புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
418 Posts - 48%
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பழமொழிகள்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:38 am

சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.

01. தனக்கு சுதந்திரம் வேண்டுவோர் பிறரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.
சுதந்திரம் மக்கள் நல்வாழ்விற்கு ஒரு வழி. நாம் இறைவன் படைப்பில்
சுதந்திரமானவர்கள் ஆனால் மனதளவில் அடிமைகளாக வாழ்கிறோம்.
02. தலைமை என்பது உருவாக்கப்படுவதல்ல, அது மக்களால் ஏற்றுக்
கொள்ளப்படுவது. சரியான தலைமையா தவறானா தலைமையா என்பதை அளக்க அளவு கோல்
தலைவர்களால் மக்கள் படும் அவதிகளாகும்.
03. தகுதியானவனை தலைவனாக தேர்ந்தெடுக்காமல் தகுதியற்ற ஒருவனை
அப்பதவியில் உட்கார வைத்தால் சேதம் தலைவனுக்கல்ல அவனை தேர்வு செய்த
மக்களுக்கே.
04. சிலர் தங்கள் கனவை தங்களுக்குள்ளேயே வைத்து பயன்பெறாது போகிறார்கள்.
இதையே ஊமை கண்ட கனவு என்பார்கள்.
05. கனவுகளை செயல் என்னும் கட்டுமரத்தில் ஏற்றி நனவுக்கரையில்
சேர்ப்பவர்களே தலைவர்கள்.
06. நமக்கு கனவு காண தெரியாவிட்டால் நம் முன்னோர் கண்ட கனவுகளை
நிறைவேற்றுவதுதான் சரியானது.
07. நமது வழியில் குறுக்கிடும் கற்களைப் போடுபவர்கள் கடமை உணர்வு
இல்லாதவர்கள். அவர்களைப்பற்றி வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
08. எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல, இப்படித்தான் வாழ வேண்டும்
என்று திட்டமிட்டு வாழ்வதுதான் உண்மையான இலட்சிய வாழ்க்கை.
09. நம் மனம் மட்டும் உறுதியாக இருந்தால் போதுமானது. வாழ்வில் ஏற்படும்
தடைகளையே படிக்கட்டாக்கி உயர்ந்துவிட முடியும்.
10. விரிந்த மனமும், விஞ்ஞானப் போக்கும், ஒற்றுமை உணர்வும், உன்னத
நோக்கும், கடமையில் விழிப்பும், கலங்காத உழைப்பும், தளராத முயற்சியும்
கொண்டு மனித குலத்தை காப்பாற்ற முயல்வோரே உலகிற்கு அவசியம்.
11. சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.
12. இயற்கை மூலமும் அனுபவங்கள் மூலமும் இறைவன் நமக்கு பல பாடங்களை
போதிக்கிறார். நாம் தூங்காமல் விழித்திருப்போம், விழித்திருக்கச் செய்யும்
கலையே தியானம்.
13. நல்லவற்றை எடுத்துச் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் குறை குற்றம் கண்டு
பிடிக்கும் பேர்வழியாக வாழாதீர்கள்.
14. அன்னியோன்னியமாக இருக்க முயற்சியுங்கள் வேறுபாடுகளை
புறக்கணியுங்கள்.
15. அகந்தை தனது கருத்துருவை நிரூபிக்க முயல்கிறது. உண்மை அல்லது
சந்தோசத்தைவிட தனது கருத்துருவே அகந்தைக்கு முக்கியம்.
16. ஒவ்வொரு சராசரி மனிதனும் தன்னை சராசரிக்கும் மேலாக நினைக்கிறான்.
இதுதான் நவீன மனிதனின் முட்டாள்தனம்.
17. இன்பத்தை மட்டும் அனுபவிக்கத் துடிக்கும் மனிதன் தனது இதயம் ஏன்
துடிக்கிறது, அது ஏன் வியர்வையைச் சுரக்கிறது என்று கேட்பதில்லை. இறைவனின்
பூமியை அழகுபடுத்துவாய் என்ற நம்பிக்கையில்தான் அது துடித்துக்
கொண்டிருக்கிறது.
18. உங்கள் வாழ்க்கையில் சாகச உணர்ச்சி இடம் பெற வேண்டும். உண்மையை
தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேடலில் என்ன கிடைக்குமென உத்தரவாதம்
கூற முடியாது.
19. வாழ்க்கையில் எந்த அம்சத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டு
இருக்காதீர்கள் சந்தோசமாக இருக்க பல வழிகள் உள்ளன.
20. எது நமக்கு துயரம் தருகிறதோ அந்த எண்ணத்தை துறந்துவிடுங்கள்.
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் துறப்பதால் அந்த எண்ணங்களில் பயனில்லாமல்
போய்விடுகிறது.
21.எந்த விடயத்தையும் அறிந்து கொள்ள திடசங்கற்பமும் கவனமும் தேவை. கவனம்
இரண்டுவகைப்படும் ஒன்று வெளியே கவனிப்பது மற்றது உள்ளே நம்மை நாமே
கவனிப்பது.
22. உள்ளத்தில் அன்பு இருப்பவன் சிலுவையில் அறையப்படும் போதும் எதிரிகளை
மன்னிக்க வேண்டுமென்றே ஆண்டவனை வேண்டுவான்.
23. உண்மையானது ஒருவனை சந்தோசப்படுத்த இயங்கவில்லை அது வாழ்வின்
யதார்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
24. உங்களை யாராவது மோசம் செய்தால் அதற்குக் காரணம் அவர்களுடைய
பேராசையாகத்தானிருக்கும். பேராசை உள்ளவர்கள் அழிவை நோக்கி போகிறார்கள்,
அவர்களை நீங்கள் அழிக்க வேண்டிய அவசியமில்லை.
25. உங்கள் அன்றாட வாழ்வில் ஆக்கபூர்வமாக செய்வதை ஒரு பழக்கமாக
மாற்றுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக