புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
28 Posts - 53%
heezulia
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
3 Posts - 6%
prajai
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
216 Posts - 43%
heezulia
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
24 Posts - 5%
i6appar
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
12 Posts - 2%
prajai
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
5 Posts - 1%
Guna.D
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_m10அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:30 pm





கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Mind+of+a+man

இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது. மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Human-brain_1001_600x450

மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.


மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.


தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.


அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 11:35 pm

கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:37 pm

kalaimoon70 wrote:கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 11:43 pm

நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.



அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 11:43 pm

மனிதன் - வாழத்தெரிந்த மிருகம்.. வாழத்தெரியாத தெய்வம்.
இரண்டும் கலந்த படிவம்...! அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 677196 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 56667




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:53 pm

சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:55 pm

கலை wrote:மனிதன் - வாழத்தெரிந்த மிருகம்.. வாழத்தெரியாத தெய்வம்.
இரண்டும் கலந்த படிவம்...! அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 677196 அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். 56667
ஏன் மாஸ்டர் தலைய முட்டிக்கிறிங்க!

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 07, 2010 11:55 pm

kalaimoon70 wrote:கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 08, 2010 1:36 pm

கனவுகளைப் பற்றி சொன்னீர்கள் நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 1:37 pm

சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக