புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களின் பொறுப்புக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:13 pm

ஒரு குழந்தை பிறக்கும் போது அவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் உச்ச அளவில் காணப்படுவதாகக் கூறப்டுகின்றது. 2-4 வயதில் குழந்தையின் கண்டுபிடிக்கும் ஆற்றல் 9.5 வீதமாகவும், 7 வயதில் 11 வீதமாகவும், 9-10 வயதில் 10 வீதமாகவும் அல்லது அதற்குக் குறைவாகவும் காணப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பாற்றல் குறைவடைந்து செல்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:13 pm

மனிதன் இயற்கையாகவே படைப்பாற்றலைப் பெற்றுள்ளான். இப்படைப்பாற்றல் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதே போல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம். சிலர் உள்ளார்ந்த படைப்பாற்றலைக் கொண்டிருப்பர். இவ்வாறானவர்கள் இனங்காணப்பட வேண்டும். பெற்றோர்களே இவ்வாறான திறமைசாலிகளை இனங்காணும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நெருக்கமாகவும் மிக அன்பாகவும் இருப்பர். எனவே இவர்களுக்கே பிள்ளைகளின் நடத்தைகள், விருப்பு வெறுப்புக்கள் என்பன நன்றாகத் தெரிந்திருக்கும். தம் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதில் பெற்றோர்களின் விழிப்புணர்வு அவசியமாகின்றது.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:13 pm

பள்ளிக்கூடமும் வீடும் சிறார்களது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் இரு முக்கிய தளங்களாகும். பள்ளிக் கூடம் ஒரு பிள்ளையின் ஆற்றல்களை வளர்ப்பதில் வாய்ப்பளிக்கிறது. இச்சந்தர்ப்பங்களை நிதர்சனமாக்குவதில் உதவி செய்வது பெற்றோரின் கடமையாகும். பின்வரும் வழிகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும் :



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:14 pm

ங பிள்ளையின் சிறப்புக் குணாம்சங்களை இனங்காணுதல்.



ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்



ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்



ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்



ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:14 pm

ஒரு சாதாரண நபரிடமிருந்து படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவரை இனங்கண்டு வேறுபடுத்துவது ஒரு கடினமான காரியமல்ல. மாறாக இது சாத்தியப்படக் கூடிய ஒரு விசயமாகும். படைப்பாற்றல் திறமையுடைய ஒரு குழந்தையிடம் பல சிறப்பான குணாம்சங்களைக் காணலாம்.



அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்



பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.



எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:14 pm

அவன் எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடைவதற்காகக் கையாளும் வழிகளையும் முறைகளையும் அவதானிக்கும் ஒருவர் அவனை தனிச்சிறப்பியல்புடையவனாகக் கருதுவார்.



விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.



ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்



கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்



அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:14 pm

அவனது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதில் உறுதியாகவும் அர்ப்பண சிந்தையுடனும் திறமாக உந்தப்படுபவனாகவும் இருப்பான்



ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்



திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:15 pm

பாடசாலையின் பங்களிப்பு அறிவைப் பெருக்கி திறமையை வளர்த்து எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு நம்பிக்கையூட்டி மொத்தத்தில் அவனைப் பூரண மனதாக்குவதில் பள்ளிக் கூடங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆசிரியர்கள் பிள்ளைகளின் சிறப்பு ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ப வழிகாட்டுவது அவசியமாகும். ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள்ளும் பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளார்கள். ஆனால் இன்று அநேகமான ஆசிரியர்கள் அவர்களுடைய வேளைநேரங்களில் மட்டும் தங்களது பணியை நிறுத்திக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:15 pm

மாணவர்களின் செய்முறை ஆற்றலை (Pசயஉவiஉயட நுஒஉநசஉளைந) வளர்ப்பதில் வழிகாட்டும் ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.



இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 10:15 pm

இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புக்களைக் கொண்டு கண்காட்சி நடத்துவது. கண்காட்சிப் போட்டிகளை நடத்துவது, பரிசுப் போட்டிகளை அறிவிப்பது போன்றன மாணவர்கள் மத்தியில் உளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக