புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Fairness cream-ன் நிஜமான முகம் கோரமானவையே!!
Page 1 of 1 •
- viper_tamilபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009
7 நாட்களில் அழகான பொன்னிற சர்மம், சிகப்பழகு, வசீகரம்
அப்படியே தன்னம்பிக்கை வளர்ந்து உலகை வெல்லலாம் என்றெல்லாம் விளம்பரங்கள்
வரிசையில் வந்து உங்கள் அழகை உயர்த்த வரிந்து கட்டி நின்றாலும், அந்த
களிம்புகளின் (Fairness cream) நிஜமான முகம் கோரமானவையே.
வெளிர்
சர்மத்தின் மீதுள்ள மோகத்தால் ஆண்களும் இந்த களிம்புகளை
பயன்படுத்துகின்றனர். நிறம் மாறவில்லை என்றால் பணம் வாபஸ் என்ற
உத்திரவாதத்தோடு வரும் இந்த களிம்புகள் பெரும்பாலும் சர்ம நிறத்தை
மாற்றுகின்றது, கூடவே தோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், சர்ம
நோய், நரம்பு தளர்ச்சி, வெண்புள்ளிகள், அரிப்பு, முகப்பருக்கள் என்று பல
இலவச இணைப்புகளையும் தருகின்றன. சிகப்பழகிற்காக நாம் கொடுக்கப்போகும்
விலை தான் அதிகம்.
உண்மையில், சர்மத்தின் நிறம் மரபு சார்ந்த ஒரு
விஷயமாக இருந்தாலும், சூரிய ஒளியின் தாக்கமே நம்முடைய நிறத்தை
தீர்மானிக்கின்றது. எப்படி?
நாம் வாழும் Tropical Region-ல் இடத்தில்
சூரிய கதிர்வீச்சு அதிகமாக (UV Rays or Ultra violet rays) இருக்கும்.
இந்த கதிர்கள் நம் சர்மத்திற்கு சரியானதல்ல. சர்ம அரிப்பு, சர்மவறட்சி
போன்றபாதிப்புகள் உண்டுசெய்யும். இந்த தீய கதிர்களிலிருந்து நம்மை
பாதுகாக்கவே நம் சர்மத்தில் மெலனின் (Melanin) என்ற நிறமி (Pigment)
உள்ளது. நம்மீது விழும் சூரிய கதிர்களின் அளவினைப் பொறுத்து இந்த
நிறமிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு புரியுமே..
அதிக சூரிய கதிர்வேச்சு
அதிக மெலனின் உற்பத்தி
குறைந்த UV Rays பாதிப்பு
மேல்நாடுகளில்
மக்கள் Sun bath என்ற முறையில் பரவலாக தங்கள் சர்மத்தின் மெலனின் அளவினை
அதிகமாக்க முற்படுகிறார்கள். பூமியின் ஓசோன் மண்டலத்தின் சேதம் காரணமாக
சூரிய கதிர்வீச்சில் உள்ள UV rays அளவு எப்போது இருந்ததைவிட இப்போது
அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. இந்த வேளையில், இங்கு உள்ள
UV radiation அளவும் அதிகமே. சரி, இதற்கும் சிகப்பழகு களிம்பிற்க்கும்
என்ன தொடர்பு என்று வியக்க வேண்டாம்...
இந்த களிம்புகளில்
சேர்க்கப்படும் மூலப்பொருள்கள் UV கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து நம்மை
காக்கும் மெலனின் உற்பத்தியை குறைத்து அல்லது சில சமயம் தடை செய்து, Sun
screen என்ற ரீதியில் மெலனின் நிறமியின் உற்பத்தியை தடுக்கின்றது, இதனால்
நம் நிறம் கருப்பதில்லை, இது கவசமின்றி போர் புரிவதற்கு ஒப்பாகும்.
சிலவகை களிம்புகளில் Hydroquinone என்ற வேதிப்பொருள் செர்க்கபடுகின்றது,
இது சர்மத்தை Bleach செய்வதன் மூலம் வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றது.
இதுவே அவர்கள் ஏழு நாட்களுக்குள் வெண்மை என்றளிக்கும் உத்திரவாதத்தின்
அடிப்படை. ஆய்ந்து பார்த்தால், இந்த களிம்புகளை தொடர்ந்து
பயன்படுத்தும்போது வெண்மையான சர்மம் நமக்கு கிடைக்கும், ஆனால் நமக்கு
கவச-குண்டலாமாக நம்முடன் பிறந்த மெலனின் நிறமியின் பாதுகாப்பு அரணை
நாளடைவில் இழக்க நேரிடும் என்பதே கசப்பான உண்மை.
சித்த மருத்துவத்தில்
உலோகங்கள் (metals) மற்றும் ஸ்டிராய்ட்ஸ் (steroids) உள்ளது, அவை
சிறுநீரக செயளிழப்பிற்கு வழி செய்யும், என்று உண்மை தெரியாமல் அரைக்கூவல்
விடுபவர்களுக்கு ஒரு செய்தி, சிகப்பழகு களிம்புகளின் பிராதான
மூலபோருள்கள் cortico steroids and clobetasol propionate. இவை நம்முடைய
சர்மத்தை சீர்குலைக்கும் தன்மை உடையது. அதாவது, இந்த களிம்புகளை
பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, நம் சர்மத்தை
இளமையாக வைத்திருக்கும், ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சர்மம் நலிவடைந்து சுருக்கங்கள் அதிகரித்து, பருக்கள்,
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தோன்றும். அடுத்தபடியாக, Mercury கலந்த
சிகப்பழகு களிம்புகளில் உள்ள உலோகம் சர்மம் வழியாக உடல்புகுந்து, நரம்பு
மண்டலத்தை தாக்கி, சிறுநீரகத்தில் தங்கி, அதனை செயலிழக்க செய்கின்றது.
மலிவான களிம்புகளில் கலக்கப்படும் அமோனியா சர்மத்தில் புண்களையும்,
அரிப்புகளையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் FDA, கென்யா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளும் இந்த வகை களிம்புகளை தடை செய்துள்ளது.
ஆயுர்வேத
முறைப்படி செய்யப்பட்ட களிம்புகள் என்று விளம்பரபடுத்தப்படும்
களிம்புகளும் உண்மையில் Hydroquinone, Kojic Acid ñŸÁ‹ Retinoic Acid
கலப்புகள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. உண்மையில் பாரம்பரிய மூலிகைகள்
கொண்டு செய்யப்படும் களிம்புகள் இவ்வளவு மலிவான விலையில் செய்ய முடியாது
என்பதே நடைமுறை உண்மை.
காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்கும் வழி தான் இந்த சிகப்பழகு களிம்பு. வெண்மைக்கு பின் இருக்கும் கருப்பு உண்மை இதுதான்.
சர்மத்தை பாதுகாக்க நம் வீட்டிலேயே பல இயற்கையான பாதுகாப்பான வழிகள் உள்ளன,
தினமும் ஒரு முறை பன்னீர் 20 மில்லி + குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும்.
சோற்றுகற்றாழை மடலை வெட்டி அதனுள் இருக்கும் குழகுழப்பான சோற்றை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வெட்டிவேர் + சந்தனத்தை அரைத்து பூசி பின் பாசிப்பருப்பு பொடியில் கழுவ முகம் பொலிவடையும்.
பெண்கள்
மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல்,
கரும்புள்ளிகள்- பருக்கள் நீங்கி, அழகாவும் - இளமையுடனும் முகத்தை
வைத்திருக்கலாம்.
-பாலாஜி, மூலிகைமணி +91-9094777222
அப்படியே தன்னம்பிக்கை வளர்ந்து உலகை வெல்லலாம் என்றெல்லாம் விளம்பரங்கள்
வரிசையில் வந்து உங்கள் அழகை உயர்த்த வரிந்து கட்டி நின்றாலும், அந்த
களிம்புகளின் (Fairness cream) நிஜமான முகம் கோரமானவையே.
வெளிர்
சர்மத்தின் மீதுள்ள மோகத்தால் ஆண்களும் இந்த களிம்புகளை
பயன்படுத்துகின்றனர். நிறம் மாறவில்லை என்றால் பணம் வாபஸ் என்ற
உத்திரவாதத்தோடு வரும் இந்த களிம்புகள் பெரும்பாலும் சர்ம நிறத்தை
மாற்றுகின்றது, கூடவே தோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், சர்ம
நோய், நரம்பு தளர்ச்சி, வெண்புள்ளிகள், அரிப்பு, முகப்பருக்கள் என்று பல
இலவச இணைப்புகளையும் தருகின்றன. சிகப்பழகிற்காக நாம் கொடுக்கப்போகும்
விலை தான் அதிகம்.
உண்மையில், சர்மத்தின் நிறம் மரபு சார்ந்த ஒரு
விஷயமாக இருந்தாலும், சூரிய ஒளியின் தாக்கமே நம்முடைய நிறத்தை
தீர்மானிக்கின்றது. எப்படி?
நாம் வாழும் Tropical Region-ல் இடத்தில்
சூரிய கதிர்வீச்சு அதிகமாக (UV Rays or Ultra violet rays) இருக்கும்.
இந்த கதிர்கள் நம் சர்மத்திற்கு சரியானதல்ல. சர்ம அரிப்பு, சர்மவறட்சி
போன்றபாதிப்புகள் உண்டுசெய்யும். இந்த தீய கதிர்களிலிருந்து நம்மை
பாதுகாக்கவே நம் சர்மத்தில் மெலனின் (Melanin) என்ற நிறமி (Pigment)
உள்ளது. நம்மீது விழும் சூரிய கதிர்களின் அளவினைப் பொறுத்து இந்த
நிறமிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு புரியுமே..
அதிக சூரிய கதிர்வேச்சு
அதிக மெலனின் உற்பத்தி
குறைந்த UV Rays பாதிப்பு
மேல்நாடுகளில்
மக்கள் Sun bath என்ற முறையில் பரவலாக தங்கள் சர்மத்தின் மெலனின் அளவினை
அதிகமாக்க முற்படுகிறார்கள். பூமியின் ஓசோன் மண்டலத்தின் சேதம் காரணமாக
சூரிய கதிர்வீச்சில் உள்ள UV rays அளவு எப்போது இருந்ததைவிட இப்போது
அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. இந்த வேளையில், இங்கு உள்ள
UV radiation அளவும் அதிகமே. சரி, இதற்கும் சிகப்பழகு களிம்பிற்க்கும்
என்ன தொடர்பு என்று வியக்க வேண்டாம்...
இந்த களிம்புகளில்
சேர்க்கப்படும் மூலப்பொருள்கள் UV கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து நம்மை
காக்கும் மெலனின் உற்பத்தியை குறைத்து அல்லது சில சமயம் தடை செய்து, Sun
screen என்ற ரீதியில் மெலனின் நிறமியின் உற்பத்தியை தடுக்கின்றது, இதனால்
நம் நிறம் கருப்பதில்லை, இது கவசமின்றி போர் புரிவதற்கு ஒப்பாகும்.
சிலவகை களிம்புகளில் Hydroquinone என்ற வேதிப்பொருள் செர்க்கபடுகின்றது,
இது சர்மத்தை Bleach செய்வதன் மூலம் வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றது.
இதுவே அவர்கள் ஏழு நாட்களுக்குள் வெண்மை என்றளிக்கும் உத்திரவாதத்தின்
அடிப்படை. ஆய்ந்து பார்த்தால், இந்த களிம்புகளை தொடர்ந்து
பயன்படுத்தும்போது வெண்மையான சர்மம் நமக்கு கிடைக்கும், ஆனால் நமக்கு
கவச-குண்டலாமாக நம்முடன் பிறந்த மெலனின் நிறமியின் பாதுகாப்பு அரணை
நாளடைவில் இழக்க நேரிடும் என்பதே கசப்பான உண்மை.
சித்த மருத்துவத்தில்
உலோகங்கள் (metals) மற்றும் ஸ்டிராய்ட்ஸ் (steroids) உள்ளது, அவை
சிறுநீரக செயளிழப்பிற்கு வழி செய்யும், என்று உண்மை தெரியாமல் அரைக்கூவல்
விடுபவர்களுக்கு ஒரு செய்தி, சிகப்பழகு களிம்புகளின் பிராதான
மூலபோருள்கள் cortico steroids and clobetasol propionate. இவை நம்முடைய
சர்மத்தை சீர்குலைக்கும் தன்மை உடையது. அதாவது, இந்த களிம்புகளை
பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, நம் சர்மத்தை
இளமையாக வைத்திருக்கும், ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சர்மம் நலிவடைந்து சுருக்கங்கள் அதிகரித்து, பருக்கள்,
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் தோன்றும். அடுத்தபடியாக, Mercury கலந்த
சிகப்பழகு களிம்புகளில் உள்ள உலோகம் சர்மம் வழியாக உடல்புகுந்து, நரம்பு
மண்டலத்தை தாக்கி, சிறுநீரகத்தில் தங்கி, அதனை செயலிழக்க செய்கின்றது.
மலிவான களிம்புகளில் கலக்கப்படும் அமோனியா சர்மத்தில் புண்களையும்,
அரிப்புகளையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் FDA, கென்யா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளும் இந்த வகை களிம்புகளை தடை செய்துள்ளது.
ஆயுர்வேத
முறைப்படி செய்யப்பட்ட களிம்புகள் என்று விளம்பரபடுத்தப்படும்
களிம்புகளும் உண்மையில் Hydroquinone, Kojic Acid ñŸÁ‹ Retinoic Acid
கலப்புகள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. உண்மையில் பாரம்பரிய மூலிகைகள்
கொண்டு செய்யப்படும் களிம்புகள் இவ்வளவு மலிவான விலையில் செய்ய முடியாது
என்பதே நடைமுறை உண்மை.
காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்கும் வழி தான் இந்த சிகப்பழகு களிம்பு. வெண்மைக்கு பின் இருக்கும் கருப்பு உண்மை இதுதான்.
சர்மத்தை பாதுகாக்க நம் வீட்டிலேயே பல இயற்கையான பாதுகாப்பான வழிகள் உள்ளன,
தினமும் ஒரு முறை பன்னீர் 20 மில்லி + குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும்.
சோற்றுகற்றாழை மடலை வெட்டி அதனுள் இருக்கும் குழகுழப்பான சோற்றை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வெட்டிவேர் + சந்தனத்தை அரைத்து பூசி பின் பாசிப்பருப்பு பொடியில் கழுவ முகம் பொலிவடையும்.
பெண்கள்
மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல்,
கரும்புள்ளிகள்- பருக்கள் நீங்கி, அழகாவும் - இளமையுடனும் முகத்தை
வைத்திருக்கலாம்.
-பாலாஜி, மூலிகைமணி +91-9094777222
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|