புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
55 Posts - 63%
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
50 Posts - 63%
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_m10பெற்றோர்களின் பொறுப்புக்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களின் பொறுப்புக்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:27 pm

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது; தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுp நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:233)



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:28 pm

மேலே உள்ள வசனத்தின் மூலம் குழந்தைகளை வளர்ப்பது குறித்து, பெற்றோர்கள் மீதுள்ள பொறுப்புக்களையும் இன்னும் கடமைகளையும் குறித்த விதிமுறைகளை இறைவன் வகுத்தளித்துள்ளான் :





பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:28 pm

தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்ற அவசியத்தை இங்கு மேலே உள்ள வசனம் வலியுறுத்திக் கூறுகின்றது. பாலூட்டதல் என்பது ஒரு தாயினுடைய கர்ப்பக் காலங்கள் முடிந்து, தன் வயிற்றிலிருக்கும் அந்த சிசுவைப் பெற்ற நாள் முதல், அந்த சிசுவுக்காகவே இறைவன் படைத்திருக்கும் அற்புதமான உணவாக இருக்கின்றது. குழந்தை பெறுவதற்கு முன்னால் அந்தத் தாயிடம் பால் ஊற்றெடுப்பதில்லை. எனவே, குழந்தையைப் பெற்ற தாயானவள், இறைவன் வழங்கி இருக்கும் அந்த அருட்கொடையை, தன்னுடைய குழந்தைக்குப் பாலூட்டுவதன் மூலம், அந்தக் குழந்தையின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இறைவன் அந்தத் தாயை நியமித்திருக்கின்றான் என்பதையும், அந்தத் தாய் தனக்குச் சாத்தியப்படும் பொழுதெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பொறுப்பை இறைக்கட்டளையை ஏற்று நடப்பவளாக, அந்தக் குழந்தையின் முதன்மைப் பாதுகாப்பாளராக பாலூட்டுவதன் மூலம் நடந்து கொள்ள வேண்டும்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:30 pm

மேலும், தன்னுடைய குழந்தைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொடுப்பது ஒரு தகப்பனுடைய கடமையாக இருந்து கொண்டிருக்கின்றது என்பதையும் இந்த வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. குடும்பத் தலைவனாக இருக்கக் கூடியவன் முதலில் தன்னுடைய குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் நலனுக்காகவும், இன்னும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் இன்ன பிற தேவைகளையும் அறிந்து அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளான் என்பதை இந்த வசனம் மேலும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. தாயானவள் தன்னுடைய குடும்ப நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்பது போலவே., தந்தையானவன், அந்தக் குடும்பத்திற்குத் தேவையான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பில் இருக்கின்றான்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:30 pm

இறைவன் தன்னுடைய திருமறையிலே குறிப்பிடுவது போல பெண்ணைக் காட்டிலும், ஆணை நாம் பெண்ணை விட நாம் ஒருபடி மேலே உயர்வாக்கி வைத்திருக்கின்றோம் என்று (ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு (2:228)) இறைவன் தன்னுடைய திருமறையிலே குறிப்பிட்டுக் கூறுவது எதற்காகவெனில்,அவனுக்குள்ள பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அந்தக் குடும்பத்தின் மேல் அதிகாரத்தை முன்னிட்டுத் தான் என்பதாகும்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:31 pm

இந்த உலகத்தில் அந்தக் குழந்தை பிறப்பதற்கான காரணியாக மட்டும் அவன் கருதப்படுவதில்லை, மாறாக, தந்தையானவன் தன்னுடைய குழந்தை பிறந்த ஜனித்த நாள் முதலே அதன் வாழ்வில், அதன் வளர்ப்பில் பங்கெடுக்கக் கூடிய மிகப் பெரிய பொறுப்பைச் சுமந்தவனாகின்றான்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:32 pm

அந்தக் குழந்தையினுடைய முக்கியமான விசயங்களில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு கலந்தாலோசனை செய்து, அந்தக் குழந்தையின் எதிர்காலம் பற்றி முடிவு செய்ய வேண்டும்.







குழந்தைகளை தொழுகைக்கு எவ்வாறு பக்குவப்படுத்தலாம




பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:32 pm

அல்லாஹ் தஆலாவினால் அடியார்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் முதன்மைப்படுத்தப்பட்ட கடமைகளில் முதன்மைப்படுத்தப்பட்டதாகவும், முக்கியமானதாகவும் தொழுகை விளங்குகிறது. முஃமின்களின் மிஃராஜ் என்றும் இஸ்லாத்தின் பிரதான அரண் என்றும் வர்ணிக்கப்படும் தொழுகை தக்லீப் எனும் பொறுப்பை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகவும் திகழ்கிறது.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:33 pm

இந்த வகையில் நாம் எமது சமூகத்தைப் பார்க்கும் பொழுது இது விஷயத்தில் அதிகமானவர்கள் அசிரத்தையாக இருப்பதைக் காணலாம். இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, ஒவ்வொரு மனிதனுடைய இளமைப்பருவம், குழந்தைப் பருவமும் இதற்கு ஏற்றாற் போல் பண்படுத்தப்படமையேயாகும். ஏனெனில் குழந்தைப் பருவமென்பது ஓர் வெண்ணிற ஆடை போன்றது. அதில் நேரான, எதிர்மறையான அனைத்து விசயங்களும் பசுமையாகப் பதிந்து விடக் கூடியன. ரஸ{ல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் :





பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:33 pm

ஏழு வயதினில் உங்கள் குழந்தைகளுக்கு தொழுகையைக் கடைபிடிக்குமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களை அடித்தாவது தொழ வையுங்கள். (அபூதாவூத், அஹ்மத்)



குழந்தைகளை தொழுகையின்பால் அழைப்பதற்கு, ஆர்வமூட்டுவதற்கு சில அடிப்படை ஆலோசனைகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். பண்படுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த குழந்தைப் பருவத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு பகுதியாகப் பிரித்து நோக்கலாம்.



பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக