புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_m10காதலாகி...கசிந்துருகி... - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகி...கசிந்துருகி...


   
   

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:04 am

First topic message reminder :

காதலாகி...கசிந்துருகி... - Page 2 Angel84



  • ஒரு சிறுவன் இருந்தான்...
  • யதார்த்தமானவன்
  • இயல்பை விட்டுக்கொடுக்கதவன்
  • அதிகம் கவலை பட தெரியாதவன்...
  • சந்தோஷமாகத்தான் இருந்தான்..
  • வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள்
  • என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்..
  • எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்..
  • சிறுமி சிரித்தாள்
  • அவன் தலை கலைத்தாள்
  • நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள்
  • பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்
  • உலகின் நீள அகலம் உணர்த்தினாள்
  • அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்
  • அவனின் இன்னொரு தாயானாள்
  • அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள்
  • அக்கறை மிகுந்தாள்
  • தினம் அவனோடு விளையாடினாள்
  • அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.
  • அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.
  • மழை பெய்தது.
  • அவன் கண்களில் உலகம் அழகானது.
  • சிறுமி ஒருநாள் வரவில்லை.
  • முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.
  • ஒருமுறை சரியாய் பேசவில்லை.
  • கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.
  • உன்னோடு "கா" , 'இனி பேசாதே' என்றான்.
  • தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக் கொட்டினாள்
  • எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து..
  • இப்படி ஒவ்வொருமுறையும் 'கா' பழமானது...
  • கண்ணாம்பூச்சி விளையாடலாம் என்றான்..
  • சிறுமி 'நாளை ' என்றாள்.
  • இரவை வெறுத்து உடனே விடியல் கேட்டான்.
  • தாமதமாய் வந்த தேவதை மறந்துட்டேன் என்றாள்..
  • புதிதாய் இயல்பு தொலைத்தான்
  • சினம் மிகுந்தான்.
  • துரோகங்களை கூட மறக்க தெரிந்தவனுக்கு ....
  • ஏமாற்றங்களை மன்னிக்க தெரியவில்லை.
  • முதலாய்.. ஒரு துளி கண்ணீர் இழந்தான்.
  • எங்கும் போகதே.. என்னோடு மட்டும் விளையாடு என்றான்
  • "உலகம் பெரியது.. நான் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்றது தேவதை.
  • இயலாமை உணர்ந்தான். மௌனமானான்.
  • "உன்னோடும் நான் இருப்பேன்" என்றது தேவதை.
  • அவன் தெளிவாகவில்லை.
  • சமாதானம் தெளிவாக இல்லை.
  • தேவதை தினம் வரும், புன்னகைக்கும் , போகும்.
  • ஏனோ அவன் பசிக்கு அது போதவில்லை.
  • இடைவெளி மிகுந்தது..
  • எதையும் இழக்கவில்லை அவன்,
  • அனால் எல்லாம் தொலைத்தது போலானான்.
  • மாற்றங்களின் நியதி அவனுக்கு புரிபடவில்லை,
  • ஏனோ, சிறுவன் இப்போது சந்தோஷமானவனாக இல்லை.






அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Jan 12, 2011 2:48 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...

எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...

எத்தனை ப்பா!!


கவிதை மிக அருமை - சிந்திக்க வைத்தது !!!! - உலகில் ஏமாற்றத்தை தாங்க முடியாது !!!




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 12, 2011 2:53 pm

அருமை அருமை நண்பா... காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196 காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196 காதலாகி...கசிந்துருகி... - Page 2 677196
சிறுவன் எப்படி சிக்கீருக்கான் பார்த்தீங்களா.... அதிர்ச்சி




காதலாகி...கசிந்துருகி... - Page 2 Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:49 pm

மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 16, 2011 9:20 pm

அனைவருக்கும் நன்றி நன்றி மனோ




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sat Jan 22, 2011 10:29 pm

romba nalla irunthathu

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:54 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் அன்பை போதிக்கும் நெறிகள் மோகன் தாஸ்... வேறு எங்கயோ இதே கவிதையை படித்தேன்.... ஈகரையில் என்றே நினைக்கிறேன்பா... மனம் ரொம்ப வருத்தத்துடன் இருந்தபோது இந்த கவிதை அப்ப படித்தத்தால் இன்னும் நினைவில் நிற்கிறதுப்பா.. அருமைப்பா...

எப்படி இருக்கீங்க சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள் மோகன் தாஸ் பகிர்வுக்கு...
ஈகரையின் பாசமலர் அன்புத்திலகம் :வணக்கம்:



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:55 am

கலை wrote:மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்... நன்றி சாதனை தாஸ்...!
நன்றி நன்றி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 12:55 am

uma rani wrote:romba nalla irunthathu
நன்றி நன்றி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக