புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
21 Posts - 32%
heezulia
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
3 Posts - 5%
Sindhuja Mathankumar
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 2%
Guna.D
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 2%
mruthun
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
3 Posts - 1%
manikavi
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10துபாய் - வாழாத வாழ்வு! Poll_m10துபாய் - வாழாத வாழ்வு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் - வாழாத வாழ்வு!


   
   

Page 1 of 2 1, 2  Next

வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Tue Apr 06, 2010 7:27 pm

வாழ்வின்
விடியலை நோக்கி
விரைந்திட்ட நாங்கள்,
இன்று
கும்மிருளில்
சிக்கித் தவித்தபடி...

வசந்தத்தின்
வருகையை நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில் நிம்மதியை
தொலைத்தப்படி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்..!

நஞ்சென்று நெஞ்சறிந்தும்
தீயன்று
சுயமறிந்தும்
நலமென்று நகர்கிறோம்
நாடோடிக் கும்பலாய்...!

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும் கடந்து
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்!

மாக்கோலத்தில்
புண்ணகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெருமனே பூத்திருக்கிறோம்!

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து
வளர்த்திட்ட அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 7:35 pm

வசந்தவாசல் அ.சலீம்பாஷா wrote:வாழ்வின்
விடியலை நோக்கி
விரைந்திட்ட நாங்கள்,
இன்று
கும்மிருளில்
சிக்கித் தவித்தபடி...

வசந்தத்தின்
வருகையை நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில் நிம்மதியை
தொலைத்தப்படி...

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கை பயணம்..!

நஞ்சென்று நெஞ்சறிந்தும்
தீயன்று
சுயமறிந்தும்
நலமென்று நகர்கிறோம்
நாடோடிக் கும்பலாய்...!

கரையை எட்டிப் பிடித்து
தொட்டு விளையாடும்
கடலலைகளையும் கடந்து
எம்பி எம்பி
எண்ணிய இலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்!

மாக்கோலத்தில்
புண்ணகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களைப் போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெருமனே பூத்திருக்கிறோம்!

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை
வாடும் முன்னே
மணையாளின்
மனதறியக் கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்...

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...

பெற்று போற்றி
உயிர் காத்து
வளர்த்திட்ட அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழிநிலை அவகாசம்...

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!


உங்கள் வரிகள் என்னை கலங்க வைத்து விட்டது நண்பா அழுகை அழுகை
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 7:43 pm

கவிதை அருமை. வாழ்த்துகள்!!!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Apr 06, 2010 7:44 pm

அ.சலீம் பாஷா வாழ்த்துக்கள்

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue Apr 06, 2010 8:26 pm

அருமையான கவிதை... மனதை கலங்கடித்த நிதர்சன வரிகள்... பகிர்வுக்கு நன்றிகள் பாஷா அவர்களே..



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 9:07 pm

சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’ - எனக்கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்...

சுருங்கச் சொன்னால்..
குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...


வாழ்த்துகள் தோழரே !அருமை உங்கள் கவி வரி உண்மை சொல்கிறது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 10:07 pm

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்...
.

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வரண்டுப் போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின்
கடைசி அத்தியாயமாய்
அல்லாடும் மீதி வாழ்க்கை...!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



துபாய் - வாழாத வாழ்வு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 06, 2010 10:11 pm

சிறப்பான கவிதை பாஷா! மகிழ்ச்சி



துபாய் - வாழாத வாழ்வு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 06, 2010 10:14 pm

தினம் தினம்
கானல் நீரில்
கணவு தோனியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன

காகிதப்பூக்களாய்..!

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல
நாள்
குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விரைவு மெயிலேற்றி
வேகம் கடத்த
நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!



துபாய் - வாழாத வாழ்வு! 677196 துபாய் - வாழாத வாழ்வு! 677196 துபாய் - வாழாத வாழ்வு! 677196 அருமை அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





துபாய் - வாழாத வாழ்வு! Ila
மோகன் இராமசாமி
மோகன் இராமசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 31/03/2010

Postமோகன் இராமசாமி Wed Apr 07, 2010 11:56 am

குடும்பத் தொடர்பறுந்த நாங்கள்...

“உள்ளுக்குள் உணர்வுகளை விதைத்து
வெளியே பிரகாசிக்கிறோம்” - ஒரு வரி கவிதைகளாய்!
-----------------------
இதயம் கணக்கிறது ,
நட்புடன்
மோகன் இராமசாமி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக