புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் நல்லதொரு புத்திமதிகளை வழங்கக் கூடியவளாக இருக்க வேண்டும்
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும். (பைஹகி).
இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும். (பைஹகி).
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனுடைய சிறப்புத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த பொழுது, அவர்கள் நிலைகுலைந்தே போனார்கள். பயத்துடனேயே தன்னுடைய வீட்டை நோக்கி விரைந்தார்கள். வீட்டில் நுழைந்தவுடன், அங்கிருந்தவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூவி அழைத்தார்கள். அவர், தான் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்பதை உணரும் வரை அவரருகே இருந்து, அவருக்குப் போர்வையைப் போர்த்தியும் விட்டார்கள். தன்னுடைய மனைவியாகிய கதீஜா (ரலி) அவர்களிடம், தான் எதனால் இந்த நிலைக்கு ஆளானேன் என்பதை விவரித்துக் கூறினார்கள். அப்பொழுது கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு ஆறதல் கூறினார்கள் : இறைவன் எப்பொழுதும் உங்களைக் கைவிட மாட்டான், நீங்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் உங்கள் தொப்புள் கொடிச் சொந்தங்களை இணைக்கின்றீர்கள், நீங்கள் பலவீனமானவர்களுடைய சுமையைத் தாங்கிக் கொள்கின்றீர்கள், தேவையுடையவர்களுக்கு உதவுகின்றீர்கள், உங்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையின் வழியில் (அவற்றை நிலைநிறுத்த) நீங்கள் சிரமங்களை மேற்கொள்கின்றீர்கள். (புகாரி)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தேவையுடையவர்களாக இருந்த பொழுது, யார் அவருக்கு முதன் முதலில் உதவினார்கள்? அதே கதீஜா (ரலி) அவர்கள் தான். இத்தகைய பண்புகள், அன்புடனும் மற்றும் வாய்மையுடனும், அவர்கள் தன் கணவர் கொண்டு வந்த தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் மட்டுமல்லாது, அந்த தூதுத்துவப் பணியில் அவர் அடைந்து கொண்டிருந்த சொல்லொண்ணா துன்பங்களைத் தாங்கக் கூடிய அளவுக்கு உள வலிமையையும், உறுதியையும் தன்னுடைய அன்பான அரவணைப்பால், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தன்னுடைய கணவருக்கு வழங்கினார்கள். அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாக, அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறதல் வழங்கக் கூடிய, அமைதி அளிக்கக் கூடியதொரு ஆத்மாக உருவாக்கி, இறைத்தூதுத்துவப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதில் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் விளைவுகளைச் சந்திப்பதற்குரிய தேவையைப் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு ஆத்மார்த்த உதவியாக அன்னையை இறைவன் திகழச் செய்தான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்றைக்கு நம்முடைய திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்து விடுவது என்பது, கணவன் மற்றும் மனைவி குடும்பங்கள் இரண்டும் மிகவும் வசதியான குடும்பங்களாக அமைந்து விடுவதில் இருக்கின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் வெற்றிகரமான மணவாழ்க்கை என்பது, ஒரு கணவன் தன்னுடைய பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எப்பொழுதும் தன்னுடைய மனைவியின் உதவியை, ஆலோசனையை எதிர்பார்க்கக் கூடியவனாகவும், அவளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். மனைவியானவள் தான் தன்னுடைய கணவனின் உள்ளத்தையும், அவனது எண்ணத்தையும், சிந்தனை ஓட்டங்களையும் தெளிவாக அறியக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றாள், எனவே அவள் தான், தன்னுடைய கணவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், அவனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தகுந்த அறிவுரைகள் தேவைப்படும் நேரத்தில், மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி, அவனது குறிக்கோளை அடைவதற்கு உதவிகரமாக இருத்தல் வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கடுமையான தருணங்களின் பொழுது, அவர்களது மனைவிமார்கள் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தான், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள் எனும் பொழுது, நாமும் ஏன் இத்தகைய வழிமுறைகளைக் கடைபிடிக்கக் கூடாது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மேலும், தன்னுடைய கணவன் இறைவனுக்கு மாறுசெய்கின்ற வழிகளில் செல்லும் பொழுது, இஸ்லாத்தின் கொள்கைகளை அவனுக்கு மிகச் சரியாக அடையாளம் காட்டி, அவனை இஸ்லாத்தின் வழியில் தடம்பதித்துச் செல்வதற்கு வழித்துணை போன்றவளாக மனைவி செயல்பட வேண்டும். அதன் மூலம் அவனை மிகச் சிறந்த இறையடியானாக உருமாற்ற வேண்டிய அரும்பணி மனைவியைச் சார்ந்ததே. இவள் அவன் நேர்வழியில் நிலைபெறுவதற்கும், வழி தவறாமல் இருப்பதற்கும் அடிக்கடி அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்த வண்ணமாக இருக்கவும் வேண்டும். அதற்காக இறைவனுடைய உதவியை கேட்ட வண்ணமே இவள் இருக்க வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|