புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
25 Posts - 50%
heezulia
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
7 Posts - 2%
prajai
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_m10உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 05, 2010 11:32 pm

நண்பா..!

துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.

நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!

உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....

நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!

ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.

அன்புடன்
சரண்.

அன்பு மலர் அன்பு மலர்[



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 11:34 pm

ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.


ஆமா நான் இருக்கிறேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி.



உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 11:35 pm

பிச்ச wrote:நண்பா..!

துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.

நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!

உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....

நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!

ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.

அன்புடன்
சரண்.பிச்ச இதுதான் சரி என்ன சுட்ட கவிதையா நண்பா இல்ல பெயர் மாறி இருக்கே அதான் கேட்டேன். அருமை நண்பா

அன்பு மலர் அன்பு மலர்[




உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 11:41 pm

சரண் தரும் அதிரடி கவிதைகள் அசத்தல்!தொடருங்கள் தோழரே, அருமை .வாழ்த்துக்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 12:14 am

நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள்
விதிக்கிறேன்...!
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 154550
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Apr 06, 2010 12:29 am

பிச்ச wrote:நண்பா..!

துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.

நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!

உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....

நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை, விதைத்து இருக்கிறான்
..!

நீ உதவிய ஏழைக்கு
அதில்
வந்த ஆனந்த கண்ணீரை வைத்து
அந்த செடியை வளர்த்து வருகிறான் நண்பா .

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.

அன்புடன்
சரண்.

அன்பு மலர் அன்பு மலர்[
மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 12:36 am

அப்புகுட்டி wrote:ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.

ஆமா நான் இருக்கிறேன் அருமை நண்பா வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி.

நன்றி தல!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 12:39 am

kalaimoon70 wrote:சரண் தரும் அதிரடி கவிதைகள் அசத்தல்!தொடருங்கள் தோழரே, அருமை .வாழ்த்துக்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மாஸ்டர் தங்களிடம் பாராட்டு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி
எல்லாம் தங்களின் ஊக்கம் தான்.
நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 06, 2010 12:40 am

பிச்ச wrote:நண்பா..!

துன்பம்
நேர்ந்துவிட்டதென,
அங்கேயே சுழன்று கொண்டிராதே!
அந்த நினைவுகளே உன்னை
கொன்றுவிடும்.

நீ கடக்க வேண்டிய தூரமும்,
சாதிக்க வேண்டிய
சாதனைகளும்,
இன்னும் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல!

உனக்கென ஓருயிர் இல்லை
என்று வருந்தாதே!
உன் நட்புக்காக உலகே காத்துக்கொண்டிருக்கிறது....

நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள் விதிக்கிறேன்...!

ஏழைக்கு உதவு,
அதில்
வரும் ஆனந்த கண்ணீரை விட்டு
அந்த செடியை வளர்த்துவா நண்பா.

ஒன்றை
மட்டும் மறந்துவிடாதே!
அந்த செடியை வாடவிடாமல்,
பாதுகாக்க நான்
இருக்கிறேன் என்பதை.

அன்புடன்
சரண்.

அன்பு மலர் அன்பு மலர்[

அருமை நண்பா கவிதை எழுதுங்க சரண்.....

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 12:41 am

நிலாசகி wrote:நான்
உனக்கு ஆறுதல் வார்த்தைகள்
கூறமாட்டேன்.
பதிலாக,
தைரியம் என்ற
விதையினை,
உன்னுள்
விதிக்கிறேன்...!
உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196 உறவுகளை இழந்து தவிக்கும் நண்பனுக்கு..! 677196

நன்றி நிலாசகி !!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக