புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உடுமலை- மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
உடுமலை - மூணாறு ரோட்டில் இடையூறு ஏற்படுத்திய வாகனங்களை, யானை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
தண்ணீருக்காக வனவிலங்குகள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால்,
நீர் மற்றும் உணவை தேடி அமராவதி வனச்சரக பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக
அதிகளவு வன விலங்குகள் வருகின்றன. அமராவதி அணையின் வறண்ட பகுதியில்
காணப்படும் புல் வகைகளுக்காகவும், தண்ணீருக்காகவும் யானை, மான், காட்டெருமை
ஆகியவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து
செல்வது தொடர்கதையாகியுள்ளது.
புங்கன் ஓடை, ஏழுமலையான் கோவில், காமனூத்து உட்பட பல பகுதிகளிலிருந்து மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான யானைகள், அமராவதி அணைக்கு செல்கின்றன. அப்போது, மூணாறு ரோட்டில் செல்லும் வாகனங்களால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. விலங்குகள் விலகி செல்வதற்காக, தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள்
பயன்படுத்துகின்றனர்.
இதனால், இயல்பான வழித்தடத்தில் செல்லும் யானைகளின் கவனம், வாகனங்கள் மீது திரும்புகிறது. நேற்று முன்தினம் மாலை புங்கன் ஓடை பாலம் அருகே யானைகள் கூட்டம், ரோட்டை கடக்க முயற்சித்தது. அப்போது, அவ்வழியே கேரளாவிலிருந்து வந்த வாகனத்திலிருந்து அதிக சத்தமுள்ள ஏர் ஹாரன் ஒலிக்கப்பட்டதோடு, அச்சுறுத்தும் வகையில் வாகனத்திலிருந்தவர்கள் சத்தமிட்டனர். இதனால் அச்சமடைந்த காட்டு யானைகள், வனத்திற்குள் சிதறி ஓடின.
முன்னால் வந்த பெரிய யானை ஒன்று, திடீரென வாகனங்களை துரத்த துவங்கியது. இதனால், அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, இரு புறமும் வாகனங்களை வேகமாக பின்னால் எடுத்துச் சென்றனர். இருப்பினும், ஆவேசமடைந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டில் நின்றது.
இதனால், மூணாறு ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமராவதி வனச்சரக பகுதியிலிருந்து மூணாறு ரோடு வழியாக கடந்து செல்லும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில்
வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள்
குறித்த வேகத்தில் செல்லவும், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க
வேண்டும். வாகனங்களிலிருந்து பொதுமக்கள் இறங்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது' என்றனர்.
நன்றி : தினமலர்
உடுமலை - மூணாறு ரோட்டில் இடையூறு ஏற்படுத்திய வாகனங்களை, யானை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வனச்சரக பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
தண்ணீருக்காக வனவிலங்குகள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால்,
நீர் மற்றும் உணவை தேடி அமராவதி வனச்சரக பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக
அதிகளவு வன விலங்குகள் வருகின்றன. அமராவதி அணையின் வறண்ட பகுதியில்
காணப்படும் புல் வகைகளுக்காகவும், தண்ணீருக்காகவும் யானை, மான், காட்டெருமை
ஆகியவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து
செல்வது தொடர்கதையாகியுள்ளது.
புங்கன் ஓடை, ஏழுமலையான் கோவில், காமனூத்து உட்பட பல பகுதிகளிலிருந்து மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான யானைகள், அமராவதி அணைக்கு செல்கின்றன. அப்போது, மூணாறு ரோட்டில் செல்லும் வாகனங்களால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. விலங்குகள் விலகி செல்வதற்காக, தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள்
பயன்படுத்துகின்றனர்.
இதனால், இயல்பான வழித்தடத்தில் செல்லும் யானைகளின் கவனம், வாகனங்கள் மீது திரும்புகிறது. நேற்று முன்தினம் மாலை புங்கன் ஓடை பாலம் அருகே யானைகள் கூட்டம், ரோட்டை கடக்க முயற்சித்தது. அப்போது, அவ்வழியே கேரளாவிலிருந்து வந்த வாகனத்திலிருந்து அதிக சத்தமுள்ள ஏர் ஹாரன் ஒலிக்கப்பட்டதோடு, அச்சுறுத்தும் வகையில் வாகனத்திலிருந்தவர்கள் சத்தமிட்டனர். இதனால் அச்சமடைந்த காட்டு யானைகள், வனத்திற்குள் சிதறி ஓடின.
முன்னால் வந்த பெரிய யானை ஒன்று, திடீரென வாகனங்களை துரத்த துவங்கியது. இதனால், அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, இரு புறமும் வாகனங்களை வேகமாக பின்னால் எடுத்துச் சென்றனர். இருப்பினும், ஆவேசமடைந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டில் நின்றது.
இதனால், மூணாறு ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமராவதி வனச்சரக பகுதியிலிருந்து மூணாறு ரோடு வழியாக கடந்து செல்லும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில்
வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள்
குறித்த வேகத்தில் செல்லவும், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க
வேண்டும். வாகனங்களிலிருந்து பொதுமக்கள் இறங்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது' என்றனர்.
நன்றி : தினமலர்
Similar topics
» 3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
» கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!
» மூணாறு சுற்றுலா -- யார் வருகிறீர்கள் முற்றிலும் இலவசம்
» மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்
» கேரளா மூணாறு தாவரவியல் பூங்கா.. சிறப்பு புகைப்படத் தொகுப்பு... கா.முரளி
» கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!
» மூணாறு சுற்றுலா -- யார் வருகிறீர்கள் முற்றிலும் இலவசம்
» மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்
» கேரளா மூணாறு தாவரவியல் பூங்கா.. சிறப்பு புகைப்படத் தொகுப்பு... கா.முரளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|