புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_m10தோழர்களே சிறிய ஒரு புதிர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழர்களே சிறிய ஒரு புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 1 Jul 2009 - 18:21

ராமுவும் சோமுவும் அடுத்த ஊரில் இருந்த அவர்களது உறவினர் வீட்டுக்கு போகவேண்டியிருந்ததினால் புறப்பட்டார்கள்.

அவர்களது உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்துதான் போகவேண்டும்.

அந்த ஆற்றில் ஒரே ஒரு படகுதான் இருந்தது.
படகுத் துறையில் வேறு யாருமே இல்லை.
படகில் பயணம் செய்தால் அடுத்த கரையில் இறங்கியபின் அப்படியே படகை விட்டுவிட்டுப் போகக்கூடாது என்பது அந்த படகுத்துறையின் விதி.

அக்கரையில் இறங்கியபின்பு படகு மீண்டும் இருந்த இடத்துக்கே திரும்பி வந்துவிடவேண்டும். அப்படி எதிர்க்கரையில் விட்டுவிட்டுப் போனால் 1000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும். கயிற்றால் படகைக் கட்டி இழுப்பதோ அல்லது வேறு தந்திரம் ஏதும் செய்வதோ அங்கே தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ராமுவும் சோமுவும் எந்த சிரமமும் இல்லாமல் படகில் ஆற்றைக் கடந்தார்கள்.

எப்படி அவர்களுக்கு சாத்தியம் ஆனது என்று கூறுங்களேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 1 Jul 2009 - 18:24

ஏன் இந்த கேள்வியை தோழிகள் கிட்ட மட்டும் தான் கேப்பீங்களா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 1 Jul 2009 - 18:27

இல்லயே நீங்களும் சொல்லலாம்

avatar
Guest
Guest

PostGuest Wed 1 Jul 2009 - 18:27

manekan2000 wrote:ஏன் இந்த கேள்வியை தோழிகள் கிட்ட மட்டும் தான் கேப்பீங்களா

அநியாயம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed 1 Jul 2009 - 18:57

ரொம்ப சிம்பில் முதலில் ராமு விருந்தினர் வீட்டிற்கு சென்றிருப்பார். சோமு படகை பழைய இடத்திற்கு கொண்டு வந்திருப்பார்.

ராமு வயிறாற சாப்பிட்டு வந்தவுடன் சோமு படகை ராமு இருக்கும் இடத்திற்கு சென்று அவரிடம் படகை ஒப்படைத்து விட்டு விருந்தினர் வீட்டிற்கு சென்றிருப்பார்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 1 Jul 2009 - 19:02

பரஞ்சோதி wrote:ரொம்ப சிம்பில் முதலில் ராமு விருந்தினர் வீட்டிற்கு சென்றிருப்பார். சோமு படகை பழைய இடத்திற்கு கொண்டு வந்திருப்பார்.

ராமு வயிறாற சாப்பிட்டு வந்தவுடன் சோமு படகை ராமு இருக்கும் இடத்திற்கு சென்று அவரிடம் படகை ஒப்படைத்து விட்டு விருந்தினர் வீட்டிற்கு சென்றிருப்பார்.

ராமு சாப்பிட்டுட்டு வந்தது சோமுவுக்கு எப்ப தொியும்இ அவர் தானே இக்கரையில இருக்கார்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Wed 1 Jul 2009 - 19:08

ஹி ஹி மொபைல் போனில் சொல்லியிருப்பார் புன்னகை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 1 Jul 2009 - 19:15

ராமுக்கு அடுத்த ஊரில் சோமு இருக்கிறான் சோமுக்கு அடுத்த ஊரில் ராமு இருக்கிறான்
.இவன் இக்கரையிளிரிந்து அக்கறை போவான்.அவன் அக்கரையிலிருந்து இக்கரை வருவான்..


[You must be registered and logged in to see this link.]

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 1 Jul 2009 - 19:16

பரஞ்சோதி wrote:ஹி ஹி மொபைல் போனில் சொல்லியிருப்பார் புன்னகை


எப்படி எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது???

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed 1 Jul 2009 - 19:17

Mangai wrote:ராமுக்கு அடுத்த ஊரில் சோமு இருக்கிறான் சோமுக்கு அடுத்த ஊரில் ராமு இருக்கிறான்
.இவன் இக்கரையிளிரிந்து அக்கறை போவான்.அவன் அக்கரையிலிருந்து இக்கரை வருவான்..



யா யா இது தான் சாியான பதில்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக