்கு நல்லது.
கண்டிப்பா எனக்கு முன்னாடியே நீங்க ஆன்மீக கடல்ல இருக்குறதல எனக்கு கூடுதல் சந்தோசம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:தங்களது கருத்திற்கு நன்றி !!!
ஆனாலும் பலருக்கும் இது புரிவதில்லை, பேருந்து நிலையத்தில் அனைவரும் நின்று
கொண்டிருக்கையில் ஒருவர் புகை பிடித்தால், நாம் தட்டிக்கேட்க்க வேண்டும்.
எனினும் தட்டிக்கேட்டாலும் பெரும்பாலானோர் சொல்லும் பதில் "நீ
வேண்டுமென்றால் விலகிச்செல்"
தானாகவே திருந்த வேண்டும்...
ஹலோ பிச்ச தட்டிக்கேக்கரோம்... நீங்க வருவீங்களா உதவிக்கு???
எப்படி தட்டரது??
பிச்ச wrote:ரயிலில் பயணம் செய்யும்போது டீ வாங்கி அருந்துவதை தவிருங்கள்
* டீ தயாரிப்பதர்க்காக கழிப்பறை நீரை கொதிக்க வைக்கிறார்.
* குளிப்பதற்கு நாம் பயன்படுத்து ஹீட்டரை பயன் படுத்துகிறார்.
* அதுவும் கழிப்பறை உள்ளேயே சென்று தயார் செய்கிறார்.
* இந்த புகைப்படங்கள் பயணி ஒருவரால் kokan railway (Janshatabadi Exp)ல் எடுக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம்.
நண்பரின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்(அச்சமயம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்), அவர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிது காலத்திலேயே இறந்துவிட்டார், அந்த குழந்தையும் இறந்துவிட்டது.
சரி எப்படி அவருக்கு AIDS வந்திருக்குமென, அவருடைய கணவரை சோதித்த போது அவரக்குஅவருக்கு அந்நோய் இல்லை. அப் பெண்மணியும் தவறானவர் இல்லை.
என்ன காரணம் என்று விசாரித்த போது ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல், ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு ஊசி(injection) மற்றும் சில மருந்துகள் கொடுத்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்தியது சரியாக சுத்தம் செய்யாத,பலருக்கு பயன்படுத்திய ஊசி (Syringes) எனவும் தெரியவந்தது.எனினும் அவர்களால் குற்றத்தை நிருபிக்கவும் முடியவில்லை, அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றவும் முடியவில்லை.
இன்னும் கிராமங்களில் அங்கீகாரமற்ற டாக்டர்களும், சில போலி கிளினிக்குகளும் கம்பவுண்டர்களும் டாக்ட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நண்பரின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்(அச்சமயம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்), அவர் AIDS நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிது காலத்திலேயே இறந்துவிட்டார், அந்த குழந்தையும் இறந்துவிட்டது.
சரி எப்படி அவருக்கு AIDS வந்திருக்குமென, அவருடைய கணவரை சோதித்த போது அவரக்குஅவருக்கு அந்நோய் இல்லை. அப் பெண்மணியும் தவறானவர் இல்லை.
என்ன காரணம் என்று விசாரித்த போது ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல், ஒரு சிறிய கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு ஊசி(injection) மற்றும் சில மருந்துகள் கொடுத்துள்ளனர்.அவர்கள் பயன்படுத்தியது சரியாக சுத்தம் செய்யாத,பலருக்கு பயன்படுத்திய ஊசி (Syringes) எனவும் தெரியவந்தது.எனினும் அவர்களால் குற்றத்தை நிருபிக்கவும் முடியவில்லை, அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றவும் முடியவில்லை.
இன்னும் கிராமங்களில் அங்கீகாரமற்ற டாக்டர்களும், சில போலி கிளினிக்குகளும் கம்பவுண்டர்களும் டாக்ட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|