புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 16 of 16 •
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Mancryingadj](https://2img.net/r/ihimizer/img44/3935/mancryingadj.jpg)
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Mancryingadj](https://2img.net/r/ihimizer/img44/3935/mancryingadj.jpg)
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
ஒரு கன்னத்தில் அடித்தாள்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அழவே வேணாம்..ரூபன்..என்ன பண்ணுவது..காதல் என்று வந்தால் ,காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனிக்கிறது,அவங்களை பெற்றவங்களுக்கு கசக்கிறதே,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 16
|
|