புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதை போக்கும்.....
Page 1 of 1 •
பொழுது விடிந்து பொழுது சாயும் அந்தி நேரம் வரை உலகில் உயிர் வாழும் பல உயிரினங்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்வதற்கு தவறுவது கிடையாது, இவற்றில் எறும்பைப் போன்ற சில பிராணிகள் மட்டும் விதிவிலக்கு. பல உயிரினங்களுக்கு இனச்சேர்க்கை கூட கிடையாது, இப்படி இந்த பிரபஞ்சம் இயங்கி வரும் நிலையில் மிகவும் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டும் தனது பொழுதை போக்க வேறு ஏதேனும் தேவைபடுகிறது, திரைப்படம்வானொலி கணினி என்று எதுவுமே இல்லாத காலத்தில் மனிதனுக்கு வேட்டையாடுவது விரோதிகளுடன் சண்டையிடுவது, விரோதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தேவையான உபகரணங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதில் தங்களது பொழுதை கழித்து வந்தனர்,
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.
சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.
பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.
சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.
பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|