புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே உங்களது வெற்றிக்கான அடிப்படைகள் :
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக் காலத்தில், எப்பொழுதெல்லாம் இறைவசனங்கள் இறங்குகின்றனவோ, அந்த வசனத்தில் அடங்கியிருக்கும் ஹலாம் மற்றும் ஹராம் போன்றவற்றையும், மற்றும் அந்த வசனங்களில் அடங்கியுள்ள ஏவல்கள் மற்றும் விலக்கல்களையும், அதன் வார்த்தைக்கு வார்த்தை சரியான அளவில் நாங்கள் மனனமிடாமல் நாங்கள் இருக்க மாட்டோம். ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களது வார்த்தைகளால், அந்த அன்ஸாரிப் பெண்களைப் பற்றி இவ்வாறு புகழாரம்சூட்டுகின்றார்கள் : இந்த அன்ஸாரிப் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்! ஆவர்களது அந்த வெட்கம் அவர்களது மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எந்தவிதத்திலும் தடையாக இருந்ததில்லை.
முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக் காலத்தில், எப்பொழுதெல்லாம் இறைவசனங்கள் இறங்குகின்றனவோ, அந்த வசனத்தில் அடங்கியிருக்கும் ஹலாம் மற்றும் ஹராம் போன்றவற்றையும், மற்றும் அந்த வசனங்களில் அடங்கியுள்ள ஏவல்கள் மற்றும் விலக்கல்களையும், அதன் வார்த்தைக்கு வார்த்தை சரியான அளவில் நாங்கள் மனனமிடாமல் நாங்கள் இருக்க மாட்டோம். ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களது வார்த்தைகளால், அந்த அன்ஸாரிப் பெண்களைப் பற்றி இவ்வாறு புகழாரம்சூட்டுகின்றார்கள் : இந்த அன்ஸாரிப் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்! ஆவர்களது அந்த வெட்கம் அவர்களது மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எந்தவிதத்திலும் தடையாக இருந்ததில்லை.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, உம்மு ஐமன் (ரலி) அவர்களது கண்களில் துக்கத்தால் அடிக்கடி கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அவரிடம் நீங்கள் ஏன் இவ்வாறு அடிக்கடி அழுகின்றீர்கள் என்று வினவிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடக் கூடியவர்கள் தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நான் இப்பொழுது அழுது கொண்டிருப்பது எதற்காகவெனில், முஹம்மது (ஸல்)அவர்கள் இறந்ததன் பின்பு அவர்கள் மூலமாக வானிலிருந்து நமக்காக வந்து கொண்டிருந்த இறைவசனங்களும் நின்று விட்டதே என்று தான் அழுகின்றேன் என்று கூறினார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அபூ செய்யிதல் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : சில பெண்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, ஆண்கள் மட்டும் அதிகமான நேரத்தை தங்களிடம் எடுத்துக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றார்கள், எனவே பெண்களாகிய எங்களுக்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கி மார்க்க விளக்கம் அளித்தலைப் போதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். எனவே, முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அன்றைய தினம் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதித்து, இஸ்லாமிய மார்க்க சட்டம் மற்றும் கட்டளைகளைப் பற்றியும் விளக்கி வந்தார்கள். (புகாரி).
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நாம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கக் கல்வியை அதிகம் கற்றுக் கொள்வதற்கு அன்றாடம் நம்முடைய முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மேலே பாருங்கள்! அந்தப் பெண்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எவ்வளவு அக்கறை காட்டியவர்களாகவும், அந்த ஏகனான அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்று அவனது நற்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவு ஆவலாக இருந்துள்ளார்கள். அவர்கள் கல்வியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டிய மாணவர்கள், மேதைகள் மற்றும் அதில் ஏற்படும் சங்கடங்களைத் தாங்கி அமைதியாக இருந்து, தங்களது மார்க்கக் கல்வியைக் கற்று அதன்படி நடப்பதில் இன்பங்கண்டவர்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வையும், அவனது கட்டளைகளையும் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்ப்படிவதைத்தவிர வேறொரு இன்பம் என்பது கிடையாது என்பதையும், அவனது கட்டளைகளையும், அவனது தூதர் (ஸல்) அவர்களது கட்டளைகளை மறுப்பது போல முடிவில்லாத துன்பத்தைப் பெற்றுத் தரக் கூடியது வேறொன்றும் இல்லை என்பதையும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தார்கள், கீழ்ப்படிவதில் இன்பத்தைக் கண்டார்கள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்று நம்முடைய வாழ்விலே பல்வேறு அலுவல்களுக்கும் நாம் நேரம் ஒதுக்குகின்றோம். பல்வேறு அலுவல்களும் அந்தளவு நம்மைச் சூழ இருக்க அனுமதிக்கின்றோம். ஆனால் நம்முடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை. மற்ற அலுவல்களில் இதுவும் ஒரு அலுவலாக நாம் ஏற்றுக் கொண்டு, மற்ற அலுவல்களுக்கு நேரத்தைச் செலவிடுவது போன்று இதற்கும் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதன் காரணமாக, இறைவன் நம்மைப் படைத்ததன் காரணத்தை, அவன் நம்மைப் படைத்ததன் பின்னணியில் உள்ள அர்த்தங்களை நாம் மறந்து, நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையே நாம் மறந்து விடுகின்றோம். நமக்கும் நம் குடும்பத்தவர்களுக்கும் நம்முடைய கணவர்மார்களுக்கும் இடைப்பட்ட உரிமைகளையும், அவற்றிற்கிடையே இருக்கின்ற வேறுபாடுகளையும் மறந்தவர்களாக இல்லாமல், அதில் இருக்கின்ற தனக்குக் கிடைக்கக் கூடிய சாதகங்களை உணர்ந்து வாழ்வது ஒன்றே, இறைவனின் பிரியத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வாழ்க்கையாகும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
எஸ்.அஸ்லி wrote:முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, உம்மு ஐமன் (ரலி) அவர்களது கண்களில் துக்கத்தால் அடிக்கடி கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அவரிடம் நீங்கள் ஏன் இவ்வாறு அடிக்கடி அழுகின்றீர்கள் என்று வினவிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடக் கூடியவர்கள் தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நான் இப்பொழுது அழுது கொண்டிருப்பது எதற்காகவெனில், முஹம்மது (ஸல்)அவர்கள் இறந்ததன் பின்பு அவர்கள் மூலமாக வானிலிருந்து நமக்காக வந்து கொண்டிருந்த இறைவசனங்களும் நின்று விட்டதே என்று தான் அழுகின்றேன் என்று கூறினார்கள்.
அல்லாஹு அக்கபர் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|