புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களின் பொறுப்புக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஒரு குழந்தை பிறக்கும் போது அவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் உச்ச அளவில் காணப்படுவதாகக் கூறப்டுகின்றது. 2-4 வயதில் குழந்தையின் கண்டுபிடிக்கும் ஆற்றல் 9.5 வீதமாகவும், 7 வயதில் 11 வீதமாகவும், 9-10 வயதில் 10 வீதமாகவும் அல்லது அதற்குக் குறைவாகவும் காணப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பாற்றல் குறைவடைந்து செல்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மனிதன் இயற்கையாகவே படைப்பாற்றலைப் பெற்றுள்ளான். இப்படைப்பாற்றல் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதே போல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம். சிலர் உள்ளார்ந்த படைப்பாற்றலைக் கொண்டிருப்பர். இவ்வாறானவர்கள் இனங்காணப்பட வேண்டும். பெற்றோர்களே இவ்வாறான திறமைசாலிகளை இனங்காணும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நெருக்கமாகவும் மிக அன்பாகவும் இருப்பர். எனவே இவர்களுக்கே பிள்ளைகளின் நடத்தைகள், விருப்பு வெறுப்புக்கள் என்பன நன்றாகத் தெரிந்திருக்கும். தம் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதில் பெற்றோர்களின் விழிப்புணர்வு அவசியமாகின்றது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பள்ளிக்கூடமும் வீடும் சிறார்களது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் இரு முக்கிய தளங்களாகும். பள்ளிக் கூடம் ஒரு பிள்ளையின் ஆற்றல்களை வளர்ப்பதில் வாய்ப்பளிக்கிறது. இச்சந்தர்ப்பங்களை நிதர்சனமாக்குவதில் உதவி செய்வது பெற்றோரின் கடமையாகும். பின்வரும் வழிகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும் :
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ங பிள்ளையின் சிறப்புக் குணாம்சங்களை இனங்காணுதல்.
ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்
ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்
ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்
ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்
ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்
ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்
ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்
ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஒரு சாதாரண நபரிடமிருந்து படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவரை இனங்கண்டு வேறுபடுத்துவது ஒரு கடினமான காரியமல்ல. மாறாக இது சாத்தியப்படக் கூடிய ஒரு விசயமாகும். படைப்பாற்றல் திறமையுடைய ஒரு குழந்தையிடம் பல சிறப்பான குணாம்சங்களைக் காணலாம்.
அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்
பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.
எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.
அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்
பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.
எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அவன் எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடைவதற்காகக் கையாளும் வழிகளையும் முறைகளையும் அவதானிக்கும் ஒருவர் அவனை தனிச்சிறப்பியல்புடையவனாகக் கருதுவார்.
விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.
ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்
கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்
அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.
விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.
ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்
கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்
அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அவனது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதில் உறுதியாகவும் அர்ப்பண சிந்தையுடனும் திறமாக உந்தப்படுபவனாகவும் இருப்பான்
ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்
திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.
ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்
திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பாடசாலையின் பங்களிப்பு அறிவைப் பெருக்கி திறமையை வளர்த்து எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு நம்பிக்கையூட்டி மொத்தத்தில் அவனைப் பூரண மனதாக்குவதில் பள்ளிக் கூடங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆசிரியர்கள் பிள்ளைகளின் சிறப்பு ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ப வழிகாட்டுவது அவசியமாகும். ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள்ளும் பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளார்கள். ஆனால் இன்று அநேகமான ஆசிரியர்கள் அவர்களுடைய வேளைநேரங்களில் மட்டும் தங்களது பணியை நிறுத்திக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மாணவர்களின் செய்முறை ஆற்றலை (Pசயஉவiஉயட நுஒஉநசஉளைந) வளர்ப்பதில் வழிகாட்டும் ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.
இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.
இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புக்களைக் கொண்டு கண்காட்சி நடத்துவது. கண்காட்சிப் போட்டிகளை நடத்துவது, பரிசுப் போட்டிகளை அறிவிப்பது போன்றன மாணவர்கள் மத்தியில் உளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|