புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
2 Posts - 4%
heezulia
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_m10பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 4:27 am

பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!




விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வீட்டை திட்டமிட்ட முறையில் உடைத்து அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது,


போர் நடைபெற்ற காலத்திலும், அதன் பின்னரும் அந்த பிரபாகரனின் வீட்டினை மிகப்பெரிய பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்து வந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற தென்பகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று
வந்தன.


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் வீட்டினை உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயங்கள் அனைத்தும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன.


கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ நிலையங்களும், தென்னைத் தோட்டங்களும் அமைக்கப்பட்டன.



இதனை விடவும் வன்னியில் துயிலுமில்லங்களை அழித்ததுடன், அவற்றில் சிலவற்றில் இருந்து மண் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வீதிப் புனரமைப்பிற்கு அந்த மண் பயன்படுத்தப்பட்டுள்ளன.



வன்னியில் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்கு மேலாக விடுதிகளை அமைப்பதற்கான முனைப்புகள் முன்னெடுப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனைவிட யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள், தூபிகள், நினைவிடங்கள் அனைத்தும் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டு சர்வதேச போரியல் தர்மங்களை மீறி அவர்களது காடைத்தனங்கள் வெளிப்படுத்தப்பட்டுவருவதாக
தமிழர்கள் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 10:44 am

பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 67637 இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்தது தானே.............,

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 11:08 am

செத்த பாம்பை அடிக்கிற கூட்டம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 03, 2010 11:19 am

பிரபாகரனின் கால் பட்ட மண்ணுக்குகூட வீரம் உண்டு என்ற
பயத்தால் விளைந்த செயல் இது பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 812496



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Apr 03, 2010 12:28 pm

ராஜா wrote:பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 67637 இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்தது தானே.............,

ஏன் இப்படி உள்ளார்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 03, 2010 1:46 pm

manoj_23 wrote:பிரபாகரனின் கால் பட்ட மண்ணுக்குகூட வீரம் உண்டு என்ற
பயத்தால் விளைந்த செயல் இது பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 812496
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383 பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 67637 இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்தது தானே............., பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 03, 2010 1:53 pm

மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதை
இச் செயலால் யாருக்கு என்ன பயன்



நேசமுடன் ஹாசிம்
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 03, 2010 2:41 pm

பார்ப்போம் எவ்வளவுதான் அவர்கள் செய்தாலும் உள்ளத்தில் கட்டி இருக்கும் மாளிகையை உடைக்க முடியுமா என்று



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 2:50 pm

mohan-தாஸ் wrote:பார்ப்போம் எவ்வளவுதான் அவர்கள் செய்தாலும் உள்ளத்தில் கட்டி இருக்கும் மாளிகையை உடைக்க முடியுமா என்று

மிகச்சரியாக சொன்னீர்கள் தல...!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 2:51 pm

mohan-தாஸ் wrote:பார்ப்போம் எவ்வளவுதான் அவர்கள் செய்தாலும் உள்ளத்தில் கட்டி இருக்கும் மாளிகையை உடைக்க முடியுமா என்று

பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383 பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383 பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383 பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு! 359383



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக