புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
87 Posts - 53%
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
64 Posts - 39%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
27 Posts - 71%
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
8 Posts - 21%
T.N.Balasubramanian
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் ஒன்னுக்கு போகும்போது...


   
   

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:56 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்து வச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும் அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும் போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம் அவசர வேலை இருக்கு அப்புறம் பக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானே மோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 12:00 pm

நானும் ரொம்ப சீரியசா படிச்சுட்டு [You must be registered and logged in to see this image.]

இது கதைகள் பகுதியில் இருந்ததால தான் க நா சு அவர்களுக்கு சரி இல்லததாகப்பட்டு இருக்கு.

அரட்டையில போட்டா நல்லா இருக்குமோ..

மேலும் க நா க அவர்களே.. யாரையும் புண்படுத்தாத முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவைகளை ரசிக்கும் பக்குவம் நமக்கு வேண்டும் ஐயா.

வாழ்க்கையில் எல்லாமே சீரியசா எடுத்தாலும் வரலாறு பாடம் படிப்பது போ்ல ஆயிடும். (நான் நல்லா தூங்கி இருக்கேன் வரலாறு படிக்கும் போதெல்லாம் பத்தாவது வகுப்பில புன்னகை )

என்றாலும் உங்கள் கருத்துக்கள் மதிக்கப்படுகின்றன.

இவற்றுக்கென அரட்டைத்தளம் ஒதுக்கப்பட்டுட்டுள்ளது.

இதை பெரிதாக கருதவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

( இது அரட்டைப்பகுதிக்கு நகர்த்தப்படுகிறது )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 12:04 pm

[You must be registered and logged in to see this image.]


நன்றி நண்பரே!
கா.ந.க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 1:13 pm

இது போன்ற படைப்புகளை , நகைச்சுவை பகுதியில் போடலாமே மோகன்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 1:22 pm

ராஜா wrote:இது போன்ற படைப்புகளை , நகைச்சுவை பகுதியில் போடலாமே மோகன்.

[You must be registered and logged in to see this image.] என்ன கொடும சார் இது..
அரட்டை அரங்கத்தில் போடுவதா..
கதை பகுதில் போடுவதா?...
இல்லை நகைசுவை பகுதில் போடுவதா?....
அழுதிடுவன் நான் ரொம்ப பாவம் [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 1:24 pm

mohan-தாஸ் wrote:
ராஜா wrote:இது போன்ற படைப்புகளை , நகைச்சுவை பகுதியில் போடலாமே மோகன்.

[You must be registered and logged in to see this image.] என்ன கொடும சார் இது..
அரட்டை அரங்கத்தில் போடுவதா..
கதை பகுதில் போடுவதா?...
இல்லை நகைசுவை பகுதில் போடுவதா?....
அழுதிடுவன் நான் ரொம்ப பாவம் [You must be registered and logged in to see this image.]

இது ,
கதையா ?
அரட்டையா ?
நகைச்சுவையா ?
என்பதை நீங்களே முடிவு பண்ணிகொங்க

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 1:27 pm

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:
ராஜா wrote:இது போன்ற படைப்புகளை , நகைச்சுவை பகுதியில் போடலாமே மோகன்.

[You must be registered and logged in to see this image.] என்ன கொடும சார் இது..
அரட்டை அரங்கத்தில் போடுவதா..
கதை பகுதில் போடுவதா?...
இல்லை நகைசுவை பகுதில் போடுவதா?....
அழுதிடுவன் நான் ரொம்ப பாவம் [You must be registered and logged in to see this image.]

இது ,
கதையா ?
அரட்டையா ?
நகைச்சுவையா ?
என்பதை நீங்களே முடிவு பண்ணிகொங்க

பொதுவாக இது கதைதான் அதனால் கதையில் போட்டேன் அதை அரட்டையில் போட்டால்தான் நல்லம் என்றார்கள் அப்போ அதை செய்து விட்டார்கள் பிறகு நீங்கள் இப்படி சொன்னால் நான்.... என்ன செய்வது
[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக