புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 16 of 16 •
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Mancryingadj](https://2img.net/r/ihimizer/img44/3935/mancryingadj.jpg)
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Mancryingadj](https://2img.net/r/ihimizer/img44/3935/mancryingadj.jpg)
விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
ஒரு கன்னத்தில் அடித்தாள்.
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
மறு கன்னத்தை காட்டினேன்.
மறுபடியும் கொடுத்தாள்.
மனசு பொருக்கவில்லை.
சட்டையை கிழித்து...
இதயத்தை காட்டினேன்.
மெளனம் சாதித்தாள்.
கிழிந்த சட்டையின் ஊடே...
கசிந்த அவள் பெயரை பார்த்து.....!
அடித்த கன்னத்தை...
ஒருமுறை பார்த்தாள்.
ஐவிரல் பதிந்திருக்க...
அவள் விழிகளில் தவழுது கண்ணீர்.
விரல்களால் வீங்கிய இடத்தை...
வேதனையோடு தடவிப் பார்த்தாள்.
கைகளை பிடித்து - என்
இதயத்தில் அழுத்தி...
கேட்கிறதா உன் பெயர் என கேட்டேன்.
மீண்டும் மெளனம்.....!
வலிக்கிறதடி என சொன்னேன்.
எது என் கேட்டாள்...
உன்னை பிரிந்து...
தனியாய் நிற்கும் நாட்கள்.
வானம் கருத்து கண்சிமிட்ட...
ஊசி காற்று இதயத்தின் வலிகளை உசுப்பிவிட...
என் கண்ணீர் தெரியாமலிருக்க...
வானம் எனகாய் அழுதது.....!
கொட்டிய மழையில் சிதறிய துளிகள்.
அவள் கூந்தலில் பட்டு...
முத்து முத்தாய் மாற...
தன்னம் தனியே வீதியில்...
நானும் அவளும் மட்டும்.
வீதியோர மின்விளக்கு...
விட்டு விட்டு எரிய...
நனைந்த தேகம் விடாமல் நடுங்க...
அவள் கைகளை பிடித்தபடியே...
இந்த நிமிடம் நகராது போக வேண்டினேன்.....!
மேகங்கள் முட்டிகொள்ள...
மின்னல் வெட்டிக்கொண்டது.
எட்டி நின்ற அவளும் - என்
மார்பில் ஒட்டிகொண்டாள்.
கைகளை நீட்டிக் கட்டிகொண்டேன்.
வானுக்கும் மின்னுக்கும் நன்றி சொன்னேன்.....!
ஏனடி என்னை சித்திரவதை செய்கிறாய்...?
உன்னை விட்டால் - எனக்கு
வேறு யாரடி சொந்தம்...?
நிஜமாய் காதலிக்கிறாயா...?
ஐந்து வருடங்கள் தாண்டியும்...
நீ என்னை நம்பவில்லையா...?
நா ஒன்று கேக்கலாமா...?
கொடுப்பதுக்கு என் உயிரை தவிர...
வேறு எதுவும் இல்லையடி.....!
சட்டென விலகி என் உதடுகளை...
தன் விரல்களால் தடுத்தாள்..
சரி கேள்...
கேட்டால் கொடுப்பாயா...?
உயிரைகூட...
சத்தியமாய்...?
சரி சத்தியமாய் கொடுக்கிறேன்...
நம் காதல் மேல் சத்தியமாய்...?
நம் காதல் மேல் சத்தியமாய் கொடுக்கிறேன்.
என் மனதில் ஆயிரம் அலைகள்...
அவள் கேட்கவேண்டும்...
ஆயுள் வரை நீ என்னோடு...
வாழ வேண்டும் என்று.
கடவுளை கேட்டுக்கொண்டேன்....!
நீ என்னை பார்க்க கூடாது...
நீ என்னோடு பேச கூடாது...
நீ என்னை முழுதாய் மறத்து விடு...
மின்னல் வெட்டியது...
இடி இடித்தது...என்
இதயம் சுக்கு நூறாய் சிதறியது....!
கொட்டிய மழையில்...
கண்ணீரும் கரைந்து போயிற்று.
என் காதலும் என்னை விட்டு...
கொஞ்சம் கொஞ்சமாய் விலகிற்று.
கைகளை நீட்டி...மண்டியிட்டு...
அவள் போகும் பாதையில் கத்தினேன்.
போகாதே...என்னைவிட்டுப் போகாதே...
அவள் சென்ற பாதை இருட்டாயிருந்தது.
என் வாழ்கையை போல...
அவள் கடைசியாய் சொன்ன...
வார்த்தைகள் மட்டும் என் செவிகளில்.....!
நம் காதல்...செத்தால்...
நானும் நீயும் மட்டும் தான் அழுவோம்.
நம் காதல்...சேர்ந்தால்...
என் குடும்படும் உன் குடும்பமும் அழும்.
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 67637](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/67637.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அழவே வேணாம்..ரூபன்..என்ன பண்ணுவது..காதல் என்று வந்தால் ,காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனிக்கிறது,அவங்களை பெற்றவங்களுக்கு கசக்கிறதே,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![இதயத்தில் ஊடுருவிய வாள் - Page 16 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 16
|
|