புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
2 Posts - 4%
heezulia
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_m10கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழ்படிதல் உடையவளாக இருப்பாள்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:27 pm

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. (4:34)



கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:28 pm

அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய அறிவுரைகள் கொண்ட வசனங்கள் மற்றும் நபிமொழிகள் ஏராளமாக இருக்கக் காண்கின்றோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கீழ்படிதல் என்ற அறிவுரை மக்களிடம் ஒரு எதிர்மறையான உணர்வையே ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரையை சில ஆண்கள் மிகத் தவறாகப் பயன்படுத்துவதையும், ஆண்கள் பெண்களை சுதந்திரமாக எல்லா வகையிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும், பெண்களை அடிமைகள் போன்றும், பெண்களின் உணர்ச்சிகளை அவர்களது உணர்வுகளை மதிக்காத முறையிலும் நடந்து வருவதைக் காண்கின்றோம். மேலும், இறைமறையின் இந்தக் கட்டளையானது, ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள பழக்கவழக்கத்தைப் போல நம் இஸ்லாமிய சமுதாயத்திலும் உள்ளதொரு சமுதாயப் பழக்கம் என்று எண்ணி விடுகின்றனர். மேலும், இத்தகைய கட்டுப்பெட்டித் தனமான வாழ்க்கை ஒரு பிற்போக்குத் தனமானது, இது இந்தக் காலத்திற்கு உதவாது என்றும் எண்ணி விடுகின்றனர். எனவே, மிகவும் கவனமாகத் துணையைத் தேட வேண்டும்





கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:28 pm

மனைவிமார்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது கணவன்மார்களது தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், அதில் தமது முழு முயற்சியையும் வழங்குவதோடு, இறைவன் தடுக்கப்பட்ட வழிகளில் கணவன்மார்கள் செல்ல விடாமலும் தடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், நம்முடைய எண்ணத்தில் முதலில் அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும் மேலாகக் கருதி, நம்முடைய மணவாழ்வை ஒருவருக்கொருவர் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டு வாழக் கூடியதான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு விட்டால், மணவாழ்வில் கடினமான தருணங்கள் என்பது ஏன் எழப் போகின்றது, இறைவன் நாடினால்.. மேலும், நம்முடைய கணவன்மார்களின் குணங்கள் மற்றும் புரிந்துணர்வின்மை என்பது திடீரென மாற்றத்தை நோக்கிச் செல்லுமானால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக வேண்டி, அதனைச் சகித்து வாழ்வதன் காரணமாக இறைவனுடைய திருப்பொருத்தம் மட்டுமல்ல, நம்முடைய கணவருக்கு நம்மைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் வழங்குகின்றோம். அந்தப் புரிந்துணர்வு ஒரு முறை ஏற்பட்டு விட்டதென்றால், பின்பு எந்நாளும் உங்கள் வாழ்வில் சந்தோசமே!! ஊடலில்லாமல் வாழ்வு ஏது, ஊடலுக்குப் பின் தானே உறவுகள் இறுக்கம் பெறுகின்றன என்பது நடைமுறை உண்மை தானே.



கீழ்படிதல் உடையவளாக இருப்பாள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 10:07 am

நன்றி அஸ்லி உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 10:14 am

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக