புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதை போக்கும்.....
Page 1 of 1 •
பொழுது விடிந்து பொழுது சாயும் அந்தி நேரம் வரை உலகில் உயிர் வாழும் பல உயிரினங்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்வதற்கு தவறுவது கிடையாது, இவற்றில் எறும்பைப் போன்ற சில பிராணிகள் மட்டும் விதிவிலக்கு. பல உயிரினங்களுக்கு இனச்சேர்க்கை கூட கிடையாது, இப்படி இந்த பிரபஞ்சம் இயங்கி வரும் நிலையில் மிகவும் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டும் தனது பொழுதை போக்க வேறு ஏதேனும் தேவைபடுகிறது, திரைப்படம்வானொலி கணினி என்று எதுவுமே இல்லாத காலத்தில் மனிதனுக்கு வேட்டையாடுவது விரோதிகளுடன் சண்டையிடுவது, விரோதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தேவையான உபகரணங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதில் தங்களது பொழுதை கழித்து வந்தனர்,
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.
சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.
பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.
சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.
பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|