புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
420 Posts - 48%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
28 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 1:56 pm

கணவனின் உரிமைகள்
அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல் குத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்களி;டம் ஒரு பெண் வந்தாள. அப்போது நாங்கள் அண்ணலாருக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அந்தப் பெண் கூறினாள்: “என் கணவர் ஸஃப்வான் வின் முஅத்தில், தொழுதால் என்னை அடிக்கின்றார். நான் நோன்பு நோற்றால் நோன்பை முறிந்து விடும்படி வற்புறுத்துகின்றார். அவர் சூரியன் உதயமாகிவிடும் வரை ஃபஜ்ர் (வைகறை) தொழுகை தொழுவதில்லை. ” அந்த நேரத்தில் ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அங்குதான் அமர்ந்திருந்தார். அண்ணலார் ஸஃபானிடம் அவரது மனைவியின் முறையீடு குறித்து விளக்கம் கேட்டார்கள். ஸஃப்வான் பதிலளித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! அவள் தொழுதால் நான் அடிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில் உள்ள உண்மை இதுவே: அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் அதை விட்டுத் தடுப்பதுண்டு. ” அதற்கு அண்ணலார், “ஒரே அத்தியாயம் போதுமானது ” கூறினார்கள். பிறகு ஸஃப்வான் கூறினார்: “நோன்பை முறித்து விடச் சொல்வதாகக் கூறுவதில் உள்ள உண்மை என்னவெனில், அவள் தொடர்ந்து நோன்பு வைத்துக்கொண்டே செல்கின்றாள். நானோ ஒரு வாலிபன், என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை! ” அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், “எந்த பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது ”என்று கூறினார்கள். அதன் பின் அத்தோழர் (ஸஃப்வான்) கூறினார்: “நான் சூரியன் உதயமான பின்தான் வைகறைத் தொழுகை தொழுகின்றேன் என்று அவள் சொன்னதற்கு இதுதான் காரணம்: “சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் ”என்று பிரபலமடைந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ” அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸஃப்வானே! நீர் கண்விழிக்கும் போது தொழுது கொள்ளும்! ” என்றார்கள். (அப+தாவ+த்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.
1. தம் மனைவியரை கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்திட கணவன்மார்களுக்கு உரிமையில்லை. ஆயினும், மனைவி கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும். மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் இருப்பதும் அவசியமாகும். நஃபிலான தொழுகைகளில் கணவனின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். கணவனின் அனுமதியின்றி நஃபில் தொழுகைள் தொழக்கூடாது. இவ்வாறே கணவனின் அனுமதியின்றி நஃபிலான நோன்பும் நோற்கக்கூடாது.
2. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியில் ஒரு மனிதன் கடும் உழைப்பில் ஈடுபட்டால், அவனால் சரியான நேரத்தில் வைகறைத் தொழுகைக்கு எழ முடியாது என்பது வெளிப்படை. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள நபித்தோழர் ஆவார்கள், எனவே, வைகறைத் தொழுகையில் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக, இரவில் தாமதமாக உறங்கி, எவரும் விழிப்ப+ட்டாத காரணத்தால் வைகறைத் தொழுகை தற்செயலாக களாவாகி (தவறி) விட்டிருக்கும். இந்த நிலையைப் புரிந்து கொண்டதால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஸஃப்வானே! நீர் உறக்கத்தில் இருந்து விழித்தெந்ததும் தொழுது கொள்ளும்! ” என்று கூறினார்கள். மாறாக, அந்தத் தோழர் தொழுகையில் அலட்சியம் காட்டுவதாகக் கருதியிருந்தால், அவர் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருப்பார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 22, 2010 3:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 22, 2010 4:09 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 4:35 pm

நன்றி நன்றி நன்றி



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 5:38 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jul 22, 2010 1:57 pm

முக்கியமான தகவல்
நன்றி நன்றி நன்றி



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக