புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_m10ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:15 am

ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Baby_k10

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:


மேகத்திற்கு அதிபதியானவனே ! உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பரந்தாமனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.


விளக்கம்:

ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் கோரிக்கையை வைத்தார்கள்.



ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 12:19 am

நன்றி சிவா அண்ணா , எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அண்ணா .....
அண்ணா திருப்பாவை பாடல்கள் ஒளியும் ஒலியுமாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது , அந்த பாடல்களின் தொகுப்பு காணொளி கிடைக்குமா அண்ணா ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:24 am

priyatharshi wrote:நன்றி சிவா அண்ணா , எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அண்ணா .....
அண்ணா திருப்பாவை பாடல்கள் ஒளியும் ஒலியுமாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது , அந்த பாடல்களின் தொகுப்பு காணொளி கிடைக்குமா அண்ணா ....

தேடிப் பார்க்கிறேன் ப்ரியா, கிடைத்தால் நிச்சயம் அறியத் தருகிறேன்!



ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 12:27 am

பொருளுடன் ,விளக்கமும் அருமை நன்றி தல .பதிவுக்கு



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 26, 2010 1:36 am

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமான மழை மேகமே மிக்க நன்றி..கண்ணிமைக்கும் நேரத்தில் உன் கைவரிசை வெளிப்படுவதை எண்ணி என்னால் வியக்கத்தான் முடிகிறது.
Spoiler:
எமக்காகவும் தமிழுக்காகவும் நீ சீரோடும் சிறப்போடும் நலமோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்தும், இறையை மலர்த்தூவி வேண்டும் அன்பு நெஞ்சம் இது...
ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் 154550 ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் 733974 ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் 154550



ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Aஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Aஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Tஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Hஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Iஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Rஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Aஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 26, 2010 1:41 am

எமக்காகவும் தமிழுக்காகவும் நீ சீரோடும் சிறப்போடும் நலமோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்தும் இவன் இறையை இரு கரம் ஏந்தி வேண்டுகிறேன் உன் நலம் பெருகட்டும.



ஆழி மழைக்கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக