புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_m10நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 05, 2010 10:09 am

First topic message reminder :

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 1

அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 11, 2010 8:26 am

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வ உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 12, 2010 9:58 am

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


மு.வ உரை:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.


சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 12, 2010 9:59 am

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கலைஞர் உரை:

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வ உரை:

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை:

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 14, 2010 8:49 am

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வ உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:


கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 10:06 am

அழகான அர்த்தம் கொண்ட குறல்களைத்தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி தொடருங்கள்...........





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 15, 2010 8:26 am

அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு


குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

மு.வ உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 15, 2010 9:28 am

நிர்மல் wrote:அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு


குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

மு.வ உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

சூப்பர் மாமு மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 15, 2010 10:55 am

அருமையான பயனுள்ள தொடர் நிர்மல்....

திரியின் அழகு கெடாமல் இருக்க பின்னூட்டம் தவிர்த்தேன்,,, குறைந்த பதிவுகளுடன் அரட்டை இல்லாமல் அழகான திரியாக மிளிர வாழ்த்துகிறேன்,,, நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 678642 நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும் - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 16, 2010 10:24 am

அதிகாரம்: வான்சிறப்பு

குறள் எண்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


விளக்கம்:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.
மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 17, 2010 8:48 am

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர்
வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் உரை:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும்,மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

மு.வ உரை:


மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

உறவுகளே இந்த திரியின் அழகு கெடாமல் தொடர்ச்சியாக பதிவுகள் இருந்தால் நன்றாக இருக்கும் உறவுகளே ...
ஆதலால் உங்கள் பின்னூட்டங்களை இன்றைய நாள் திரியில் பதிந்தால் நலமாயிருக்கும் ...
ஈகரை உறவுகள் நம் தளத்திற்கு மேலும் அழகு சேர்ப்பார்கள் என்று நினைக்கிறன் .....
நன்றி ...


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக