புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_m10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_m10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_m10ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:40 pm

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :



(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆக்கிவிட வேண்டாம். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (16:125-128)



ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:41 pm

அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளவற்றை நாம் முழுமையான அளவில் நிறைவேற்றிட முடியாது. இந்த உலக வாழ்க்கையானது பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும், அநீதிகளையும் மற்றும் மனதை அலைக்கழிக்கக் கூடியதாகவும், தீமைகளை நோக்கிச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால், முஸ்லிமாக இருக்கின்ற ஆணோ அல்லது பெண்ணோ, இத்தகையவற்றிற்கு தன்னுடைய மனதிற்கு இடம் கொடாமல், அல்லாஹ்வினுடைய பயத்தை, அவனது தண்டனையைப் பற்றிய அச்சத்தை மனதிலே இருத்திக் கொண்டு, அவற்றைத் தான் எதிர்நோக்கக் கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, இறைப் பொருத்தத்திற்காக அன்றி வேறெதற்காகவும் எதனையும் விட்டுக் கொடுக்காத வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் சந்திக்கின்ற அத்தனை அனுபவங்களும் நமக்கு அல்லாஹ் விதித்த சோதனைகள் என்பதை மறந்து விடாதீர்கள்.



ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:42 pm

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்;. ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (64:15)



ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:43 pm

உங்களது சக்திக்கு மீறிய எதனையும், உங்கள் மீது சுமையாக நாம் சுமத்துவதில்லை என்று இறைவன் நமக்கு இவ்வாறு வாக்களித்திருக்கின்றான்.



முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :



மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).



ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 3:56 pm

முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :



மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).


அல்லாஹு அக்பர்!இறைவேன் மிகப் பெரியவன்!


நன்றி ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 1:55 pm

kalaimoon70 wrote:முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :



மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).


அல்லாஹு அக்பர்!இறைவேன் மிகப் பெரியவன்! ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383


நன்றி ! நன்றி நன்றி






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 1:58 pm

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 01, 2010 4:12 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக