புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை
தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே
வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில்
90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.
இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை
தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே
வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில்
90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.
இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
pgasok wrote:சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் 90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
[/quote]
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
என்ற அறிவு கிடையாது.
> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.
> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)
> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில், மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.
இந்த படத்தை பாருங்கள்:
> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
Bloody Useless Politicians & Selfish people
[/quote]
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
எல்லாம் நன்மைக்கே
manoj_23 wrote:
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை
120 வோல்ட் சரி, 5 வோல்ட் முறை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். (CFL Lapmps பத்தி சொல்றீங்களா?)
மேலும் சூரிய ஒளியை பயன்படுத்தி (சோலார் சிஸ்டம்) ஓரளவு மின்சாரத்தை நாமே
உற்பத்தி செய்ய இயலும். அதற்க்கு அரசு ஒவ்வொருவருக்கும் மானியம்
வழங்கினால் கூட, மின் வெட்டு பிரச்னையை எளிதில் எதிர்கொள்ளலாம்.
தல இதெல்லாம் ஏன் தல இந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புரிய
மாட்டது.நாம தான் நேரடியா இறங்கி போராடனும் போலருக்கு.
நேதாஜி
போட்டோ வெச்சிருக்கீங்க.I.N.A மாதிரி T.D.A (Tamilnadu Development
Army)ஆரம்பிக்கிறீங்களா? நானும் வாறேன்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» மின் கட்டண உயர்வை கண்டித்து 32 மாவட்டங்களில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
» ஸ்டாலின் விடுதலை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» மின் கட்டண உயர்வை கண்டித்து 32 மாவட்டங்களில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
» ஸ்டாலின் விடுதலை
» இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனவரி 20-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|