புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
81 Posts - 64%
heezulia
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%
eraeravi
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
273 Posts - 45%
heezulia
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

;உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமென்றால், ஜக்கரிய்யா (அலை) அவர்கள் எவ்வாறு குழந்தை வேண்டிய இறைவனிடம் பிரார்த்தித்தார்களோ அதைப் போல நீங்களும் பிரார்த்தியுங்கள் :



ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."" (3:38)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

ஜக்கரிய்யா (அலை) அவர்களது பிரார்;த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை மகனாகப் பிறக்கச் செய்தான். இவர்கள் தான் அனைத்து நபிமார்களிலும் மிகவும் கண்ணியத்திற்குரியவரான ஈஸா (அலை) அவர்களின் வருகையை முன்னறிவுப்புச் செய்யக் கூடியவராகவும், ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு திருமகனாராகவும் பிறந்தார்கள்.





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

திருமறைக் குர்ஆனில் குழந்தைகளுக்காகக் கேட்கப்படக் கூடிய பிரார்த்தனையாக இரண்டு வசனங்கள் இருக்கின்றன. அவையாவன :



மேலும் அவர்கள்; ''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! (25:74)





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

மேற்கண்ட துஆவின் மூலம், மனைவியும், குழந்தைகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியவர்களாகவும், அமைதியையும், ஆனந்தத்தையும் தரக் கூடியவர்களாகவும், சுகத்தையும், திருப்தியையும் பெற்றுத் தரக் கூடியவர்களாகவும் அவர்கள் அமைவதற்காக வேண்டி மேற்கண்ட துஆவைக் கேட்குமாறு இறைவன் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான்



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இரண்டாவதாக..



''(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்"" (7:189)



நீங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டதற்காகவும், அத்தகைய பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு வழங்கியதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகத் திகழ வேண்டும்.



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :



மூன்று பிரார்த்தனைகள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன : தந்தையுடையதும், பயணியுடையதும் இன்னும் அநீதியிழைக்கப்படவன் ஆகிய இம்மூன்று நபர்களுடைய பிரார்த்தனையை (இறைவன் கண்டிப்பாக) ஏற்றுக் கொள்கின்றான். (அபூதாவூது : 1531)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

முஸ்லிமாக இருக்கக் கூடிய தாய் தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த உலகத்தின் நற்பேறுகளையும், மறுமையின் நற்பேறுகளையும் ஆசைப்படுபவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலைமை



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

ஒன்று உங்களுக்கு உருவாகுமானால், முஸ்லிம்களாக இருக்கக் கூடிய நாம் அந்த மறுமை வாழ்வின் நற்பேறுகளையே தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில், அது முடிவுறாத நிலைபெற்ற வாழ்வாக அல்லவா இருக்கின்றது!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

இந்த உலக வாழ்க்கையில் சில உங்களை சந்தோசப்படுத்தலாம், ஆனால் அந்த சந்தோசங்கள் உங்களது மற்றும் உங்களது பிள்ளைகளின் மறுமை வாழ்வைப் பாதித்து விட்டால்?! எனவே, நம்முடைய அனைத்து அலுவல்களையும் இறைவனுக்குப் பிடித்தவாறு நடத்தி வைக்க, அந்த வல்ல இறைவனிடமே அதற்கான நேர்வழியை காட்டியருளும்படி நாம் நம்முடைய ஒவ்வொரு பிரார்த்தனையிலும் நாம் பிரார்த்திக்க வேண்டும். இன்றைக்கு இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய சுகங்கள் அற்பமானவை, அதி விரைவில் அவை நம்மை விட்டும் சென்று விடக் கூடியவை. நிரந்தரமில்லாத இந்த உலக வாழ்வின் சுகங்களுக்காக அந்த முடிவறாத சுகத்தை நாம் இழக்கத் துணிவோமா?!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 9:10 pm

நன்றி அஸ்லி உங்கள் அருமயான தொகுப்பிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக