புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
2 Posts - 2%
prajai
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
417 Posts - 48%
heezulia
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
28 Posts - 3%
prajai
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நேர்மையின் செல்வன் Poll_c10நேர்மையின் செல்வன் Poll_m10நேர்மையின் செல்வன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மையின் செல்வன்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Thu Apr 08, 2010 1:43 pm

இந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம் என்பது
அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் !
கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக
இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார்நேர்மையின் செல்வன் Mmr1
பேசிக்கொண்டனர் இப்படியே சந்திராவளிக்கு வயது முப்பது ஆனது அவள் தன்
கடும் தவத்தினை கலைத்தக்கொள்ளவே இல்லை. கிரஷ்ணனைத்தவிர வேறு நினைவின்றி
அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் பலித்தது
அவள்முன் சிவபெருமான் தோன்றினார்


"
சந்திராவளி உன் கடும் தவம் கண்டு மெச்சினோம். உனக்குவேண்டிய
வரத்தைக்கேட்டக்கொள்" என்றார். "ஐயனே எனது தவம் கிருஷ்ணனைக் குறித்தே
அவரைக் கணவனான அடையவே இப்படித்தவம் இயற்றுகிறேன்" என்றாள் சந்திராவளி.
"பெண்னே அது நடக்காது ஏனெனில் கிருஷ்ணன் புத்தனாக அவதரித்து
மௌனியாகிவிட்டார். ருக்மினி வேறு அவரை இணைபிரியாது இருக்கிறாள். அகவே
நீ என்னைத்திருமணம் செய்து கொள் !" என்றார் சிவன். "ஐயா இது என்ன
அநியாயம் நான் கிருஷ்ணனையே கணவனாக வரிந்து கொண்டுவிட்டேன். பிறர்
மனைவியை இச்சிப்பது முறையா? அத்திரி முணிவரின் மனைவி அனுசூயாவின் கற்பை
சோதித்துப் பட்டது போதாதா? என்னிலும் வேறு உங்கள் சோதனையா?" என்று தான்
கிருஷ்ணன் மீது கொண்ட அன்பின் வண்மையை நிறுத்தி நின்றாள்.


திடீரென சிவன் உருவத்தில் நின்ற கிருஷ்ணர் கிருஷ்ணராகக்
காட்சிகொடுத்தார்." சந்திராவளியே உன் கற்பின் சிறப்பை அறியவே
அவ்வுருவில் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். இந்தச்சமையத்தில் அங்கு
ருக்மினி தோன்றினாள். நடந்ததையும் நடக்க இருப்பதையும் உணர்ந்துகொண்ட
அவள் கிருஷ்ணன் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். உடனேயே அவ்விடத்தைவிட்டு

அகன்றோடினாள். கோபமிகுதியால் அகன்ற ருக்மினிதேவியைத்தேடி
கிருஷ்ணபரமாத்மா புறப்பட்டார். இவ்வாறு தேடிக்கொண்டே சந்திரபாகா
நதிக்கரையை அடைந்தார் கிருஷ்ணர். அங்கே ; தனது தாய்தந்தையருக்குச் சேவை
செய்துகொண்டிருந்த



பிராமணன் ஒருவனைக் கண்டார். அவனிடம்
சென்று அன்பனே நீ உன் தாய்தந்தையர் மீது கொண்டுள்ள அன்பினை மெச்சினேன்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார். உடனே அப்பிராமணன்
" தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்றான். இதற்கு" நானே
கிருஷ்ணபரமாத்மா?" என்ற பதில் கிடைத்தது. உடனே அவரை வணங்கியவனாய் இறைவனே

என் தாய்தந்தையர் நீராடிமடித்துவிட்டனர் அவர்களை வீட்டில் விட்டு
அவர்கழுக்கு வேண்டிய பணிவிடைசெய்துவிட்டு வருகிறேன் அதுவரை தாங்கள்
இவ்விடத்தில் காத்திருக்க வேண்டுகிறேன்" என்றான்.

கருணையே வடிவமான கிருஷ்ணபரமாத்மாவும்" சரி சென்றுவா நீ வரும்வரை
இவ்விடத்திலேயே காத்திருப்பேன்" என்று வாக்குக்கொடுத்து
அனுப்பிவைத்தார்.
தனது பெற்றோரை வீட்டிற்கு அழைத்துச்சென்ற பிராமணன் அவர்களுக்கு வேண்டிய
பணிவிடைகளைச் செய்து முடித்த பின்பு " அன்னையே எனக்கு வரம்
நல்குவதற்காக கிருஷ்ணபரமார்த்மா சந்திரபாகா நதிக்கரையில்
காத்திருக்கிறார். நான் சென்றுவரம் பெற்று வரட்டுமா?" என்றான். அதற்கு
இத்தாய்" மகனே நீ மட்டும் அவரை வணங்கினால் போதுமா எல்லோரும் அவரை
தரிசிக்கும் படியான ஒரு வரத்தைக் கேள்..." என்று கூறி அனுப்பிவைத்தாள்.
வரும் வளியிலேயே தன்நடை தளர அப்பிராமணன் கிருஷ்ணனை நோக்கி தன் கரங்களை
கூப்பியவாறே சமாதியடைந்தான். இதையறியாத கிருஷ்ணர் தன் பக்தனுக்காயும்
தான் கொடுத்த வாக்குறுதிக்காயும் அவ்விடத்தில் பலநாட்கள்
காத்திருந்தார்.இன்றும் இவ்வூரில் அவர் காத்திருந்த இடத்தில் அவருடைய
சிலை உள்ளதைக் காணலாம்.



தன் அடியார்கள் மீது இறைவன் அளவுகடந்த அன்பினைப் பகிர்ந்து கொள்பவன்.
என்றும் எம் கடமையினைச் சிறப்பிக்க அவனுடைய பிரசன்னம் எம் எல்லோர்
வாழ்விலும் ஒருநாள் நிச்சையம் கைகூடவே உள்ளது. உங்கள் கடமைகளை இனிதே
செய்யுங்கள் இறைவன் உங்களைத்தேடியே வருவான்..



நேர்மையின் செல்வன் Good

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Apr 08, 2010 1:45 pm

யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 1:48 pm

sathyan wrote:யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்

அடப்பாவிகளா!
என்ன இது புது ரூட்டு?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Apr 08, 2010 1:50 pm

பிச்ச wrote:
sathyan wrote:யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்

அடப்பாவிகளா!
என்ன இது புது ரூட்டு?


அப்பா நீயும் படிக்கல நேர்மையின் செல்வன் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக