புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
6 Posts - 25%
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
4 Posts - 17%
i6appar
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
88 Posts - 37%
i6appar
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
2 Posts - 1%
prajai
கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_m10கண்ணீர்... (பாட்டு வடிவில்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Apr 07, 2010 7:32 am

கண்ணீர்... (பாட்டு வடிவில்)


என் கண்களில் கண்ணீரை கண்டேன் காரணம் அறியாமல் நின்றேன்
உன்னை பிரிந்த சோகத்தின் உச்ச வெளிபாடுதான் என நினைத்தேன் - ஆனால்
உன் கண்களை பிரிய மனமில்லாமல் வெளிவரும் கண்ணீரை கண்டும்
அதற்கு துணையாகவும் இணையாகவும் மண்ணில் சேர்வதை நான் உணர்ந்தேன்.
(என் கண்களில்...)

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.
(என் கண்களில்...)

இரவுக்கு பின் பகலும் பகலுக்கு பின் இரவும் கலந்திருப்பது வாழ்வில் ருசித்திடுமே
சுகத்திற்கு பின் சோகமும் சோகத்திற்கு பின் சுகமும் கலந்திடுவதுதான் காதலின் பசியோ
பசிக்காத வாழ்கையும் இங்குமில்லை அதனை ருசித்திடாத நெஞ்சமுமில்லை
பசிக்கின்ற சமயம் ருசியை அறிவதில்லை ருசியை தேடி எந்தன் பயணம்... என்று அடைவேனோ?
(என் கண்களில்...)

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 9:30 am

உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 07, 2010 10:17 am

srinihasan wrote:கண்ணீர்... (பாட்டு வடிவில்)
ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூவும் பூத்தது என்றும்
இருகுடம் தண்ணீர் ஊற்றி இரு பூவும் பூத்தது என்றும்
சிறுவயதில் ஆடிப்பாடியும் மகிழ்ந்ததும் உண்டு - எத்தனை
குடங்கள் கண்ணீர் ஊற்றினால் காதல்பூ மீண்டும் பூக்கும்... சொல்லிடு இறைவா நீயெனக்கு.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:21 am

ஹனி wrote:உங்கள் கண்ணீர் பாடல் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி... கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Apr 08, 2010 1:27 am

priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 08, 2010 8:50 am

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:42 am

srinihasan wrote:
priyatharshi wrote:
srinihasan wrote:.

அருமையான வரிகள், சிறுவயதில் தோழியருடன் இதே பாடல் பாடி விளையாடி இருக்கிறேன், அந்தக்காலம் இன்னும் என் நெஞ்யில் பசுமையாக உள்ளது உங்கள் பாடலை கேட்டவுடன்,
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் விளையாடினது உண்டு... ஆமாம் என் நெஞ்சிலும் நம்மை போன்ற எத்தனை உள்ளங்களிலும்... மேலும் அப்பொழுது எல்லாம் தோழா/ தோழி என்ற ஆண், பெண் உணர்வுகளே உள்ளத்தில் இல்லாமல்...

மிக்க நன்றி பிரியா...

பழைய நினைவை அசைபோடச் செய்தமைக்கு நன்றி வாசன், ப்ரியா...உங்களுக்கும் கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550



கண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Tகண்ணீர்... (பாட்டு வடிவில்) Hகண்ணீர்... (பாட்டு வடிவில்) Iகண்ணீர்... (பாட்டு வடிவில்) Rகண்ணீர்... (பாட்டு வடிவில்) Aகண்ணீர்... (பாட்டு வடிவில்) Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:25 pm

அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 2:28 pm

அருமையான வரிகள்.

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Apr 09, 2010 12:16 am

கலை wrote:அருமை வாசன்..

இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லை...

என்ன வருத்தமோ...? என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்க்ள்.


அன்புள்ள கலை சார்,

வணக்கம்... மிக்க நன்றி...

கொஞ்சம் வேலை பளு அதிகம்... உடன் பணிபுரிந்த தோழர் வேலையை விட்டுவிட்டதால் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

நம்ம குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும்...

இங்கே(ஈகரை) வந்தால் சமயம் போவதே தெரிவதில்லை அதுவே முதல் காரணம்... மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது...

நிகழ்நிலையில் வராமல் பார்வையிட்டு சென்று விடுவது சிலசமயங்களில்....

கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 678642 கண்ணீர்... (பாட்டு வடிவில்) 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக