புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவேக மலர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
![விவேக மலர் - Page 2 V142vi10](https://i.servimg.com/u/f62/13/02/10/42/v142vi10.jpg)
பிரார்த்தனை மூலம் இறைவனோடு நெருங்கி இருப்பதைவிட, மன மகிழ்ச்சியாலும், புன்முறுவலாலும் நீங்கள் கடவுளிடம் இன்னும் அதிகமாக நெருங்கி இருப்பீர்கள். சோர்ந்திருக்கும் சோம்பல் மனத்தால் எப்படி அன்பு காட்ட இயலும்? அவர்கள் அன்பைப் பற்றிப் பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை. அவர்கள் மற்றவர்களைப் புண்படுத்த விரும்புகிறார்கள். மத வெறியர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு சோகமாக வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக் கொள்ளுகிறார்கள். சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுடன் வாதிடுவதுதான் அவர்களுடைய சமயம். வரலாற்றிலிருந்து அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று சற்று எண்ணிப் பாருங்கள். இப்பொழுது அவர்களை அவ்வாறே விருப்பப்படி நடக்க அனுமதித்தால் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! அதன் மூலமாகத் தங்களுக்கு அதிகாரம் கிடைக்குமென்றால் அவர்கள் நாளையே உலகம் முழுவதையும் இரத்த வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள். ஏனெனில் ஆன்மாவின் அத்தகைய இருளடைந்த நிலையே அவர்களுடைய கடவுள். இத்தகைய பயங்கர இருளை வணங்குவதாலும், தங்கள் முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்வதாலும் அவர்களுடைய நெஞ்சங்களில் அன்பின் எவ்விதச் சின்னமும் இல்லாது போகிறது. யார் மீதும் அவர்கள் இரக்கம் காட்டுவதேயில்லை. ஆகவே எப்பொழுதும் துக்ககரமான நிலையில் உள்ளவன் ஆண்டவனை ஒருநாளும் அணுகான். இது சமயமன்று. 'நான் துக்ககரமாக இருக்கிறேன்' என்று சொல்லுவது பிசாசுத்தமானது. ஒவ்வொருவனுக்கும் சுமக்க, அவனுடைய சுமை உள்ளது. நீங்கள் துக்ககரமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.
அதே சமயம் நீங்கள் அளவுக்கு மீறிய களிப்பையும் (உத்தர்ஷம்) தவிர்க்க வேண்டும். இந்நிலையில் இருக்கும் மனத்தில் அமைதி தோன்ற முடியாது; அது சஞ்சல நிலையில் இருந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் மிதமிஞ்சிய களிப்புக்குப் பின்னால் இருப்பது துன்பம்தான். கண்ணீர்த் துளிகளும், சிரிப்பொலியும் மாறி மாறி வருவன. மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடுகின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் விளங்கட்டும், ஆனால் அதே வேளையில் நிம்மதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலையை அடைய ஒருபோதும் அதை விட்டு விடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் எதிர் நிலை உண்டு.
மிக்க இன்பத்தோடு இடையிடையே உறுமிக் கொண்டு தின்னும் பன்றியைப் பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகளின் செவிப்புலன் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் நன்கு வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறி விடுகின்றன. மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுகவ்வளவு புலனின்பத்தில் திளைக்கிறான். அவன் மேலே உயர உயர, பகுத்தறியும் தன்மையும் அன்பும் அவன் வாழ்க்கையின் குறிக்கோளாய் அமைகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஈடாக அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.
இதை ஒரு உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா இவற்றிற்காகச் செலவு செய்யலாம் என்றும் கொண்டால், இவற்றுள் ஏதாவது ஒன்றுக்கு அவன் எவ்வளவு சக்தி செலவிடுவானோ, அந்த அளவிற்குக் குறைவாக மற்றவற்றுக்குச் செலவிட வேண்டி வரும். அறிவற்ற காட்டு மிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களை விடப் புலனின்ப நுகர் ஆற்றல்கள் மிக நுட்பமானவை. வரலாற்றில் இருந்து நாம் அறியும் உண்மை என்னவென்றால், ஒரு சமுதாயம் நாகரிகம் அடைய, அதன் நரம்பு மண்டலம் நுட்பமடைகிறது; அதனால் மக்கள் பலவீனமடைகிறார்கள் என்பதே. ஒரு காட்டுமிராண்டி இடத்தை நாகரிகமாக்கிப் பாருங்கள்; இந்த நிலையைத்தான் காண்பீர்கள். இன்னொரு காட்டுமிராண்டி இனத்தினர் தோன்றி அவர்களை வெற்றி கொள்வார்கள். காட்டுமிராண்டிகளே எப்பொழுதும் வெற்றி பெறுகிறார்கள். எனவே எந்நேரமும் புலனின்பத்தையே பெற நாம் விரும்பினால் நாம் விலங்கின் நிலைக்கு இழிந்து விடுவோம். ஒருவன் புலனின்பத்திற்காக ஓரிடத்திற்குப் போக வேண்டுமென விரும்பினால், அவன் அழிவை நாடுகிறான் என்பது அவனுக்குத் தெரிவதில்லை. விலங்கு நிலைக்குச் சென்றால்தான் அதை அவன் பெறமுடியும். பன்றி, தான் அசுத்தமான பொருளை உண்தாக ஒரு போதும் எண்ணுவதில்லை. அதுதான் பன்றிக்குச் சுவர்க்கம். மிகப் பெரிய தேவதையே வந்தால்கூடப் பன்றி அதை ஏறெடுத்தும் பார்க்காது. அதன் உலக வாழ்க்கை முழுவதும் உண்ணுவதிலேதான் உள்ளது.
![விவேக மலர் - Page 2 V142vi10](https://i.servimg.com/u/f62/13/02/10/42/v142vi10.jpg)
பிரார்த்தனை மூலம் இறைவனோடு நெருங்கி இருப்பதைவிட, மன மகிழ்ச்சியாலும், புன்முறுவலாலும் நீங்கள் கடவுளிடம் இன்னும் அதிகமாக நெருங்கி இருப்பீர்கள். சோர்ந்திருக்கும் சோம்பல் மனத்தால் எப்படி அன்பு காட்ட இயலும்? அவர்கள் அன்பைப் பற்றிப் பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை. அவர்கள் மற்றவர்களைப் புண்படுத்த விரும்புகிறார்கள். மத வெறியர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு சோகமாக வைத்துக்கொள்ள முடியுமோ, அப்படி வைத்துக் கொள்ளுகிறார்கள். சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுடன் வாதிடுவதுதான் அவர்களுடைய சமயம். வரலாற்றிலிருந்து அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று சற்று எண்ணிப் பாருங்கள். இப்பொழுது அவர்களை அவ்வாறே விருப்பப்படி நடக்க அனுமதித்தால் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! அதன் மூலமாகத் தங்களுக்கு அதிகாரம் கிடைக்குமென்றால் அவர்கள் நாளையே உலகம் முழுவதையும் இரத்த வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள். ஏனெனில் ஆன்மாவின் அத்தகைய இருளடைந்த நிலையே அவர்களுடைய கடவுள். இத்தகைய பயங்கர இருளை வணங்குவதாலும், தங்கள் முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்வதாலும் அவர்களுடைய நெஞ்சங்களில் அன்பின் எவ்விதச் சின்னமும் இல்லாது போகிறது. யார் மீதும் அவர்கள் இரக்கம் காட்டுவதேயில்லை. ஆகவே எப்பொழுதும் துக்ககரமான நிலையில் உள்ளவன் ஆண்டவனை ஒருநாளும் அணுகான். இது சமயமன்று. 'நான் துக்ககரமாக இருக்கிறேன்' என்று சொல்லுவது பிசாசுத்தமானது. ஒவ்வொருவனுக்கும் சுமக்க, அவனுடைய சுமை உள்ளது. நீங்கள் துக்ககரமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.
அதே சமயம் நீங்கள் அளவுக்கு மீறிய களிப்பையும் (உத்தர்ஷம்) தவிர்க்க வேண்டும். இந்நிலையில் இருக்கும் மனத்தில் அமைதி தோன்ற முடியாது; அது சஞ்சல நிலையில் இருந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் மிதமிஞ்சிய களிப்புக்குப் பின்னால் இருப்பது துன்பம்தான். கண்ணீர்த் துளிகளும், சிரிப்பொலியும் மாறி மாறி வருவன. மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடுகின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் விளங்கட்டும், ஆனால் அதே வேளையில் நிம்மதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலையை அடைய ஒருபோதும் அதை விட்டு விடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் எதிர் நிலை உண்டு.
மிக்க இன்பத்தோடு இடையிடையே உறுமிக் கொண்டு தின்னும் பன்றியைப் பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகளின் செவிப்புலன் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் நன்கு வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறி விடுகின்றன. மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுகவ்வளவு புலனின்பத்தில் திளைக்கிறான். அவன் மேலே உயர உயர, பகுத்தறியும் தன்மையும் அன்பும் அவன் வாழ்க்கையின் குறிக்கோளாய் அமைகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஈடாக அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.
இதை ஒரு உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா இவற்றிற்காகச் செலவு செய்யலாம் என்றும் கொண்டால், இவற்றுள் ஏதாவது ஒன்றுக்கு அவன் எவ்வளவு சக்தி செலவிடுவானோ, அந்த அளவிற்குக் குறைவாக மற்றவற்றுக்குச் செலவிட வேண்டி வரும். அறிவற்ற காட்டு மிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களை விடப் புலனின்ப நுகர் ஆற்றல்கள் மிக நுட்பமானவை. வரலாற்றில் இருந்து நாம் அறியும் உண்மை என்னவென்றால், ஒரு சமுதாயம் நாகரிகம் அடைய, அதன் நரம்பு மண்டலம் நுட்பமடைகிறது; அதனால் மக்கள் பலவீனமடைகிறார்கள் என்பதே. ஒரு காட்டுமிராண்டி இடத்தை நாகரிகமாக்கிப் பாருங்கள்; இந்த நிலையைத்தான் காண்பீர்கள். இன்னொரு காட்டுமிராண்டி இனத்தினர் தோன்றி அவர்களை வெற்றி கொள்வார்கள். காட்டுமிராண்டிகளே எப்பொழுதும் வெற்றி பெறுகிறார்கள். எனவே எந்நேரமும் புலனின்பத்தையே பெற நாம் விரும்பினால் நாம் விலங்கின் நிலைக்கு இழிந்து விடுவோம். ஒருவன் புலனின்பத்திற்காக ஓரிடத்திற்குப் போக வேண்டுமென விரும்பினால், அவன் அழிவை நாடுகிறான் என்பது அவனுக்குத் தெரிவதில்லை. விலங்கு நிலைக்குச் சென்றால்தான் அதை அவன் பெறமுடியும். பன்றி, தான் அசுத்தமான பொருளை உண்தாக ஒரு போதும் எண்ணுவதில்லை. அதுதான் பன்றிக்குச் சுவர்க்கம். மிகப் பெரிய தேவதையே வந்தால்கூடப் பன்றி அதை ஏறெடுத்தும் பார்க்காது. அதன் உலக வாழ்க்கை முழுவதும் உண்ணுவதிலேதான் உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விவேக மலர் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவை எல்லாம் கீழான வழிபாட்டு முறைகளே, இருப்பினும் இவைகளும் வழிபாட்டு முறைகளேயாகும். நாமெல்லாரும் இவற்றைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. பகுத்தறிவைக் கொண்டு பார்க்கும்போதுதான் இவை சரியாய் இல்லை என்று தோன்றுகிறது. ஆனால், நம்முடைய உள்ளத்திலிருந்து இவற்றை அகற்றிவிட முடியாது.
சின்னங்களுக்கு எந்த விதமான பொருளும் இல்லை என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால், மற்றும் சிலருக்கோ, எவ்விதப் பொருளுமற்ற மந்திரங்கள் வேண்டும். தெளிவான, சாதாரண உண்மைகளை நீங்கள் கூறினால்கூட அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். மனித இயற்கை இப்போது உள்ள அளவில், எவ்வளவு குறைவாக மனிதர்கள் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு நல்லது. அப்போதுதான் நீங்கள் பெரியவர்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் எல்லாக் காலங்களிலும், இப்படிப்பட்ட வழிபாடு செய்பவர்கள் சில படங்களினாலும், சின்னங்களினாலும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இடக் கணிதம் (Geometry) மிகப் பெரிய விஞ்ஞானியாய் இருந்திருக்கிறது. மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அதில் எதுவும் தெரியாது. ஓர் கணித மேதை ஒரு சதுரத்தை வரைந்து, அதன் நான்கு மூலைகளிலும் ''சூ மந்திரக்காளி!'' என்று சொல்வானாகில், இந்த உலகமே சுற்றும்; சுவர்க்கம் வழிவிடும்; கடவுள் தாவிக் கீழே வந்து நம்முடைய அடிமையாக இருப்பார் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள். இன்றுகூட அல்லது பகலும் இதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஏராளமான பைத்தியக்காரர்கள் உண்டு. இது ஒரு வகை வியாதியேயாகும்; சித்தர்கள் தீர்த்தற்குரிய நோயல்ல; வைத்தியன் போக்க வேண்டிய நோய்.
சின்னங்களுக்கு எந்த விதமான பொருளும் இல்லை என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால், மற்றும் சிலருக்கோ, எவ்விதப் பொருளுமற்ற மந்திரங்கள் வேண்டும். தெளிவான, சாதாரண உண்மைகளை நீங்கள் கூறினால்கூட அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். மனித இயற்கை இப்போது உள்ள அளவில், எவ்வளவு குறைவாக மனிதர்கள் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு நல்லது. அப்போதுதான் நீங்கள் பெரியவர்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் எல்லாக் காலங்களிலும், இப்படிப்பட்ட வழிபாடு செய்பவர்கள் சில படங்களினாலும், சின்னங்களினாலும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இடக் கணிதம் (Geometry) மிகப் பெரிய விஞ்ஞானியாய் இருந்திருக்கிறது. மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அதில் எதுவும் தெரியாது. ஓர் கணித மேதை ஒரு சதுரத்தை வரைந்து, அதன் நான்கு மூலைகளிலும் ''சூ மந்திரக்காளி!'' என்று சொல்வானாகில், இந்த உலகமே சுற்றும்; சுவர்க்கம் வழிவிடும்; கடவுள் தாவிக் கீழே வந்து நம்முடைய அடிமையாக இருப்பார் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள். இன்றுகூட அல்லது பகலும் இதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஏராளமான பைத்தியக்காரர்கள் உண்டு. இது ஒரு வகை வியாதியேயாகும்; சித்தர்கள் தீர்த்தற்குரிய நோயல்ல; வைத்தியன் போக்க வேண்டிய நோய்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விவேக மலர் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|