புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களின் பொறுப்புக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஒரு குழந்தை பிறக்கும் போது அவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் உச்ச அளவில் காணப்படுவதாகக் கூறப்டுகின்றது. 2-4 வயதில் குழந்தையின் கண்டுபிடிக்கும் ஆற்றல் 9.5 வீதமாகவும், 7 வயதில் 11 வீதமாகவும், 9-10 வயதில் 10 வீதமாகவும் அல்லது அதற்குக் குறைவாகவும் காணப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பாற்றல் குறைவடைந்து செல்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மனிதன் இயற்கையாகவே படைப்பாற்றலைப் பெற்றுள்ளான். இப்படைப்பாற்றல் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதே போல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம். சிலர் உள்ளார்ந்த படைப்பாற்றலைக் கொண்டிருப்பர். இவ்வாறானவர்கள் இனங்காணப்பட வேண்டும். பெற்றோர்களே இவ்வாறான திறமைசாலிகளை இனங்காணும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நெருக்கமாகவும் மிக அன்பாகவும் இருப்பர். எனவே இவர்களுக்கே பிள்ளைகளின் நடத்தைகள், விருப்பு வெறுப்புக்கள் என்பன நன்றாகத் தெரிந்திருக்கும். தம் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதில் பெற்றோர்களின் விழிப்புணர்வு அவசியமாகின்றது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பள்ளிக்கூடமும் வீடும் சிறார்களது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் இரு முக்கிய தளங்களாகும். பள்ளிக் கூடம் ஒரு பிள்ளையின் ஆற்றல்களை வளர்ப்பதில் வாய்ப்பளிக்கிறது. இச்சந்தர்ப்பங்களை நிதர்சனமாக்குவதில் உதவி செய்வது பெற்றோரின் கடமையாகும். பின்வரும் வழிகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும் :
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ங பிள்ளையின் சிறப்புக் குணாம்சங்களை இனங்காணுதல்.
ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்
ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்
ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்
ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்
ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்
ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்
ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்
ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஒரு சாதாரண நபரிடமிருந்து படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவரை இனங்கண்டு வேறுபடுத்துவது ஒரு கடினமான காரியமல்ல. மாறாக இது சாத்தியப்படக் கூடிய ஒரு விசயமாகும். படைப்பாற்றல் திறமையுடைய ஒரு குழந்தையிடம் பல சிறப்பான குணாம்சங்களைக் காணலாம்.
அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்
பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.
எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.
அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்
பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.
எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அவன் எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடைவதற்காகக் கையாளும் வழிகளையும் முறைகளையும் அவதானிக்கும் ஒருவர் அவனை தனிச்சிறப்பியல்புடையவனாகக் கருதுவார்.
விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.
ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்
கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்
அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.
விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.
ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்
கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்
அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அவனது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதில் உறுதியாகவும் அர்ப்பண சிந்தையுடனும் திறமாக உந்தப்படுபவனாகவும் இருப்பான்
ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்
திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.
ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்
திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பாடசாலையின் பங்களிப்பு அறிவைப் பெருக்கி திறமையை வளர்த்து எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு நம்பிக்கையூட்டி மொத்தத்தில் அவனைப் பூரண மனதாக்குவதில் பள்ளிக் கூடங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆசிரியர்கள் பிள்ளைகளின் சிறப்பு ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ப வழிகாட்டுவது அவசியமாகும். ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள்ளும் பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளார்கள். ஆனால் இன்று அநேகமான ஆசிரியர்கள் அவர்களுடைய வேளைநேரங்களில் மட்டும் தங்களது பணியை நிறுத்திக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மாணவர்களின் செய்முறை ஆற்றலை (Pசயஉவiஉயட நுஒஉநசஉளைந) வளர்ப்பதில் வழிகாட்டும் ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.
இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.
இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புக்களைக் கொண்டு கண்காட்சி நடத்துவது. கண்காட்சிப் போட்டிகளை நடத்துவது, பரிசுப் போட்டிகளை அறிவிப்பது போன்றன மாணவர்கள் மத்தியில் உளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|