புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
2 Posts - 4%
heezulia
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_m10பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்! பிரேசிலில் சம்பவம்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Apr 05, 2010 5:02 pm





நாமே நமக்கு எதிரியாகும் சந்தர்ப்பங்கள் நிகழ்வதுண்டு. முன்கோபம்
அதற்கு நல்லதொரு உதாரணம். முன்கோபத்தின் பின்விளைவுகள் நாம்
எதிர்பார்க்காதளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அனுபவத்தின்
வாயிலாக அறிந்திருப்போம்.

இதுவும் அவ்வாறாதொரு சம்பவம் தான். தாயின்
மீது பழிவாங்க நினைத்து முடியாமல் போக, பிஞ்சுக் குழந்தையின் மீது தனது
வெறித்தனத்தை காட்டியுள்ள சம்பவம் இது.

மதுவெறியில் இரண்டு வயது
குழந்தையின் உடலுக்குள் சுமார் 36 ஊசிகளை குத்திப் பழிவாங்கியுள்ளார்
பிரேசில் நாட்டவர் ஒருவர். இவற்றில் இறுதியாக இருந்த நான்கு ஊசிகளை
நேற்றுப் பிற்பகல் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.

குழந்தையின்
தாயாருடன் சித்தப்பா உறவு முறையிலான ஒருவர் வாக்குவாதப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அதிக கோபம் கொண்ட அவர் ஊசிகளை எடுத்து குழந்தை மீது
குத்தியுள்ளார்.

குழந்தையின் மார்பு, கழுத்து, வயிற்றுப் பகுதியில்
மிக ஆழமாக ஊசி குத்தப்பட்டதால் அக்குழந்தை துடிதுடித்துப் போயுள்ளது.

கிட்டத்தட்ட
14 ஊசிகளை இதுவரை மருத்துவர்கள் குழந்தையின் உடம்பிலிருந்து
எடுத்துள்ளனர். குழந்தையின் கழுத்தும் முதுகெலும்பும் சேர்ந்த பகுதியில்
ஆபத்தான நிலையில் இருந்த ஊசியையும் வைத்தியர்கள் மீட்டுள்ளனர்.

பிரேசிலின்
வடகிழக்கிலுள்ள செல்வடோர் நகரில் நடைபெற்ற இச்சம்பவம் வைத்தியர்களுக்கு
பெரும் சவாலாக அமைந்துள்ளது. அந்நகரின் பிரசித்தி பெற்ற வைத்தியசாலையான அனா
நெரியில் சுமார் 3 மணிநேர சத்திர சிகிச்சை நடைபெற்றது.

தாயின்
இரண்டாவது கணவராகக் கருதப்படும் 30 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது
செய்துள்ளனர். மனைவி மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த
நபர் குழந்தை மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊசிகளால்
குத்துவதற்கு முன்னர் குழந்தை மீது மதுபானத்தை கொட்டியதாகவும் சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது.

மனைவி மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்கு இந்தக்
(இரண்டாவது) கணவருக்குப் பிஞ்சுக் குழந்தைதான் கிடைத்ததா?





kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 5:07 pm

காமுகனின் வெறிச் செயல் !குழந்தையின் நிலை!
தக்க தண்டை தந்து தண்டிப்பது மக்கள் முன் நடக்கணும்!
இனி நடக்காத வண்ணம் தண்டனை அமையனும்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக