புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST
சென்னை : ''சகோதரர், சகோதரிகள் 11 பேரில் ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவரது உயிர் தியாகம், எங்களை தலை நிமிரச் செய்துள்ளது,'' என, நக்சலைட் தாக்குதலில் பலியான சென்னை, கொளத்தூர் வீரரின் சகோதரர் கூறினார்.
சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது, நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணிவெடி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 75 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மூன்று தமிழக வீரர்களில் ஒருவர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மோகனரங்கன்(44). கொளத்தூர் பூம்புகார் நகர், 18வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - வேதவள்ளி தம்பதி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள். இதில் 8வது மகன் தான் மோகனரங்கன். இவரது மனைவி சுஜாதா(35). இவர்களது மகள் அனுஷா (14) வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலூரில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். கருப்பு பூனை படையில் சிறிது காலம் பணியாற்றிய இவர், அத்வானி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி சுக்வீந்தர் சிங் தாக்குதலின் போதும், அந்த பிரிவில் பணியாற்றினார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவாளி சோப்ராஜை கொலை செய்ய வந்தவனை தடுத்து, கைது செய்துள்ளார். மேலும், அதிரடிப் படையில் விஜயகுமார் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றுள்ளார் மோகனரங்கன்.
நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தகவல் தெரிந்ததும், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 07,2010,23:55 IST
சென்னை : ''சகோதரர், சகோதரிகள் 11 பேரில் ஒருவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவரது உயிர் தியாகம், எங்களை தலை நிமிரச் செய்துள்ளது,'' என, நக்சலைட் தாக்குதலில் பலியான சென்னை, கொளத்தூர் வீரரின் சகோதரர் கூறினார்.
சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது, நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணிவெடி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 75 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மூன்று தமிழக வீரர்களில் ஒருவர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மோகனரங்கன்(44). கொளத்தூர் பூம்புகார் நகர், 18வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - வேதவள்ளி தம்பதி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஏழு மகன்கள், நான்கு மகள்கள். இதில் 8வது மகன் தான் மோகனரங்கன். இவரது மனைவி சுஜாதா(35). இவர்களது மகள் அனுஷா (14) வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலூரில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளார். கருப்பு பூனை படையில் சிறிது காலம் பணியாற்றிய இவர், அத்வானி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி சுக்வீந்தர் சிங் தாக்குதலின் போதும், அந்த பிரிவில் பணியாற்றினார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவாளி சோப்ராஜை கொலை செய்ய வந்தவனை தடுத்து, கைது செய்துள்ளார். மேலும், அதிரடிப் படையில் விஜயகுமார் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றுள்ளார் மோகனரங்கன்.
நக்சல்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தகவல் தெரிந்ததும், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
sathyan wrote:நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
ஏப்ரல் 07,2010,23:55 IST
மோகனரங்கத்தின் அண்ணன் ரகுபதி கூறுகையில், 'எங்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களில் ஒருவர் உயிரிழிந்தது எங்களுக்கு வருத்தம் தான். ஆனால், நாட்டுக்காக அவர் உயிரை தியாகம் செய்தது எங்களது குடும்பத்தை தலைநிமிரச் செய்துள்ளது' என்று உருக்கமாக தெரிவித்தார். மோகனரங்கன் கடந்த நவம்பரில் விடுமுறையில் வந்திருந்து, பிப்., 8ம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது தந்தை தற்போது உயிருடன் இல்லை. தாயார், வேதவள்ளி (74), அவரது சகோதரர், சகோதரி என, மொத்தம் 38 பேர், கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவரது உடல் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஜெய் ஹிந்த்....!
ஜெய் ஹிந்த்....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
» கள்ளத்தொடர்பு விவகாரம்: 2 பெண்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்!!
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
» கள்ளத்தொடர்பு விவகாரம்: 2 பெண்களை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்!!
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|